Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்

அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட  COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.

  1. `இந்த மூன்றும் கூட கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்!' - சொல்லும் பிரிட்டனின் புதிய ஆய்வு Guest Contributor New corona virus ( Pixabay ) காய்ச்சல், இடைவிடாத இருமல், வாசனை மற்றும் சுவை உணர்வுகள் மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாமல் தற்போது புதிதாக குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்று ஆய்வில் கண்டுபிடிப்பு. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருக்கும் இம்பீரியல் கல்லூரி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் பிரதான அச்சமாக உள்ள கொரோனா பெருந்தொற்று முன்பு கூறியுள்ள பல அறிகுறிகளையும் தாண்டி வேறு சில அறிகுறிகளான குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்பதே அது. …

  2. சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும். உடல்நிலையில் கவனம்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக்கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, சிறியவர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். டிமாண்ட் அதிகமானதால், ஐந்து ரூபாய்க்குச் சாதாரணமாகக் கடைகளில் கிடைத்துக்கொண்டிருந்த மாஸ்க், இப்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, 'காய்ச்சல், இருமல், அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாசப் பிரச்னை அறிகுறிகள் இல்லாதவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் மக்கள் மாஸ்க் அணிவதால் …

    • 5 replies
    • 1.4k views
  3. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து... எம்மை... எவ்வாறு நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்! சுவிற்சர்லாந்து அரசின் சுகாதார அமைச்சின் கொரோனா விழிப்புணர்வுப் பிரிவு தமிழில் வெளியிட்டுள்ள பிரசுரம். இதேவேளை 65 வயதுக்கு மேற்பட்டோரை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மூதாளர் காப்பகங்களுக்கு, வெளிநபர்கள் செல்ல வேண்டாமெனவும் வலியுறுத்தியுள்ளது. Inuvaijur Mayuran

  4. "கொரோனா வைரஸ்" தொற்று உறுதியான... நோயாளிகளுக்கு, வீட்டிலேயே சிகிச்சை! இங்கிலாந்தில் 32,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கொவிட் நோயாளிகள் ‘கட்-எட்ஜ்’ வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சில மணி நேரங்களில் இந்த மருத்து அறிகுறிகளை மேம்படுத்துகிறது என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஃபைசரின் பாக்ஸ்லோவிட் மற்றும் மோல்னுபிராவிர் போன்ற பிற வைரஸ் தடுப்பு மருந்துகளை சுகாதார சேவை கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் டோஸ்களை வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளை 88 சதவீதம் குறைப்பதற்கான சோதனைகளில் பாக்ஸ்லோவிட் கண்டறியப்பட்டது மற்றும் ஏ…

  5. கொரோனா வைரஸ் தொற்று வெளிநபர்களிலிருந்து பரவுவதைவிட வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகம் பரவுவதாக தென் கொரிய தொற்று நோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு சொல்வது என்ன? கொரோனா தொற்று உள்ளான முதன்மை நோயாளிகள் 5,706 பேரும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 59 ஆயிரம் பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பட மூலாதாரம், Getty Images இதில் நூற்றில் இரண்டு பேருக்கு மட்டுமே வெளியாட்களிடம் இருந்து கோவிட்- 19 பரவியது தெரியவந்துள்ளது, பத…

  6. "தொட்டால் கொரோனா மலரும்" "தொட்டால் கொரோனா மலரும் தொடாமலும் அது பரவும் பட்டால் முகம் சிவக்கும் படாமலும் நீ சிவப்பாய் !" "கண்கள் படாமல், கைகள் தொடாமல் காச்சல் வருவதில்லை இருமல் வாட்டுவதில்லை !" "நேரில் வராமல் சந்திப்பு செய்யாமல் வேலை கெடுவதில்லை காதல் தொலைவதில்லை !" "தும்மல் வந்ததாலும் இருமல் வந்ததாலும் முகத்தை மூடிவிடு திசுவால் தொடைத்துவிடு !" "வெளியெ சென்றாலும் உள்ளே இருந்தாலும் கையை கழுவிவிடு சானிடைசர் தடவிவிடு !" "மரபணு பிறழ்வடையும் புதிதாய் திரிபடையும் மரணம் அதிகரிக்கும் வாழ்வை முடக்கிடும் !" "வீட்டில் இருந்தாலும் துப்பரவாய் இருந்தாலும் பாதுகாப்பாய் இரு இடைவெளி விட…

  7. “நம்பிக்கையுடன் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”: விடிவுகாலம் தெரிகிறது - வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் - நேர்கண்டவர் - ரொபட் அன்டனி - *முதலில் சுகாதார துறையினர், முப்படை, பொலிஸாருக்கு தடுப்பூசி போடப்படும். அதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும். தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இடப்படும். வேறு நோய்கள் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் *தடுப்பூசி போடப்படுகின்றவர்கள் 30 நிமிடங்கள் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகின்றதா என அவதானிக்கப்படுவர். *அது ஒரு சிறிய ஊசி. கையில் மேல் பக்கத்தில் போடப்படும். மிக மிக சிறிய ஊசி. கொஞ்சம் மருந்து அதி…

  8. “மைனஸ் 70 டிகிரி”யில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல முக்கியமான தகவல்கள் Bharati November 11, 2020 “மைனஸ் 70 டிகிரி”யில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல முக்கியமான தகவல்கள்2020-11-11T11:37:52+05:30Breaking news, மருத்துவம் LinkedInFacebookMore கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவத்துறையில் நிகழ்ந்த பெரும் முன்னேற்றகரமான நிகழ்வாக இதனைக் கருத முடியும் என்று தடுப்பு மருந்தை தயாரித்த அமெரிக்காவின் Pfizer நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மருத்துவர்…

  9. ”வீணாக பதற்றமடையாமல் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்”: எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்வது? சீனாவில் ஆரம்­ப­மான கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் முழு உல­கையும் ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்­டுள்ள சூழலில் இலங்­கை­யிலும் இந்த வைரஸ் தொற்றின் அபாயம் குறிப்­பி­டத்­தக்­க­வ­கையில் அதி­க­ரித்­துள்­ள­துடன் மேலும் பரவும் அபா­யத்தைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இதனால் அனைத்து மக்­களும் இது­தொ­டர்­பான விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­வது அவ­சியம் என்­ப­துடன் சரி­யான முறையில் சுகா­தார அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்­ற­வேண்­டு­மென்றும் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. தற்­போ­தைய சூழலில் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இரு­வ­ருக்கு…

  10. 12-15 வயதுடையவர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்! 12-15 வயதுடையவர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் (ஈ.எம்.ஏ) அனுமதி வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறுப்பு நாடுகள் இப்போது சிறுவர்களுக்கு தடுப்பூசியை வழங்குமா என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் இதற்கு ஜேர்மனி அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவும் கனடாவும் இந்த மாத தொடக்கத்தில் இளம் பருவத்தினருக்கான ஃபைஸர் தடுப்பூசியை அங்கீகரித்தன. ஐரோப்பா தனது தடுப்பூசி தயாரிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (றுர்ழு) கூறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தது 70 சதவீத மக்கள் தடுப்பூசி போடும் வரை தொற்றுநோய்…

  11. 2 ஆண்டுகளுக்குள்ளே வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் – உலக சுகாதார அமைப்பு தற்போது இருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் 2 ஆண்டுகளுக்குள்ளே வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் கெப்ரியாசிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போன்று கொரோனா வைரஸ் நீடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைவரும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினை என தெரிவித்த அவர் கடந்த 1918 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத்தைவிட, இந்த கொரோனா தொற்றை வேகமாக பரவுவதற்கு உலகமயமாக்கல், நெருங்கிய தொடர்பு, போக்குவரத்து ஆகியவை அன…

  12. 300 மில்லியன் அளவிலான கொவிட்-19 தடுப்பூசியை வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம்! யோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை 300 மில்லியன் டோஸ் (அளவு) வரை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விநியோகங்கள் தொடங்கப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி எவ்வாறு வெளியிடப்படும் என்பது குறித்த விபரங்களை வழங்க மறுத்துவிட்டது. கொவிட் -19 அறிகுறிகளை உருவாக்குவதிலிருந்து தடுப்பூசி 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்களைப் பாதுகாக்கிறது என்று ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமையன்று, ஃபைசர் மற்றும் பயோஎன்டெக், 43,500பேர் மீது சோதனை செய்யப்பட்டுள்ளதாகக் …

  13. 50 வயதிற்கும் குறைந்தவர்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை! ஆசிய – பசிபிக் நாடுகளில் 50 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தகேஷி கசாய் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் உரையாற்றிய அவர், தொற்று பாதித்துள்ள 50 வயதிற்கும் குறைவானவர்களில் பெரும்பாலானோருக்கு தமக்கு தொற்று இருப்பது கூட தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்றின் போக்கு மாறி வருவதாகக் கூறியுள்ள அவர், 20, 30, 40 வயது இளைஞர்கள் மூலம் அதிகளவில் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர…

  14. Coronavirus information: What should I do? 13 March 2020 Share this with Facebook Share this with Messenger Share this with Twitter Share this with Email Public health experts have been giving out lots of advice to try to stop the spread of the virus. How can I try to stay well? VIDEO: The 20-second hand wash What are the symptoms - and what should …

  15. Covid - 19 எனப்படும் கொறோனா வைரசுக்கு ibuprofen வகை மருந்துகளை (Advil) கொடுப்பது தொற்றுக்குள்ளானோரை மேலும் தீவிர நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ எனும் சந்தேகம் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக உறுதியான முடிவுகள் வரும் வரைக்கும் இதை நாமும் தவிர்ப்பது நல்லது என எண்ணுகின்றேன். இது தொடர்பான செய்தி இணைப்புகள் Health experts criticise NHS advice to take ibuprofen for Covid-19 Comments come after French authorities say such drugs could aggravate condition https://www.theguardian.com/world/2020/mar/16/health-experts-criticise-nhs-advice-to-take-ibuprofen-for-covid-19?fbclid=IwAR1MCPivVTZ5aHVLPfstnybTyeW_9tvTxv6…

  16. Covid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? ஆர்.வைதேகி Covid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? A doctor prepares to administer vaccine ( AP Photo/Rafiq Maqbool ) கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? - கலைக்கண்ணன் சிவஞானம் படையாட்சி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்த…

  17. Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? ஆர்.வைதேகி Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? Mucormycosis Testing ( AP Photo / Mahesh Kumar A ) கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. Covid question: ௭ன் உறவினருக்கு டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) உள்ளது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ௭டுத்துக்கொள்ளலாமா? - வீரா (விகடன் இணையத்திலிருந்து) …

  18. Covid Questions: தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா? ஆர்.வைதேகி Covid Questions: தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா? கொரோனா தடுப்பூசி கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. ரத்த உறைதல் பயத்தால் இதுவரை தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வருகிறேன். தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா? - திருவள்ளுவன் (விகடன் இணையத்திலிருந்து) …

  19. CoWIN கோவின் தளத்தில் சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை பெறலாம். இந்த சான்றிதழ் WHO இன் சர்வதேச பயண வழிகாட்டுதல்களுடன் இணக்கமாக இருக்கும். அத்துடன் உங்கள் பிறந்த திகதி பிரதிபலிக்க இந்த சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் செப்டம்பர் 30 வியாழக்கிழமை CoWIN இல் நேரடி ஒளிபரப்பப்பட்டது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) தலைமை நிர்வாக அதிகாரி ஆர்எஸ் சர்மா ஒரு அறிவிப்பில் தெரிவித்தார். "தடுப்பூசிக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்க…

  20. மலிவான மற்றும் எளிதாக கிடைக்க கூடிய இந்த மருந்து ஒன்றில் மூன்று பேரை காப்பாற்றும் என நம்பப்படுகின்றது.

    • 3 replies
    • 1.6k views
  21. இதுவரை பல நாட்கள் எடுத்த பரிசோதனை தற்பொழுது 45 நிமிடங்களில் அறியலாம் என கூறப்படுகின்றது. FDA அமெரிக்காவின் உணவு மட்டும் மருந்து கட்டுப்பாட்டு துறை இது பற்றி அறிவித்துள்ளது. https://www.fda.gov/news-events/press-announcements/coronavirus-covid-19-update-fda-issues-first-emergency-use-authorization-point-care-diagnostic Today, the U.S. Food and Drug Administration issued the first emergency use authorization for a point-of-care COVID-19 diagnostic for the Cepheid Xpert Xpress SARS-CoV-2 test. “The test we’re authorizing today will be able to provide Americans with results within hours, rather than days like the existing tests, and the company plans to ro…

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.