தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
சொந்தக்காரருக்கு வீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை
-
- 0 replies
- 760 views
-
-
"அம்மா VS மனைவி" அருமையான குறும்படம். கடைசி வரை பாருங்கள்.
-
- 1 reply
- 816 views
-
-
இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள 00:22 இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான். ‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ …
-
- 8 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 798 views
-
-
எமக்குள் நஞ்சேற்றும் சாதியப்பேய்களை சாய்க்காதவரை சமத்துவ சமூகம் சாத்தியமில்ல
-
- 0 replies
- 544 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
அலை கடல் இசை பாடும் புங்குடு தீவம்மா…
-
- 0 replies
- 635 views
-
-
மட்டக்களப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநீள திரைப்படம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக முழு நீள திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளிவரவுள்ளது. வேட்டையன் என்னும் பெயரில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தின் பாடல்களின் வெளியீட்டு மற்றும் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு ட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கூழாவடி அஞ்சனா கிராண்ட் மண்டபத்தில் வேட்டையன் படக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.என்.விஸ்ணுஜன் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்படத்தில் கடமையாற்றிய கலைஞர்கள்,இரசிகர்கள்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பல்வேறு…
-
- 10 replies
- 2k views
-
-
இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை! நம் காதுகளின் ஜவ்வுகளைக் கிழிக்காமல், பாடல் வரிகளைக் கடித்துக் குதறாமல், ஆங்காங்கே ஆங்கில வரிகளை இட்டு நிரப்பாமல்ராப் இசையைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று கண் சிமிட்டுகின்றனர் ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ மியூசிக் குழுவினர். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களான பரத், கீர்த்தனன், நவீனி ஆகிய மூவர்தான் இக்குழுவின் தூண்கள். தெளிவான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, ராப் இசையைக் கலந்து, நாட்டுப்புற ஸ்டைலில் பாடுவது இக்குழுவின் ஸ்பெஷல். இதமான மென்னுணர்வுகளால் ராப் இசையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ‘ஆல் மிக்ஸ்ட் அப்’. இதன் இசையும் பாடல் களும் ஆயிரக்கணக்கான இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. யூடியூப்பில…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஊருக்கு மீளும் கனவு (Oorukku Meellum Kanavu), உனக்கு இல்லையா தமிழா?பாடல் வரிகள்-; தமிழ்நதிமெட்டமைத்து பாடியவர்-: வர்ண.ராமேஸ்வரன்இசை-: பயாஸ் சவாகீர்ஒளிப்பதிவு -:அனலை எக்ஸ்பிரஸ்
-
- 0 replies
- 706 views
-
-
பழைய சுமை எங்களுக்கு - நாட்டிய நாடகம்
-
- 0 replies
- 488 views
-
-
“உயிர் மூச்சு” குறுந்திரைப்படம் November 25, 2018 1 Min Read நிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது ” உயிர் மூச்சு “ தன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப வளங்களைப் பயன்படுத்தி சினிமாத்துறையில் அனுபவற்ற தன் பிரதேச கலைஞர்களை சினிமாத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சில யாழ்பாண கலைஞர்களோடு ஒன்றிணைத்து இவ் குறுந்திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார். சினிமாத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் படைப்புக்கு நாமும் வலுச் சேர்ப்போம் http://globaltamilnews.net/2018/104463/
-
- 0 replies
- 615 views
-
-
-
சிட்னியில் இன்று யாழ் அரங்கில் ஈழமண்ணில் தயாரிக்கப்பட்ட பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைப்பார்த்தேன். எம்மவர்களின் படைப்புக்களை நாங்கள் பார்க்காவிட்டால் வேறு யார்பார்ப்பார்கள் , ஆதரிக்கவேண்டும் என்றநோக்கத்திற்காகவே சென்றேன். ஆனால் படம் பார்த்தபின்பும் அப்படத்தில் வந்த பாத்திரங்கள்,நிகழ்வுகள் இப்பொழுதும் என் மனதினை விட்டு அகலாமல் இருக்கிறது. ஈழமண்ணில் இப்படம் ராஜா திரையரங்கில் காலை 10.30 பிற்பகல் 2.30 , மாலை 6.00 மணிக்கு காண்பிக்கபட்டுக்கொண்டிருக்கிறது. பூர்விகநிலத்திற்காகப் போராடும் எம்மவர்கள், சிங்கள சிறையில் இருந்து விடுதலையாகிவரும் முன்னாள் போராளியின் தற்போதையநிலமைகள், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் நாற்காலிக்காக வழங்கும் பொய்வாக்குறுதிகள்..என்பவற்றை அழகா…
-
- 3 replies
- 2.2k views
-
-
தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண் -Élie Castiel தமிழில்: சதா பிரணவன் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013) . இப்படங்கள் ஆங்கில subtitles-களுடன் உருவாக்கப்பட்டவை. கனடாவில் பல்வேறு சமூகங்களின் ஒன்றிணைவு உண்மையில் வரவேற்கத்தக்கது. முதல் இரண்டு படங்களும் ‘action’ வகை சார்ந்தவை.ஆனால் லெனின் எம் சிவத்தின் புதிய படமான ‘ROOBHA’ முற்றிலும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது . இத் திரைப்படம் சிறு பான்மையினராகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும், சமூகத்தின் பெரும்பான்மையினரால் அலட்சியமாக நோக்கப்படுபவர்களுமான திருநங்கைகளின் வாழ்வியல் பற்றியது. பால்நிலை அடிப்படை முறை…
-
- 0 replies
- 571 views
-
-
'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது. அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புக…
-
- 2 replies
- 736 views
-
-
குத்தூசி படத்தில் சூழலியலின் காவலர் தமிழகத்தின் பச்சைப் பெரியார் நம்மாழ்வார் போன்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆடுகழத்தைவிட நன்றாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
-
- 0 replies
- 402 views
-
-
எமது இந்த "அறமுற்றுகை" குறும்திரைப்படம் எமது நான்காவது குறும்படம். இன்றைய சூழலில் எமது சமூகத்தில் நடக்கும் சில சமூகப்பிறள்வுகளை ஒன்றிணைத்து படமாக்கியுள்ளோம். மேலும் இக்குறும்படம் ஓர் nonlinear வகை குறும்படமாகும். பலநாட்கள் பலபேரின் உழைப்பில் உருவான இக்குறும்படத்தை உங்களுக்காய் இன்று இணையத்தில் தரவேற்றுகின்றோம். எமது முதல் குறும்படமான "சீட்டு" குறும்படம் வெளியிட்ட அதே தினத்தில் எமது இன்னுமோர் படைப்பை வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது சினிமா கனவுகள் பரந்துபட்டது. அதிலும் எமக்கான சினிமா என்பதே எமது நோக்கம். அதனையே எமது முந்தைய படங்களிலும் பின்பற்றியுள்ளோம். அவ்வாறே இப்படத்திலும். எமது சினிமா முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எமது இப் படத்தின் தயாரிப்பாளர் (N.G.…
-
- 0 replies
- 676 views
-
-
ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 804 views
-
-
-
Your Destination இது வெறுமனே குறும்படமல்ல...எம் இனத்திற்கு நடந்த கொடுமையை உலகுக்கு எடுத்துச் செல்லும் பாடப்புத்தகம்... இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, காணுற்று, பக்கப்பதிவுகள் செய்து அனைவரையும் சென்றடையச் செய்வது எம் கடமை...!!!
-
- 0 replies
- 463 views
-
-