யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எல்லோருக்கும் வணக்கம், வித்தகன் வருகிறேன். வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 20 replies
- 3k views
-
-
வணக்கம் உங்களுடன் நானும் இணைகிறேன்.... அதனால் சநடதோசம் சந்தோசம்... நன்றி - அவதானி - ''அவதானம் அவதானி''
-
- 18 replies
- 2.5k views
-
-
-
அன்புகலந்த வணக்கம், யாழ் இணையத்துடன் தொடர்ந்து இணைந்து அவ்வப்போது எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்வேன். நன்றி!
-
- 43 replies
- 4.8k views
-
-
வணக்கம் யாழ்உறவுகளே. நான் முறையாக என்னை அறிமுகப்படுத்தாதது என் தவறுதான்.மன்னிக்கவும். சுட்டிக்காட்டியவர்களிற்கு நன்றிகள்.குறிப்பாக நிலாமதியக்காவிற்கு நன்றி. எனது ஊர் ஈழத்தில் சாவகச்சேரி. புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்துவருகிறேன். நானும் யாழில் இணைவதில் உவகையடைகிறேன். என்னையும் வரவேற்று உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கோ. நாட்டுக்கட்டை.
-
- 11 replies
- 1.1k views
-
-
-
Tanks for allow me participate in your discussions. I can fluently typewrite in Bamini. But I do not know to type in Unicode. Please help me. Vasudevan.
-
- 12 replies
- 2.1k views
-
-
வணக்கம் அனைவருக்கும் நான் கண்ணன் தர்மலிங்கம் சுவிஸில் இருந்து. பொழுதுபோக்காக கவிதை, கதைகள், கட்டுரைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதுண்டு.
-
- 6 replies
- 837 views
-
-
அனைவருக்கும் எனது வணக்கம், எனது பெயர் தமிழரசு, வயது 19. உங்களுடன் நான் இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.நான் தாயகத்தில் வன்னியை சேர்ந்தவன். நன்றி
-
- 20 replies
- 2.6k views
-
-
-
பெரியோர்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தைக் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் யேற்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இருபது வயது ஈழத்துப் பெண்மணி. யாழ் மூலமாக உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படிக்கு பெண்புலி (TigRess)
-
- 33 replies
- 3.5k views
-
-
-
அலைகள் எப்போதும் ஓயாமல் வந்தடிக்கும்!!!ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொரு சேதி கிடக்கும்-கிடைக்கும். அலை சொல்லும் சேதி கொஞ்சம் காதுகொடுத்து கேட்போம்.ஓயாமல் இருக்கச்சொல்லும்!இயங்கிக்கொண்டே இருக்கச்சொல்லும்!!நாமும் அலையை போலவே ஓயாது எழுவோம்!போரிடுவோம்!!வெல்வோம்!!! வல்வைக்கடல்
-
- 1 reply
- 660 views
-
-
[size=1] வணக்கம் உறவுகளே [/size] [size=1]நானும் உங்களுடன் சேர்ந்து கருத்து பதிய ஆர்வமாக உள்ளேன் [/size]
-
- 42 replies
- 2.4k views
- 1 follower
-
-
எல்லோருக்கும் வணக்கம் நான் ஒர் ஆண்டுக்கு மேல் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளேன். தற்போது தான் யாழில் இணைந்தள்ளேன் !
-
- 24 replies
- 2.7k views
-
-
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்... கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், நம் தமிழ் சமூக நடப்பினை தெரிந்துகொள்ளவும் வேண்டி இத்தமிழ் சமூகத்தில் அங்கத்தினனாக சேர்ந்துள்ளேன்... நன்றி அன்புசிவம்
-
- 16 replies
- 1.2k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம்! இன்றுதான் இந்தப் பதிவை தரவேற்ற முடிந்தது.
-
- 28 replies
- 4.3k views
-
-
-
vanakkam enathu peyar poorani unkaludan enthak kalaththil enainhthu kolkiren. unkal ellorudanum niraiya kathaikka vanthirukkiren.
-
- 41 replies
- 3.2k views
-
-
மனிதன் என்றா? தமிழன் என்றா ? முல்லைக்கும் தேர் கொடுத்த மன்னன் வழித் தோன்றல் என்றா? யாதும் ஓரே யாவரும் கேளிர் என்ற குடியில் பிறந்தவன் என்றா? வந்தாரை வாழ வைக்க தன்னையே உரமாக்குகிறவன் என்றா? நாடோடிகளிட்கும் (விஜயன்) அகதிகளிற்கும் (சோனகர்) வாழ இடம் கொடுத்து நாட்டை இழந்தவன் என்றா? இலங்கையன் என்றா? வடக்கவன் என்றா? இல்லை யாழவன் என்றா? இல்லை ஹிந்தியா என்ற நிதர்சனைத்தை சிறார் புணரிக் காமுகக் காந்தியின் இந்தியா என்ற மாயைக்குள் மறைபதற்காக வேசிகளின் வழித்தோன்றலான நேரு பரம்பரையாலும், அப்பரம்பரையின் அருவருத்த கள்ளக் கலவியின் வழியாக திரிந்த மலையாளத்தனாலும் அழிக்கப்பட்ட இனத்தவன் என்றா? சொல்லுங்கள் யாழ் அவை அன்பர்களே மற்றும் ந…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே, எனது பெயர் நிரோஷன். திருகோணமலையில் பிறந்து, இன்று ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து எனக்கு அறிவியல் என்றாலே மிகவும் பிடிக்கும். இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும், காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.
-
- 18 replies
- 1.6k views
-
-
-
நான் யாழ்இணையத்தின் வாசகனாய் புதியவன் அல்ல. உங்களுடன் உறுப்பினராய் இனைவதில் புதியவன். யாழினூடாக உங்களுடன் இனைவதில் நான் மகிழ்சியடைகின்றேன்.
-
- 28 replies
- 4.7k views
-
-