தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
-
Produced by LIFT, Screenplay and direction by PX.Calis. A story of a disabled and his family struggling to make thier life.
-
- 0 replies
- 742 views
-
-
'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது. அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புக…
-
- 2 replies
- 741 views
-
-
கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கவிஞர் சிந்து ராகவனின் பாடல் வரிகளில் எதிர்வரும்14.02.2013 உலக காதலர் தினத்தை முன்னிட்டு புதிய Facebook Love பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பல சிறப்பான பாடல்கள் வரிசையில் இந்தவருடம் வெளிவந்திருக்கும் கந்தப்பு ஜெயந்தனின் பாடல் இது. http://youtu.be/6jWrXSmyBN0 பாடல் தாயாரிப்பு -தமிழ்கீ பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் பாடல்வரிகள் -கவிஞர் சிந்துராகவன் ராப் -ஹாஸிக் பாடலை பாடியவர்கள் -ஜெயந்தன் ,மனோஜ் ,பிரதா பாடலின் இயக்குனர் -தர்மலிங்கம் பிரதாபன் நடிகர்கள் -சந்துரு(கிறிஸ்) ,மிதுனா ஒளிப்பதிவு எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) http://www.virakesari.lk/article/local.php?vid=2972
-
- 8 replies
- 739 views
-
-
உங்கள் நேரம் யாருக்கானது?- இது ஆண்களுக்கான குறும்படம் தாய்க்கு, மனைவிக்கு, மகளுக்கு, சகோதரிக்கு, ஒரு பெண்ணுக்கு இதுவரை நாம் எதைத் தந்திருக்கிறோம்? எதிர்பார்த்துக் காத்திருப்பவளோடு நேரம் செலவிடுகிறோமா? அடுப்புச் சூட்டில் வெந்து, அவள் நமக்காகத் தயாரிக்கும் உணவை மனதாரப் பாராட்டி இருக்கிறோமா, திறமைகளை வெளிப்படுத்தும்போது உற்சாகப்படுத்தியிருக்கிறோமா? நாள் முழுதும் நமக்காய் வீட்டில் உழைப்பவளின் வேலையில் பங்கெடுத்திருக்கிறோமா? அவளின் சின்னச்சின்ன ஆசைகளை உதாசீனப்படுத்தாமல் நிறைவேற்றி இருக்கிறோமா? கொஞ்சம் யோசியுங்கள். நினைவில் இல்லையென்றாலும் இந்தக்குறும்படம் அதை நியாபகப்படுத்திவிடும். கால்கள…
-
- 2 replies
- 739 views
-
-
http://youtu.be/gAlxc2HzdeY
-
- 2 replies
- 737 views
-
-
இனவெறி குறும்படம் நம்மினத் தோழா்களுக்கு... இயக்குநா் வீ.மு. தமிழ்வேந்தனின் திறந்த மடல்! நான் இயக்கிய இரண்டாம் படைப்பு தான் இந்த ”இனவெறி” குறும்படம் (முதல் படம் ”தவிப்பு” என்ற குறும்படம்). நான் சிறந்த திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்பவன்! அதனால் எனக்கு சிறந்த தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்! என் திறமையைப் பறைசாற்ற தான் இந்த குறும்படத்தை கருத்து மாறாமல் எடுத்துள்ளேன்!.. எனக்கான தயாரிப்பாளரைத் தேடி இந்த குறும்படத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நான் எடுத்த இந்தப் படம் உங்கள் மனதில் வலி ஏற்ப்படுத்தியிருந்தால் பிற நண்பா்களுக்கும் பறைசாற்றுங்கள். தோழமையுடன், வீ.மு. தமிழ்வேந்தன். தொடர்புக்கு- 9840628449, 9840807576.
-
- 0 replies
- 735 views
-
-
-
- 5 replies
- 734 views
-
-
-
- 0 replies
- 734 views
-
-
சாம்ஸன், கலைச்செல்வன், தேவதாசன், வாசுதேவன், 'முகத்தார்' எஸ். யேசுரட்ணம் மற்றும் பலர் நடித்த முழுநீள கலர்ப்படம். சங்கீதம்:அமார் ஆர்மோன்ட். எம்.ஏ. குலசீலநாதன், ஜோதி நவரட்ணம் ஆகியோரின் காதுக்கினிய பாடல்கள். எஸ். பாபு - ரவியின் கண்கவரும் படிப்பிடிப்பு. தங்கத்தின் விதூஷகத்துக்கு கொட்டகையில் ரசிகர்களின் சிரிப்பொலி. நொடிக்கு நொடி மனோரதியக் காட்சிகள். கருத்துடன் கூடிய சம்பாசணைகள். டைரக்ஸன்: அருந்ததி. - பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!! தரிசிக்கத் தயாராகுங்கள்!! கதைக்கும் கமராவுக்கும் இடையில், திரைக்கதைக்கும் நடிகர்களுக்கும் இடையில் அருந்ததி என்ற படைப்பாளி அற்புதமாகச் செயற்படுகிறார் -காலம் செல்வம் *** பார்வையாளனுக…
-
- 4 replies
- 732 views
-
-
-
இலங்கைத் தமிழிசை பற்றி அறியலாம் வாருங்கள்! [size=2] [/size][size=3] இணைய வலையூடே இவ் இடம் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் தூயவனின் இந் நேர வணக்கங்கள்..நிகழ்ச்சியினை ஒலி வடிவில் கேட்க.... Thayaka Kattu 01 என்னைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும், எனக்கு கல்வி கற்பித்த ஆசான்களுக்கும், என்னை ஓர் அறிவிப்பாளராக்கும் வண்ணம் பத்திரிகைகளை வாசிக்கச் செய்த்து, உரத்துப் பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி என் திறமைகளில் லயித்திருந்த, தற்போது இறைவனடி சேர்ந்திருக்கும் என் பாட்டனார் "திரு.வே.முத்துத்தம்பி" அவர்களுக்கும், எனது வானொலி நிகழ்ச்சிக்கு களம் அமைத்து கொடுத்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மெல்பேண் கலையக பணிப்பாளர் "திருமதி சாந்தினி ப…
-
- 2 replies
- 730 views
-
-
கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள் புதினப்பணிமனைApr 17, 2019 by in செய்திகள் காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு, கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு -2019 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும் என்ற தலைப்பில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், * முதலாவது பரிசு : பொறி – த. இராஜ ராயேஸ்வரி (குப்பிழான் -இலங்கை) – 10000 இந்திய ரூபா சான்றிதழ். * இரண்டாவது பரிசு : மறந்திட்டமா – வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 இந்திய ரூபா சான்றிதழ். * மூன…
-
- 0 replies
- 729 views
-
-
" " இணுவையூர் உமா சதீஸின் இசையுருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் இசைக் காணொளி புலம்பெயர் உறவுகளின் இயந்திர வாழ்க்கையை சித்தரிக்கும் முகமாக தாயகத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 726 views
-
-
-
-
- 2 replies
- 724 views
-
-
சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல். https://www.kuriyeedu.com/?p=274777
-
- 1 reply
- 723 views
-
-
* கதைப்போம் வா" இன்று "எறி வளை தடு" குறும்படம் பற்றிய பகிர்வு. உறவுகளை இணைக்க உதவிய தொலைபேசி உறவுகளைப் பிரித்து வைத்திருக்கும் துயரில் கனத்தை சொல்லும் குறும்படம்.
-
- 2 replies
- 723 views
-
-
ஊருக்கு மீளும் கனவு (Oorukku Meellum Kanavu), உனக்கு இல்லையா தமிழா?பாடல் வரிகள்-; தமிழ்நதிமெட்டமைத்து பாடியவர்-: வர்ண.ராமேஸ்வரன்இசை-: பயாஸ் சவாகீர்ஒளிப்பதிவு -:அனலை எக்ஸ்பிரஸ்
-
- 0 replies
- 722 views
-
-
அவுஸ்திரேலியாவில் வாழும் இளம் ஈழத்துக் கலைஞர் ஆதி திருநந்தகுமார் பாடலை எழுதி, இசையமைத்து, அவரே பாடியிருக்கும் " நீ இங்கு இல்லையென்றால்" என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்பதற்கு இதமாக சோகத்துடன் இனிமையாக ஒலிக்கிறது. தொடர்ந்து இது போல பல பாடல்கள் இவரிடமிருந்து வரவேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வரவேற்கின்றோம்!
-
- 0 replies
- 722 views
-
-
இந்தப்பாடல் தேசியத்தலைவரின் 60வது அகவைக்காக நான் இசையமைத்த பாடல், ஆனாலும் சில தொழில் நுட்பச் சிக்கலால் அவரில் பிறந்த நாள் அன்று உங்களுக்கு கொண்டுவரமுடியவில்லை.... சில நாட்கள் சென்றாலும் அவரில் இந்த வாழ்த்துப்படலை உங்களுக்காக கொண்டுவர விரும்பியதனால் இங்கே இணைக்கிறேன்.... தாமதத்துக்கு மன்னிக்கவும்....... வரிகள், குரல், படத்தொகுப்பு, இசை..... இளங்கவி
-
- 3 replies
- 722 views
-
-
-
- 1 reply
- 721 views
-
-
#கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே #எம்மவர் #கானா கேட்டுப் பாருங்கள் வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - கந்தப்பு ஜெயந்தன். பாடியவர் - கந்தப்பு & ஜெயந்தன்
-
- 5 replies
- 720 views
- 1 follower
-
-
"குறும்படம்-அம்மா" தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு
-
- 0 replies
- 719 views
-
-