யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே நான் புதிய அறிமுகம் ஜெர்மனியிலிருந்து newbalance
-
-
- 9 replies
- 464 views
- 2 followers
-
-
உறவுகள் அனைவருக்கும், பொங்கல் புதுவருட வாழ்த்துகள். ஈழத்தில் எம்மக்கள் படும் துன்பமெல்லாம் விலகி தமிழன் வாழ்வில் நிரந்தர விடியல் வர எங்கள் சூரியக்கடவுளை போற்றி வணங்குவோம்.
-
- 1 reply
- 769 views
-
-
என்னே ஒரு இடியப்ப சிக்கல்..... துரோகம், காட்டிக்கொடுத்தல், ஒற்றுமையின்மை, கபட நாடகம், அரசியல் ஆதாயம், பிரந்திய நலன், பிராந்திய பாதுகாப்பு, பிராந்திய பொருளாதார போட்டி, நெருப்பை கக்கும் இனவாதம், போட்டி பொறான்மை அட கடவுளே!!! ஈழப்புரட்சியை போன்றதொரு இடியப்ப சிக்கலை வரலாற்றில் இதுவரை நான் அறியவில்லை....இதுவரை நடந்த உலக மகா உத்தங்களில் கூட இப்படியொரு சிக்கல் இருந்ததாக அறிய முடியவில்லை..... எம்மிடமிருப்பது இமயம் விஞ்சும் இனமானம் தரணி தெறிக்கும் தன்மானம் விண்ணை முட்டும் வீரம் தாகம்.... தணியாத சுதந்திர தாகம் எனவே எம் புலப்போராளி ஒவ்வொருவருக்கும் தேவை...... விவேகத்துடன் கூடிய வேகம் அவதானத்துடன் கூடிய நிதானம் நரிதந்திரத்தை சூறைய…
-
- 1 reply
- 617 views
-
-
:evil: ellorukum enoda vanakam, im a new for here so i dont know how to type here and ask my question also if any one teach me please
-
- 22 replies
- 2.6k views
-
-
யாழ் இணையத்துடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்திருக்கும் என்னை உற்சாகமாய் வரவேற்று களவீதிகளில் உல்லாவமாக உலாவர ஆக்கமும் ஊக்கமும் தருவீர்கள் என நினைத்து இந்த அறிமுகத்தை உங்களுடன் பகிர்கிறேன்...
-
- 16 replies
- 1k views
-
-
என்னுடைய பெயர் ஈழநிலா..நான் பரிசில் இருக்கிறேன். இந்த தளத்திற்கு பல வருடங்களாக நான் வந்து செல்லுகிறேன். இங்குள்ள செய்திகளும், ஆய்வுகளும், கருத்துப்பரிமாறல்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. முக்கியமாக அரசியல் ஆய்வுகள் வல்வை மைந்தன் போன்றவர்களினால் திறமையான முறையில் ஆராயப்படுகின்றன. ஆகவே நானும் இன்றிலிருந்து உங்களுடன் இணைவதையிட்டு மகிழ்சியடைகிறேன். நிச்சியமாக நீங்கள் எல்லோரும் என்னை வரவேற்பீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது... '' எம்மக்களின் சோகம் என் சோகம் "
-
- 12 replies
- 1.8k views
-
-
வணக்கம் உறவுகளே நான் இருப்பது யாழ்ப்பாணம் வழமையா இங்கு வந்தாலும் எதுவும் பதியிறது இல்லை இண்டைக்கு தான் சேந்தணான் அதுவும் ஒரு அலுவலா அதுஎன்னண்டா என்ர டிஸ் அண்டணா இயுறோலைப் இதில த தே தொ இழுக்குமா? சற்றலைற் பெயர் என்ன? தயவுசெய்து சொல்லுங்கோ எனக்கு மாவீரர் தின நிகழ்ச்சிகள் பாக்கணும்
-
- 25 replies
- 4.4k views
-
-
-
ஆமிக்காரனை உள்ள விடமாட்டாங்கள் போல கிடக்கே! எப்பதான் விடுவார்களோ? எவ்வளவு நேரந்தான் சென்றிப்பொயின்ரிலயே நிக்கிறது?
-
- 60 replies
- 4.2k views
-
-
ஐயா நண்பர்களே கன காலமாய் தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசிய போராட்டத்தையும் தமிழீழ போராளிகளையும் துரோகிகளைஉம் பற்றி என் எண்ணத்தில் தோன்றிய கருத்துகளை யாரிடமாவது சொல்லி என் மன சுமையை குறைக்க விரும்பினேன்...... நண்பர் ஒருவர் மூலம் யாழ் களம் பற்றி தெரிந்து கொண்டு இங்கே வந்துள்ளேன். நண்பர்களே என்ன்யும் உங்களில் ஒருவராக் ஏற்றுக்கொள்ளுங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
“தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக எச்சரித்துள்ளார். “கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு நான் சென்றதால்தான் வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது தெரிந்தது. நான் சென்றதால் சதி அம்பலமானது” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தினூடாக ‘ராஜா பிளாசா’ மாதிரிக் கிராமம் 15 வீட்டுத்திட்ட திறப்புவிழா இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மஸ்கன் வீதி, புத்தூர் தெற்கு, நவக்கிரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விக்னேஸ்வ…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ் கருத்துக்கள வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கம். நீண்ட காலத்தின் பின்... மீண்டும் யாழ் தளத்தினூடாக ஒரு சந்திப்பு... விட்டுப்போன உறவு ஒன்று சேர்ந்தாற்போல்... மீண்டும் இங்கு 'புதிய மதி"...
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம் . எப்படி ஆரம்பிக்கலாம்? 1. உடன்பிறப்பே- . ஐயோ வேண்டாம் ! ! ! . ஏற்கனவே இப்படி பேசுபவர் மீது ஏக கடுப்பில் எல்லோரும் உள்ளனர். 2. ரத்தத்தின் ரத்தமே- . ஐய இது தமிழ் போல இருக்கும் தமிழற்ற வார்த்தைகள் . 3. பெரியோர்களே தாய்மார்களே - இது ? ? ? . ஊரை ஏமாற்றுபவன் என நினைப்பார்கள் . 4. என் இனிய தமிழ் மக்களே - இப்படி பேசினால் உள்ளே பிடித்து போட்டு விடுவர் . சரி விடுங்கள் . ஒரு ஓங்கு மொழியோடு ( கோஷம் ) ஆரம்பிக்கலாம் 1. தமிழ் வாழ்க - புலிகளை ஆதரிப்பவன் என்பார்களோ ? 2. தமிழ் வளர்க - புலிகளுக்கு நிதி திரட்டுபவன் என நினைப்பரோ ? 3. தமிழினம் ஓங்குக - ஓஹோ . புலிகள் வெல்லனும் . இலங்கை தோற்கணும் என்கிறான் . இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதா…
-
- 25 replies
- 2.6k views
-
-
அனைவரிற்கும் வணக்கம் நானும் யாழில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 14 replies
- 821 views
-
-
மோகன் அண்ணா தயவு செய்து என்னை யாழ் உறுப்பினரில் இருந்து நீக்கி விடுவீர்களா? இடையூறுகளுக்கு வருந்துகிறேன்.
-
- 14 replies
- 1.1k views
-
-
-
வெளியிலை இருந்துகொண்டு பார்த்து சிரிச்சுக்கொண்டிருக்க விடுறியளில்லை.. சாம்பூரும் போச்சு.. முகமாலையும் போச்சு.. அதுக்காக வெளிளிலையிருக்கிற எனக்கேன் கல்லெறியுறியள்? ஏதோ நான்தான் துடங்கிவைச்சமாதிரி எனக்கு போட்டு வாங்குறியள்.. ஆட்டிலறி அடிக்க அடிக்க அவன் அறிக்கை விட்டவடி முன்னாலை வரத்தான்போறான்.. என்னேயிறது.. தலையெழுத்து.. மாத்தேலுமோ?.. வந்ததை மறந்து என்னவெல்லாமோ எழுதிறன்.. நான்தான் ஒறிஜினல்.. டுப்பிளிக்ற்றுகளை நம்பாதீங்கோ.. இன்னுமொண்டு.. அந்தப்பிள்ளையள் கொலைசெய்யப்பட்டதுக்கு எனது கண்டனத்தை தெரிவிச்சனான்.. அந்தக் கண்டனத்துக்கான பாட்டுத்தான் ஏத்தி தொடுப்பும் தந்தனான்.. அதுக்கான சூத்திரதாரிக்கு கண்டனமாத்தான் "பஞ்சமும் நோயுமில்லா நாடே நல்ல நாடு" எண்ட பாட்டு.. ச…
-
- 33 replies
- 4.5k views
-
-
தேவையானப் பொருள்கள்: நன்கு பழுத்த தக்காளி_3 மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன் மஞ்சள்தூள்_சிறிது வெந்தயத்தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை(விருப்பமானால்) செய்முறை: முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு. பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது. பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் க…
-
- 11 replies
- 1.1k views
-
-
நான் ஈழத்து பாடலாசிரியர் ஞானசிங்கம் சுதர்சன், யாழ் இணையத்தளம் வழியாக உங்களை தொடர்பு கொள்வதில் மிக்க சந்தோசம்.
-
- 5 replies
- 599 views
-
-
சுபேசன் எழுதிய கட்டுரை சரியா தவற என்பது என்னுடைய நோக்கம் இல்லை.தி.வழுதி எழுதிய கட்டுடையில் குரிப்பிட்டது போல இந்திய தூதரகங்கால் ஆர்ப்பட்டம் செய்வது விழாலுக்கு பாய்த்த நீர் மதிரி ஆனால் ஒரு வடயம் நம் இந்தியவ விட இந்திய கூட்டு நண்பர்கலையும் விட சீனாவை நோக்கி கரம் நீட்டவது சாலச் சிறந்தது என நான் நினைக்கிரன். இரண்டவது தமிழ் நடு ஒரு கலதில் சுதந்திரத்துக்காக் போரடினவர்கள்.அதோட இந்திய ஆட்சியளார்கள் தமிழீழம் கிடைத்தால் என்ன நடக்கும் என்று நினைத்தார்களோ அதை இப்பொழுது நிறைவேர்றி காட்டுவது. இதன் மூலம் நாம் நினைத்தல் எப்பொளுதும் நடத்தலாம் என்ரு புரியவைப்பது.
-
- 0 replies
- 621 views
-
-
யாழ் களத்து சகோதர சகோதரிகளுக்கு சயனியின் வணக்கங்கள்.
-
- 44 replies
- 3.8k views
-
-
களத்துக் கண்மணிகளுக்கு வணக்கம் என்னுடைய பெயர் விடுப்பு விமலா (விவிமலா) களத்திலே பல சுவையான தகவல்களைத் தருவதுடன் பல விடுப்புகளையும் பகிர்வேன். இது சத்தியம்
-
- 28 replies
- 3.7k views
-
-
-
அண்ணாமார், அக்காமாருக்கு தங்கையின் கனிவான வணக்கங்கள் அன்புடன் கனிமொழி
-
- 28 replies
- 3.7k views
-
-