Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. இது புஷ்டியான உடல்வாகு கொண்ட பெண்கள் டி-சர்ட் மற்றும் குர்தீசுக்குள் போட்டுக் கொள்வதற்கு ஏற்ற சீம்-லெஸ் (பிரா கப்பின் நடுவில் இருக்கும் தையல்தான் சீம்!) பிரா. இதைப் போட்டுக் கொண்டால் டிரெஸ்ஸுக்கு வெளியே தையலின் அடையாளம் தெரியாது. நார்மல் பிளவுஸுக்கு இதைப் போட முடியாது... நடுவே தையல் இல்லாத கஜோல் டைப் பிளவுஸ் எனில் இது பொருந்தும்! நன்றி சினேகிதி படங்களைப் பார்வையிட, http://www.thedipaar.com/news/news.php?id=17964

  2. சின்ன கதை... சுப்பன்னைக்கு 56 வயது, 7 வருசமாய் பிரசர், 2 வருசமாய் சுகர், இண்டைக்கு காலமை நெஞ்சுக்க பிடிக்குது எண்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக, EKG / ECG, பிளட் ரெஸ்ட், எக்கோ காடியோ கிராம் எல்லாம் நோர்மல்..இப்ப அஞ்சியோ காடியோ கிராம் செய்யவேண்டும் எண்டு சொல்லுகினம்..... அங்கியோ காடியோ கிராம் என்றால் என்ன? ஏன் செய்வது? அஞ்சியோ என்றால், குருதி குழாய்கள் சம்பந்தமானது, காடியோ என்றால் இதயம் சம்பந்தமானது, கிராம் என்றால் அதைபற்றின (பட) விபரம். இதயதிர்ற்குரிய குருதி குழாய்களை படம் பிடித்தல். ஒரு விதமான "X ரே" குருதி குழாய்களை படம் பிடிக்கும். என்னவென்று செய்வது என்றால், தொடையில் உள்ள குருதி குழாய் ஊடக குழாய் ஒன்றை செலுத்தி (கதீட்டர்) இதயத்தின் பெருநாடி ஊடக இதயத்துக்கு …

  3. அனைவருக்கும் வணக்கம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு யாழுக்கு-வருவதே குறைந்து போய்விட்டது.. சில நாட்களுக்கு முன்பு ஒரு விரிவுரையாளர்/ பேச்சாளர்- ஒரு வைத்தியர் (முதியோர் வருத்தங்களில் சிறப்பு பட்டம் பெற்றவர்) Hospice care பற்றி ஒரு விரிவுரை எடுத்தார். அப்போது அவர் கேட்ட கேள்வி.."நீங்கள் என்ன மாதிரியான இறப்பை விரும்புகிறீர்கள்", அதையே நான் சற்று மாறுதலாக என்ன வியாதி உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டுள்ளேன். கிட்டதட்ட 100 பேர் இருந்திருப்போம் ஒருவரும் பதில் சொல்லவில்லை. சொல்ல விரும்பவில்லையோ அல்லது அது பற்றி சிந்தித்து இருக்கவில்லையோ தெரியாது...இதனால் அந்த விரிவுரையாளர் திருப்ப கேட்டார், எத்தனை பேருக்கு, ஹார்ட் வருத்தம் (Heart Disease) வந்து சாக விருப்பம் என்று...…

    • 10 replies
    • 1.2k views
  4. சாப்பாட்டு ராமனா நீங்க? அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா? நொறுக்குத் தீனி தான் இஷ்டமா? எண்ணெய் சமாச்சாரங்கள் பிடிக் குமா? காய்கறி உணவு என்றாலே “ஙே…? நடக்கக்கூட யோசிப்பவரா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம்… என்று நீங்கள் சொன் னால், முதலில் டாக்டரை கவனியுங்கள்; முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; நாற்பது வயதானால் தான் எல்லா உடல் தொந்தரவும் தொடரும் என்பதில்லை; இப்போது முப்பது வயதில் கூட பி.பி., ஷுகர் ஆரம்பித்து விடுகின்றன! நாம் எதற்காக உணவு சாப்பிடுகிறோம்? சாப்பாட்டுக்கு இடையே எதற் காக காபி, டீ, குளிர்பானம் சாப்பிடுகிறோம்? இதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாய்க்கு ருசியாக… : ருசியாக இருக்கிறது என்று இனிப்புகளை “உள்ளே’ தள்ளுகிறோம்; வாய்க்கு காரம் தேவைப் படுகிறது…

  5. வெள்ளை நிறத் தோலுடன் இருப்பதே அழகு என, இந்தியர்கள் நினைக்கின்றனர். தங்கள் தோலின் நிறம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர். ஆனால், உடலில் திட்டு திட்டாக வெண்மை படலம் படரும் போது அதிர்ச்சியாகின்றனர். அவர் உறவினர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். வெண்மை படலம் படிவதற்கு, “லூகோடெர்மா’ அல்லது “விடிலிகோ’ என்று பெயர். மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்தினருக்கு இது போன்று ஏற்படுகிறது. பொதுவாக 12 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட காலத்தினருக்கு இது போன்று ஏற்படுகிறது. யாருக்கு இது போன்று ஏற்படுமென சொல்வதற்கில்லை. சமூக பொருளாதார பின்னணியெல்லாம் பார்த்து கொண்டு, இது ஏற்படாது. உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பலரும் இந்த…

  6. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. குறப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து க…

  7. அடிக்கடி எச்சில் துப்புபவரா? * பான், குட்கா விபரீதம் உஷார் * “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’ * “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’ * “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’ இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க…

  8. அதிகமாக சாப்பிடுதல், அதிக உடலுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடிய பானங்களை அருந்துதல், மிக குறைவான உடற்பயிற்சி போன்ற மேற்கத்திய வாழ்க்கை முறைகளாலேயே பிரித்தானியாவில் இருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் உருவாவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்காவில் தான் மார்பக புற்றுநோய் வீதம் மிக குறைவு. அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பிரித்தானியாவில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் 4 மடங்கு அதிகமாக உள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் மார்பக புற்றுநோய் வீதம் குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள நிபுணர்கள் இதிலிருந்து மேற்கத்திய வாழக்கை முறையை மாற்றிக் கொண்டால்…

  9. வலது கண் அடிக்கடி துடிப்பதன் காரணம் என்ன? யாராவது தெரிந்தால் கூறுங்கள் ஏனெனில் எனது வலது கண் ஓரு வாரத்துக்கு மேலாக அடிக்கடி துடித்த வண்ணமே உள்ளது?

    • 3 replies
    • 16.3k views
  10. பிரித்தானியாவில் இறப்புக்கு அதிகம் காரணமாக இருப்பது மார்படைப்பு. தற்போது உயிர் காக்கும் மருந்துகளின் உதவியால் பலர் பிழைக்கின்றனர் என்றாலும் கூட மீண்டும் மார்படைப்பு எப்போது வரும் என்பது தெரியாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால் இதய ஆரோக்கியத்தை பேண சில எளிய பயனுள்ள வழிமுறைகளை உங்களுக்காக அளிக்கிறது தமிழ் சி.என்.என். மன அழுத்தம் என்பது இயல்பாக மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. சில ஹார்மோன்கள் இவற்றை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டி அதிகமான மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்தில் கோளாறு உருவாவதாக கூறுகிறது மருத்துவத்துறை. இன்னொரு முக்கியமான காரணம் நாம் கட…

  11. ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன? நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள். Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல நோய்களை எதிர்க்கவும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்களை எதிர்க்கவும் IgE என்ற வகை வெள்ளை அணுக்கள் உள்ளன. ஒவ்வாமைத் தன்மையைக் கொண்ட முதல் வகை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ரத்தப் பசோதனை செய்யும் நிலையில் IgE வகை ரத்த வெள்ளை அணுக்கள் அ…

  12. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவு சார்பில் இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ’’நான் கர்ப்பமாகி இருக்கும்போது, குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகுதான் வீட்டில் ஓய்வாக இருந்தேன். முதல் குழந்தைக்கு இரண்டரை வயது வரையும், 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது வரையும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், …

  13. மாடர்ன் ரொட்டி போன்ற கோதுமை ரொட்டியைக காலையில் சாப்பிடுங்கள். இல்லையெனில் கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா சாப்பிடுங்கள். டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் மூளைக்கு படுவேகமாகச் செல்லவும் செய்தி சொல்லவும் தவிடு நீக்காத இந்த தானிய உணவுகள் உதவுகின்றன. இதனால் மூளையும் மனமும் அமைதியடைகின்றன. நோய் தானாகக் குணமாக உடலில்சூழ்நிலைகள் உருவாகின்றன. ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும். இதே நன்மைகளை வாழைப்பழம், சீஸ், பால், ஏப்ரிகாடி, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழம…

  14. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பதுதான். உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை என்பதால், ஓடியாடி வேலை செய்வதோ, சட்டென்று, எழுந்து அமர்வதோ சிரமமாகத் தோன்றும். சோம்பல் அதிகரிக்கும், அதன் விளைவாக, எடை மென்மேலும் அதிகரிக்கத…

  15. தலை சுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும். இருமல் குணமாக: ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும். சளிகட்டு நீங்க: தூதுவளை, …

  16. Pills as Painkillers make us Deaf - Food Habits and Nutrition Guide in Tamil தலைவலிக்கு சாலிசிலேட் மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள் தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...? வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் மாத்திரைகளும் நாளடைவில் காது கேட்காமல் செய்து விடக் கூடியவை என்கின்றன சமீபத்…

  17. அகன்ற சிறகாக உடைந்த இலைகளை உடையது சுண்டை. வெள்ளை நிறமான பூங்கொத்துக்களையும், கொத்து கொத்தான உருண்டை வடிவமான காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி இனம். காய் சற்று கசப்புச் சுவை உடையது. காய் வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். காயே மருத்துவக் குணம் உடையது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மலைக் காடுகளிலும் இது தானாகவே வளர்வதுண்டு. இந்த வகை சுண்டையை மலைச் சுண்டை என்பார்கள். கோழையை அகற்றவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மருத்துவக் குணம் உடையது. வேறு பெயர்கள்: கடுகி பலம், பீதித் தஞ்சம், பித்தம், இருத்தியங்குசுட்டம், அருச்சி, கராபகம், சுவாசகாசக் கினி, தொட்டிதணைபற்பமாக்கி வகைகள்: மலைச் சுண்டை, ஆனைச் சுண்டை ஆங்கிலப் பெயர்: Solanum torvum, Linn; Solanqceae. …

  18. இலுப்பைப் பூ: இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும். ஆவாரம்பூ: ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும். அகத்திப்பூ: அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு …

  19. பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ: "அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க... இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது... பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும். அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான். இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே..." "பிரசவமான பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். வாயு பதார்த்தங்கள அறவே ஒதுக்கணும். நார்ச்சத்துள்ள பொருட்களையும் ப…

  20. "ஆண்களுக்கும் அழகு வேண்டும்" பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. (இயற்கையிலேயே அவங்க அழகாக இருப்பதாலா?) ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில், மழை, தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம். ஆண்களும் அழகுக்கென்று நேரம் ஒதுக்கி உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும். வீட்டிலேயே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்க…

  21. தண்ணீரும் சாப்பாடும் பலர் பலவிதமாக சொல்லும் ஒரு பிரச்சினைக்கு அன்று தொலைக்காட்சியில் நீயா நானா கரந்துடையாடலில் பதில் கிடைத்தது அதை இங்கு பகிர்கின்றேன் சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் அருந்துவது நல்லது என்றும் சாப்பாட்டுக்கு பின் தண்ணீர் அருந்துவது நல்லது என்றும் சில சந்தேகங்கள் இருந்தாலும் சாப்பிடும்போது தண்ணீர் அருந்தக்கூடாது என்று சின்ன வயதிலிருந்தே சொல்லப்பட்டு ஊறிய விடயம் ஆனால் அன்றைய கருத்தரங்கில் பதில் கூறிய வைத்தியர் இவற்றை மறுத்து சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் அது சிறிது நேரத்தில் கீழிறங்கிவிடுவதால் மேலும் பசி எடுக்கும் அதனால் கண்டதையும் கடிக்கவேண்டிவரும் எனவே அதை நிறுத்துங்கள் என்று கண்டிப்பாக கூறியதோடு மட்டுமல்ல... சாப்பிட்ட…

    • 11 replies
    • 1.2k views
  22. வெள்ளைப்படுதல் என்பது என்ன ? : வெள்ளைப்படுதல் என்பது பதினைந்து முதல் நாற்பத்தைந்து வரை வயதுடைய மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு வரும் ஒரு வித நோய் ஆகும். வெள்ளைப்படுதல் என்பது சில பேச்சு வழக்கின் படி வெள்ளைப்பாடு அல்லது வெட்டை என்றும் கூறப்படுகிறது. வெள்ளைப்படுதல் எவ்வாறு ஏற்படுகிறது ? : பொதுவாகவே பெண்களுக்கு பிறப்புருப்பில் சுரக்கும் திரவம்,வெள்ளையாய் வெளியாவது ஏனெனில் அதிகமான உடல் சூடு, பட்டினி கிடத்தல்,அடிக்கடி உடலுறவு கொள்ளுதல்,காரம்,உப்பு மற்றும் புளிப்பு நிறைந்த பொருட்கள் அதிகமாக உண்ணுதல், சுய இன்பம் மேற்கொள்ளுதல் ஊளை சதை மற்றும் ரத்த சோகை காரணமாக வரும் உடல் சூடு ஆகிய காரணத்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் : சிறுநீ…

  23. http://lifestyle.ca.msn.com/health-fitness/diet/ee-article.aspx?cp-documentid=24860841

  24. உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.