தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
ஈழத்திலிருந்து லண்டனை நோக்கி நிழல் தேடி வந்தவர், நிலை குலைந்து போன கதை ---------------- அஜீவனின் ---------- அழியாத கவிதை ஏ.ரகுநாதன் - சாஜகான் - மோகன் தயா - அமலன் - டேவிட் - ஜோன் மற்றும் பலர் நடிப்பில் ஈழவர் திரைக்கலை மன்ற தயாரிப்பு & வெளியீடு மேலதிக விபரங்கள்:- தகவல்கள் விமர்சனம் குறும்படத்தை பார்ப்பதற்கு:-
-
- 11 replies
- 3.1k views
-
-
அவசர ஊடக மறுப்பு அறிக்கையும் - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தார்மீக ஆதரவும். கடந்த யுpசடை 6ம் ,7ம் திகதிகளில் பல்கலைக்கழக முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர்கள் ,பல்கலைக்கழக முன்னால் மாணவர் பிரதிநிதிக ள்(2005-2006) ஆகிய பெயர்களில் தமிழ் வின்இ லங்கா சிறி ஆகிய இணையத்தளங்களில் வந்த அறிக்கைகளுக்கும் 2000ம் ஆண்டு தொடக்கம் இதுவரை உள்ள மாணவர் ஒன்றியத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதனையும் பழைய மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் வெளியிடவில்லை என்பதை அறியத்தருவதோடு இவ்வறிக்கைகள் தொடர்பான உறுதிப்பாட்டை அதன் மூலப் பிரதிகள் அனுப்பிய விபரம் என்பவற்றை எமக்கு உடனடியாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 2000ம் ஆண்டு…
-
- 0 replies
- 693 views
-
-
-
- 2 replies
- 713 views
-
-
-
neruku ner aval varuvala mettil padikavum அவள் வருவளா அவள் வருவளா அவள் வருவாளா அவள் வருவாளா ஈழம் எரித்து மக்கள் பிணங்கல தின்னுபவள் அவள் வருவளா எம் உள்ளமான ஈழம் ரத்த வெள்ளமாக மாற (தமிழ் நாட்டுக்கு) அவள் வருவளா பேயாய் நிற்கும் சூனிய காரி அவள் மாபியா இட்டாலிகாரி தானவள் கடற்புலி தாக்குதலால் கண்ணில் இல்லை உறக்கம் மகிந்தனுக்கு எப்பவுமே அடிவயிற்றில் கலக்கம் ராஜபக்ச பாமிலிக்கு இனவெறி அதிகம் பேயாய் நிற்கும் சூனிய காரி அவள் மாபியா இட்டாலிகாரி தானவள் ஓஓ ஓஓ இறந்து நம் மக்களை திருப்பி தருவாளா இன்னும் எடுப்பளா அட அவளிவிட மு க விற்கே கொலைவெறி அதிகம் அவள் வருவளா அவள் வருவளா அவள் கோர பார்வையினால் நம்மினத்தை அழிக்கிறாள் …
-
- 7 replies
- 2.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் “யாழினி” குறும்படம்! Published on July 18, 2011-7:26 pm இலங்கை யுத்தத்தில் விதவையான பெண்களை மையமாக வைத்து யாழினி என்ற குறும்படத்தை அவுஸ்திரேலிய தமிழர்கள் சார்லஸ் ராஜ் தயாரிக்க, ஆனந்த் இயக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள யாழினி என்ற பெண் எப்படி விதவையானாள், அதற்கு பின்னால் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகையில் 30 நிமிட குறும்படம் எடுத்திருக்கிறோம். அடுத்து விடிவெள்ளி என்ற படத்தை கண்ணிவெடிகளை பற்றி எடுத்து வருகிறோம். இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறோம். 25 வருடமாக நடந்து…
-
- 0 replies
- 885 views
-
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா! சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான் அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்…
-
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
-
சுப்பையானாரின் கனகிபுராணத்தில் இருந்து கொப்பி பண்ணியது. மானைக் கயலை வேல் வாளை மறுநீர்க் கடலைக் குவளையை நற் கானிற் கமலந்தனைவெல்லும் கண்ணாய் கனகே இவன் இருப்போன் ஞானக் குணமும் நல்லறிவும் நலஞ்சேர் புகழும் மிகவுடையோன் ஆனைக்கோட்டை வேளாளன் ஆறுமுகம் காணெண்பாரே --------------------------- ஆனைக்கோட்டை இராமலிங்கம் அப்புக்காத்து கூலரும் சேனைத் தலைவராகி நின்ற சிறந்த கோட்டுச் சுப்பரும் பூனை நாகமுத்தரும் புளுகு சுந்தப்பிள்ளையும் ஏனையோரும் பட்டபாடு இயம்புதற்கு இல்லையே -------------------------- சிட்னியில் இருந்து வெளிவரும் கலப்பை என்ற சஞ்சிகையில் படித்தை எழுதியுள்ளேன்.இதை கலப்பைக்காக் எழுதியவர் ம.தனபாலச…
-
- 4 replies
- 2.1k views
-
-
சுவர்களுடன் பேசும் மனிதர் அ.முத்துலிங்கம் கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்துமிடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள். ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுண்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், ‘என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்கள்.’ அவர் சொல்வார், ‘என்ன செய்வது. என்னைப் போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்துவிடுவேன்…
-
- 7 replies
- 2.9k views
-
-
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடலும் இசையும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் இந்தப் பூமியை ஆண்டவர்கள் நாங்களடா https://www.youtube.com/watch?v=BNMETWjv6i4&feature=youtu.be
-
- 2 replies
- 757 views
-
-
http://youtu.be/gAlxc2HzdeY
-
- 2 replies
- 732 views
-
-
வணக்கம் உறவுகளே எனது இசை உருவாக்கத்தில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மெல்லிசை காதல் பாடல்களில் ஒரு பாடலை இங்கே இணைக்கிறேன் .ஏற்கனவே இன்னொரு சமூக வலை தளத்தில் இணைத்து ஒரு சிலரது விமர்சனத்தால் சில சச்சைகளை எதிர்கொண்டேன் .அவர்களுடைய விமர்சனத்தை நான் ஏற்றுக்கொண்டேன் .ஆனால் அவர்கள் விமர்சித்த விதத்தினால் எனது நண்பர்கள் விமர்சித்தவர்களுக்கேதிராக கொஞ்சம் முரண்டு பிடித்துவிட்டனர் . ஆனாலும் ஆரோக்கியமான முறையில் அவர்களுடைய விமர்சனத்தை நான் உள்வாங்கினேன் ,அவர்களுடைய விமர்சனம் இது ஒரு கிறிஸ்தவப்பாடல் போல உள்ளது என்பதே .மேலும் பாடல் வரிகள் நன்றாக இல்லை என்பதும் ,பாடகியின் குரலும் நன்றாக இல்லை என்பதே . உங்கள் கருத்துக்களையும் உள்வாங்க தயாராய் இருக்கிறேன்
-
- 0 replies
- 700 views
-
-
-
எம் ஈழ கலைஞ்சர்களுக்கும் .அவர்களது படைப்புக்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் வகையில் இயக்குனர் நிலான் அவர்களால் இயக்கி உருவாக்கப்பட்ட ஆழி குறும்படம் நண்பர்களின் ஆதரவுடன் நெதர்லாந்து நாட்டிலும் வெளியிடப்பட்டது . உண்மையில் இன்று எம் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்றை மிக ஆழமாக காட்டி நிற்கும் ஓர் அற்புதமான படைப்பு .ஒவ்வொரு தமிழனும் இந்த குறும்படத்தை பார்த்து மேலும் மேலும் சிறந்த படைப்புக்களை உருவாக்கி எம் கலையை இமையமாய் உயர்த்த எம் ஆதரவை எம் ஈழக்கலைஞ்சர்களுக்கு வழங்குவோம் .நன்றி
-
- 5 replies
- 1.1k views
-
-
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oLBZ5C9k33Q[/xml] [xml]https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Vdn-CX7R9eo
-
- 0 replies
- 453 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
இங்கேயும் மனிதர்கள் April 5th, 2011 admin INKEYUM-01 கடந்த பல வருடங்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் திரைப்படத் தயாரிப்பு என்பது மிகவும் வேகமாக வளர்ந்துவருவதுடன், அது ஆரோக்கியமான வளர்ச்சியையும், தரமான சிறந்த படைப்புக்களையும் வெளிக்கொணரும் நிலையில் பல சிறந்த படைப்பாளிகளையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, நிலைநிறுத்தியுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான வளர்ச்சியானது எதிர்காலத்தில் ஓர் உன்னத நிலையை நோக்கி வளரும் நிலையானது, புலம்பெயர் கலைஞர்களையும், கலை ஆர்வலர்களையும் தட்டிக்கொடுக்கும் ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் கடந்தவாரம் பாரிஸ் தமிழ்க்லைஞர்கள் பலரின் ஒன்றிணைந்த படைப்பாக ஷ இங்கேயும் மனிதர்கள்| என்னும் மெகா தொலைக்காட்சி…
-
- 0 replies
- 1.4k views
-
-
வணக்கம் உறவுகளே என்னை இவ்வுலகில் படைத்து இன்றுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கும் எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் இந்தப்பாடலை எழுதி இது வரை காலமும் மனதில் தக்கவைத்துக்கொண்டிருந்தேன் .தற்போது எனக்கு கிடைத்த புதிய இசைசூழலில் இந்தப்பாடலை இசையாக உங்கள்முன் படைக்கிறேன் .........இந்தப்பாடலை பாடிய நாதன் அண்ணாவிற்கும் ,இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கலந்த நன்றிகள் [வீடியோ வடிவம் கொடுத்தவன் நானே ,அதனால் அந்த துறை சார்ந்தோர் வீடியோ காட்சிகளில் வரும் பிழைகளை பொறுத்தருள்க . ]
-
- 19 replies
- 2.1k views
-
-
இசைப்பிரியன் பற்றிய அறிமுகம் http://www.vakthaa.tv/play.php?vid=1598
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியிலிருந்து வெளிவந்த 'அம்மா நலமா? அனைவரும் சுகமா?' பாடலுக்கு இசையமைத்து மக்கள் மனதை வென்ற இசைப்பிரியன் அவர்களுடைய இசை மற்றும் குரலில் 'வெள்ளை பூக்கள்' குறும்படத்திற்காக வெளியான பாடல் இது.. எனது காதல் அழகிய காதல் நீ தந்து போனாய் பெண்ணே! என ஆரம்பிக்கும் இப்பாடலின் வரிகளை நெடுந்தீவு முகிலன் எழுதியுள்ளார். கிருத்திகன் , இந்து நடிப்பில் யாழ்ப்பாணத்து கிராமிய பாடலாக இப்படைப்பு வெளிவந்துள்ளது. பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள . https://m.youtube.com/watch?v=GrqjbOcNhWs நன்றி :)
-
- 0 replies
- 1.2k views
-
-
அண்மையில் லண்டனிலிருந்து SujeethG இயக்கிய "The Last Halt" என்ற திரைப்படத்திற்கு நான் 5.1 music mix என்னுடைய குழுவினரோடு செய்திருக்கிறேன் .ஒருநாள் இரவு 10 மணியளவில் படத்தை தரவிறக்கம் செய்துவிட்டு காலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன் ...ஆனாலும் லண்டனில் இருந்து வந்த தமிழ் படம் எப்படியிருக்குமோ என்று கொஞ்சம் பார்க்கலாம் என்று ஸ்டார்ட் பண்ணினேன் .முழு மூச்சாய் பார்த்துமுடித்தேன் ........மிக மிக நேர்த்தியானதொரு படம் !.புலம்பெயர்ந்த வாழ்க்கை சூழலிலி ருந்தே கதைகளை கண்டுபிடித்து தங்களின் வாழ்க்கையை ......தங்களது வாழ்வின் அவலங்களை திரை மொழியாக பதிவு செய்திருக்கும் இந்த இளைஞர் கூட்டம் பாராட்டுக்குரியது .இந்த திரைப்படம் தந்த பாதிப்பிலிருந்து நான் வெளியே வர சில நாட…
-
- 0 replies
- 1.5k views
-
-
புயலும் மழையும் மலரை அழித்திடலாம்... அதன் விதைதன்னை அழித்திடுமா..? Click on the video. https://www.facebook.com/video/video.php?v=10152504789064891&l=950225172426818578
-
- 9 replies
- 1.3k views
-
-
இசையும் -- கதையும் http://www.esnips.com/doc/8561dc5e-a5ff-49...IYUM-KATHAIYUM1
-
- 0 replies
- 1.3k views
-