தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
பிடிச்சுஇருக்கு https://www.facebook.com/photo.php?v=687803061255514
-
- 0 replies
- 686 views
-
-
http://www.salanam.com/index.php?option=co...id=79&Itemid=49 எழுதியவர் -தொகுப்பு: அநாமிகன் Friday, 09 June 2006 சென்ற 04.06.2006 ஞாயிறு மாலை பாரிஸின் புறநகரமான செவ்றோன் நகரசபையின் விழா மண்டபம் ஈழத்திரை ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. நீண்ட இடைவெளியின் பின் சந்தித்த நண்பர்களாக மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். சிலர். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தனர் வேறுசிலர். பொதுவில் இளையோரது உற்சாகம் கரைபுரண்டோடியது. பலரும் பரீட்சை முடிவை அறியத்துடிக்கும் மாணவரது முகபாவத்துடன் காணப்பட்டனர். தமக்கான அடையாள அட்டைகளுடன் நல்லூர் ஸ்தான் அமைப்பினர் அங்குமிங்குமாகப் பரபரப்புடன் நடமாடிக் கொண்டிருந்தனர். காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தப் பாடல் என் வரிகளிலும், குரலிலும், படத்தொகுப்பிலும் அத்துடன் எனது முதன் முயற்சியாக எனது இசையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது இரத்த உறவுகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. முதலில் என் குரலைக் கேட்க வைப்பதற்கு மன்னிக்கவும்... உங்கள் ஆதரவைப் பொறுத்து வேறு பாடகர்களை வைத்து இசையமைக்க இருக்கிறேன்... முழுதாக இசையை கற்காததால் பல தவறுகள் இருக்கலாம்...எல்லாத்துக்கும் முதலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.... எனது முதல் பதிவை அகற்றியுள்ளேன்...காரணம் திருத்தப்பட்ட பதிவு இணைக்கப்பட்டுள்ளதால்... கீழே இணைக்கப்படுவது சில திருத்தங்கள் செய்யப்பட்ட எனது பாடல், இப்பொழுது எனது குரல் தெளிவாகக் கேட்குமென நம்புகிறேன், அத்துடன் சரியான அளவில் இசைக் கலப்பு…
-
- 35 replies
- 2.4k views
-
-
-
முதன்முறையாக இலங்கையில் 30க்கும் மேற்பட்ட தமிழ் இசைக்கலைஞர்கள் ஒன்றினைந்து உருவாக்கிய தமிழ்க்கீதம்! தமிழ் எம் உயிர் என்போமே பாடல்..
-
- 0 replies
- 504 views
-
-
குறும்படம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.tamiljukebox.com/Mp3/index.php?q=f&f=%2FSpeciel+Albums%2FEELAM+Albums
-
- 0 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gqLV3c28TA Short Film-Kalam Production - Image Sure Saine & Frame Production Story,Screenplay,Direction,Dialog - I,Ramanan Cinematography,Editing,VFX,Art Direction,Makeup,Assistance Diretor - Vigithan Sokka Music- Janarthik Sound Effects-Prathap
-
- 0 replies
- 631 views
-
-
அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்தார் இயக்குனர் அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்த கள்ளத் தோணி குறும்படம் 2012 ஆம் ஆண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் குறும்படப் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நோர்வே தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் 29 வரை ஐந்து நாட்கள் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கிறது. திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இருபது படங்களில் ஒன்றாக கள்ளத் தோணி தேர்வுபெற்றிருககிறது. ஈழப்போராட்டத்தில் போரும் அற்ற, சமாதானமும் அற்ற, போர்நிறுத்த ஒப்பந்த காலங்கள் அடிக்கடி வந்துபோனது. நிரந்தரமில்லாத சமாதான கால…
-
- 0 replies
- 787 views
-
-
நெடுந்தீவுமுகிலனின் 'சாம்பல்' குறும்படம். ஈழத்தின் இன்றைய விதவைப்பெண்களதும் குழந்தைகளதும் வாழ்வை 9.53நிமிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கோடி வார்த்தைகளுக்கு நிகரான காட்சியும் அதன் நகர்வும் கடைசியில் குழந்தைகளின் பசியோடு நிறைகிற குறும்படம்.....! ஒவ்வொரு தமிழரும் தனது தாயக மக்களுக்கான ஆதரவையும் ஆற்றுதலையும் வழங்கி அந்த மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை இக்குறும்படம் உணர்த்தி நிற்கிறது.
-
- 1 reply
- 619 views
-
-
-
- 9 replies
- 889 views
-
-
இலங்கை ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவத்தின் விஷேட செய்தி ! A Gun And A Ring திரைப்படம் கொழும்பில் திரையிடுவதாற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் விஷேட செய்தி ஒன்றினை விடுத்துள்ளார் ! https://www.facebook.com/video/video.php?v=711057315655813
-
- 0 replies
- 865 views
-
-
இந்தியத்தின் இருப்பிற்கு தென் திசையில் தற்பொழுது அச்சுறுத்தலாக இருப்பது இப்படிப்பட்ட இன உணர்வுள்ள கலைஞர்களின் படைப்புகளும் உணர்வுள்ள தமிழர்களும் இந்த இன உணர்வை செத்துப்போக விடாமல் கிராமங்களிலும் நகரங்களிலும் விதைக்கின்ற சீமான் வைகோ போன்ற தலைவர்களும்தான்... யார் எதைச்சொன்னாலும் புலம்பெயர் தமிழீழத்தை நேசிக்கிற சாதாரண மக்களிடத்தில் (மெத்தப்படித்த தம்மை அறிவாளி என்று எல்லாவற்றிற்கும் வியாக்கியானம் சொல்லிக்கொண்டு தாமும் படுக்காமல் தள்ளியும் படுக்கா கூட்டத்தை கணத்தில் சேர்க்கவில்லை) சீமான் மீதான நேசிப்பு இந்த வீடியோவில் அமீர் சொல்வதுபோல மிகப்பெரியது...தமிழச்சி தங்கபாண்டியன் எப்பொழுதும் எம் வலிகளை பாடும் ஓர் உணர்வுள்ள தமிழச்சி, கவிஞர்..
-
- 1 reply
- 580 views
-
-
-
- 7 replies
- 1.6k views
-
-
வருது புலி வருது நவம்பர் 27(Actual Link Click here )
-
- 0 replies
- 2.4k views
-
-
மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து நெற்கொளுதாசனின் [இடுகட்டான் இதயமுள்ளவனின் ]வரிகளில் உருவான ஒரு பாடலை மண்ணின் விடிவிற்காய் தம் இன்னுயிர்களை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்காக சமர்ப்பிக்கிறோம் . நெற்கொளுதாசனின் வரிகளில் மாவீரர்க்கான சமர்ப்பணம் வரிகள் ---------------நெற்கொளுதாசன் . குரல்,இசை --------.தமிழ்சூரியன் [சேகர் ] படக்கலவை -------நாதன் மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து .[யாழ்கள உறவுகளின் ஆதரவில் ,அவர்களின் வரிகளில் உருவாக்கப்பட்ட இசைப்பேழை ]
-
- 9 replies
- 897 views
-
-
வணக்கம், தவில் நாதஸ்வரத்தில் வாசிக்கப்பட்ட கீழுள்ள இசைக்கோர்வையை பல்வேறு தேவைகளிற்கு பலர் என்னிடம் கேட்டார்கள். முன்பும் இந்த இசைக்கோர்வையை ஒலிப்பதிவு செய்து இங்கு இணைத்ததாக ஞாபகம், பழைய இணைப்பைவிட இது தெளிவானது. இசைக்கும் கலைஞர்களின் விபரம் தெரியவில்லை. http://tulyr.com/music.mp3
-
- 9 replies
- 11.6k views
-
-
2003இல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் ரீரீஎன் தொலைக்காட்சிக்காக புகலிட எழுத்தாளர்களது சிறுகதைகளை வில்லிசையாக நிகழ்த்தியிருந்தார். அவற்றுள் யாழ் கள உறுப்பினர்கள் சிலரது கதைகளும் அடங்கும். அவற்றுள் என் கைவசம் உள்ளவற்றை தொடர் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. 1. அவசியம் - மூலக்கதை: நளாயினி தாமரைச்செல்வன் பகுதி (1) பகுதி (2) பகுதி (3)
-
-
- 28 replies
- 4.5k views
-
-
-
- 30 replies
- 4.1k views
-
-
http://youtu.be/gAlxc2HzdeY
-
- 2 replies
- 733 views
-
-
கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கவிஞர் சிந்து ராகவனின் பாடல் வரிகளில் எதிர்வரும்14.02.2013 உலக காதலர் தினத்தை முன்னிட்டு புதிய Facebook Love பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பல சிறப்பான பாடல்கள் வரிசையில் இந்தவருடம் வெளிவந்திருக்கும் கந்தப்பு ஜெயந்தனின் பாடல் இது. http://youtu.be/6jWrXSmyBN0 பாடல் தாயாரிப்பு -தமிழ்கீ பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் பாடல்வரிகள் -கவிஞர் சிந்துராகவன் ராப் -ஹாஸிக் பாடலை பாடியவர்கள் -ஜெயந்தன் ,மனோஜ் ,பிரதா பாடலின் இயக்குனர் -தர்மலிங்கம் பிரதாபன் நடிகர்கள் -சந்துரு(கிறிஸ்) ,மிதுனா ஒளிப்பதிவு எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) http://www.virakesari.lk/article/local.php?vid=2972
-
- 8 replies
- 735 views
-
-
மா(!)த்ருபூமி அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து... ' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எ…
-
- 16 replies
- 4.5k views
-
-
நேற்றும் இன்றும் இசை சம்பந்தமான பயணம் ஒன்றை டென்மார்க்கிற்கு மேற்கொண்டிருந்தேன் எமது யாழ்கள உறவு.எம் மூத்த கலைஞ்சர் சோழியான் அண்ணா வாழும் பிரேமன் நகர் ஊடாக பயணித்தேன் நேரப்பிரச்சனை காரணமாக அவரை சந்திக்க முடியல பிரேமன் நகரினூடு பயணித்த வேளை அவர் நினைவாக மயக்கும் மாலைப்பொழுதில் அவரது நகரை எனது கைத்தொலைபேசிமூலம் கிளிக் செய்தேன் .மன்னிக்கவும் சோழியான் அண்ணா வருகிற சனிக்கிழமை மீண்டும் அதே பாதை ஊடாக டென்மார்க் செல்ல இருக்கிறேன் ...சந்திக்க முயற்சிக்கிறேன் .........
-
- 18 replies
- 1.6k views
-
-
எல்லோருக்கும் வணக்கம், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய இனிய பாடல் ஒன்றை உருவாக்கிவிட்டேன், வீடியோ எடிட்டிங் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். எனது வீட்டிலேயே ஒரு சிறுபிள்ளையின் வாயின் அந்த ரியூனின் கம்மிங் வருவதைக்கேட்டு மனதில் ஒரு சிறு சந்தோசம். நான் பல தடவை போட்டுப்போட்டு கெட்டு மாஸ்ரரிங் செய்ததாலா, அல்லது அந்தப்பாடலின் இசை அந்த சின்ன மனதில் நுளைந்ததாலா எனத்தெரியவில்லை. உங்களின் விமர்சனம் தான் உண்மையைத் தெரிவிக்கும் எனக்கு....! பெரும்பாலும் இந்த வார இறுதி நாட்களில் உங்களின் ரசனைக்கு தந்துவிடுனவேன்.... அன்புடன் இளங்கவி....
-
- 0 replies
- 824 views
-
-
ரனில வைச்சு நல்ல செய்து இருக்கினம் ஹா ஹா😁.................
-
- 0 replies
- 488 views
-