யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள். பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம். 77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன். சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகள…
-
- 21 replies
- 2.7k views
-
-
-
-
சேர நாடு, மொழி மறந்தாலும், சேரன் மொழி மறக்க மாட்டான்! அனைவருக்கும் சேரனின் வணக்கங்கள்! உங்களோடு இணைவதில் பெரும் மகிழ்ச்சி!!
-
- 25 replies
- 3.7k views
-
-
இது என்னுடைய இரண்டாவது அறிமுகப் பதிவு ஆகும். என் முதல் பதிவினில் நான் என்னை பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன். இம்முறை நான் எங்களுடைய தளத்தினை பற்றி அறிமுகம் செய்ய விழைகின்றேன். சரி தளத்தினை பற்றி கூறுவதாக சொன்னீர்களே! என நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. இதோ கடந்த காலங்களில் எல்லா தமிழர்களின் வீடுகளிலும் முற்றம் என்றொரு பகுதிஇருந்து வந்தது! முற்றம் பொதுவாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தகவல்களையும் , இனிய விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்துவந்ததது. அதைபோலவே நம்முடைய முற்றம்.காம்ஆனதுதமிழர்கள் இணையத்தின் வாயிலாக தமிழில் தங்கள் உணர்வுகளையும் தாங்கள் காணக்கிடைத்த முக்கிய நிகழ்வுகளையும் நண்பர்களோடும் ,மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்ளும் இடமாகும் நன்றி!
-
- 13 replies
- 1.3k views
-
-
வணக்கம், என்ன புதுசா ஒருத்தன் வந்து ஒரு மூலையில முழிச்சுக்கொண்டு நிக்கிறான் எண்டு பாக்கிறியளா? நான் தான் கொலொம்பு டமில், சிலநாள் வாசகன் ஒரு மொழிபெரர்ப்பு செய்வம் எண்டு வந்து இப்ப ஒரு பெரிய இடியப்ப சிக்கலுக்க மாட்டி நிக்கிறன். பிறந்த இடம் கொழும்பு வளர்ந்த இடம் கொழும்பு இப்ப நானொரு நாடோடி கவலைப் படாதேங்கோ என்ட தேசிய அடையாளாட்டை வீ யில தான் முடியுது என்ர அம்மா அப்பா தமிழர் தான் உந்த யாழ்பாணத்தில ஏதோ நல்லூராம் டவுணாம் எண்டு ஏதேதோசொல்லுவினாம் எனக்கு உது பற்றி அக்கரையில்ல உது பற்றி கூட கிண்டாதேங்கோ எனக்கு தெரியாது. 83 இல வெள்ளவத்தை எரியுரத சூப்பி போத்தில்ல பால் குடிச்சு குடிச்சு பாத்தனாம், அம்மா சொல்லுவா எனக்கு நினை…
-
- 30 replies
- 4.7k views
-
-
-
யாழ்கள மூத்த உறுப்பினர்களே உங்கள வாசல் வந்துள்ளேன். யாழ் களத்தின் செழுமை கண்டேன். என்னையும் இணைத்தேன். வாசல் திறந்து வைப்பீர்கள்தானே. உங்கள் புகழ் ஓங்கட்டும். நன்றிகள் தி.ஆபிரகாம்
-
- 19 replies
- 2.6k views
-
-
புஷ்சை தொடர்ந்து சீன பிரதமர் மீதும் ஷூ வீச்சு சீன பிரதமர் வென்ஜியா பாவோ மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென எழுந்தார். `வென் ஒரு சர்வாதிகாரி' என்று அவர் கூச்சலிட்டார். இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனு மதி கொடுக்கலாம் என்று கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். அதிர்ஷ்ட வசமாக அந்த ஷூ பிரதமர் வென் மீது படவில்லை. பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக பிரதமர் வென்-னை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அளித்தனர். ஷூ வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த மா…
-
- 4 replies
- 821 views
-
-
யாழ் களத்தை ஆரம்பித்து ....... அவுஸ்ரேலியா,அமெரிக்கா,ஆபிரிக்கா,ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்தவர் தான்..... மோகன் அண்ணா. அவரின் மீழ் வருகையை , மகிழ்ச்சியுடன் நாம் வரவேற்போம். மோகன் அண்ணா.
-
- 14 replies
- 1.2k views
-
-
மோனே நான் சுப்பண்ணை பிள்ளை என்ன தெரியேல்லையே ? சரி பரவாயில்லை. நானே சொல்லுறன் கேளுங்கோ ... எனக்கு ஒரு மனைவி மட்டும்தான் பெயர் சுப்பம்மா (பிறகு என்னை கேட்காதீங்கோ எங்களுக்கு மட்டும் இரண்டு மனைவியா என்று ) ஒரு மகன் அவனுக்கு நான் வைச்ச பெயர் சுகீவன் அவன் அது ஸ்டைல் இல்லை என்று தனக்கு தானே வைச்ச பெயர் சுக்ஸ் அப்பொழுதுதான் நினைச்சேன் நல்லகாலம் கஜீவன் என்று வைக்கல என்று. என்னசெய்ய எல்லாம் கலிகாலம் .கன நாளா யாழ்க்கு வந்து செய்தியை வாசிச்சிட்டுப்போறதோட சரி இப்பத்தான் வர நேரம் கிடைச்சிது . என்ர வயதுக்காரரும் இருக்கினம் போல ? இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு சந்திப்போம் அப்ப வரட்டே பிள்ள பி.கு ; எழுத்துப் பிழைகள் இரு…
-
- 43 replies
- 5.6k views
-
-
வணக்கம் உறவுகளே... தமிழனாக பிறந்ததில் பெருமைப்படும் இந்த யதார்த்தனையும் உங்களோடு இணைப்பீர்களா...??
-
- 25 replies
- 2.5k views
- 1 follower
-
-
இந்தியா என்றைக்குமே ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டது கிடையாது.சில வேளைகளில் தனது நலன்கனளுக்காக சில உதவிகளை எங்களுக்குச் சைய்திருக்கின்றது.எனவே தொடர்ந்தும் இந்திய இலங்கை கூட்டணியிடம் ஈழத் தமிழர்களாகிய நாம் ஏமாற முடியாது.முடிந்தவரை இந்தியாவுடன் நட்புறவாட முயற்ச்சிக்கிறோம்.இதற்காக எத்தனையோ இழப்புக்களை சந்தித்தோம் எத்தனையோ தியாகங்களைச் செய்தோம் பலனில்லை.தெரிந்தோ தெரியாமலோ ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்று இந்தியா எதிரியாகிவிட்டது.இன்றைய எமது போராட்டம் சிங்கள இனவைறி அரசுடன் மட்டுமல்ல இந்திய ஏகாதிபத்திய வல்லரசுடனும்தான் என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேணடும்.எத்தனையோ உலக வல்லரசுகள் இலங்கையில் காலூன்ற துடியாய்த் துடிக்கின்றன.எனவே இத்தருணத்தில் புலிகள் மிகச்சரியா…
-
- 0 replies
- 500 views
-
-
ஏன் என்னால் செய்தி, செய்திக்கு கருத்து எழுத முடியவில்லை? யாராவது உதவுவீர்களா?
-
- 2 replies
- 580 views
-
-
அருவி, அபர்ணாவின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பினாள். "இப்ப ஏன் சாட் ஆய் இருக்கிறியள்? இட் இச் ஓகே . விடுங்கோ. " இது அருவி. அபர்ணாவின் முகம் மிகவும் கவலையாய் அருவியை பார்க்க முடியாமல் மறு பக்கம் பர்துகொன்ன்டு, சொறி அம்மா நான் உங்களுக்கு அடிச்சுபோட்டன் . என்றாள். அருவி, அபர்ணாவின் தோளில் ஒரு தட்டு தட்டி விட்டு,"இப்படிதான் நீங்கள் அடிச்சது. இட் இஸ் நத்திங் " என்று சொன்னாள். இன்னும் அபர்ணாவின் முகம் அப்படியேதான் இருந்தது. " இங்க பாருங்கோ அவவிண்ட முகத்த, கண்ணும் சிவந்து, ஆஅ..... அது ஓகே. அந்தச் சிவப்புக்கண் உங்கட சிவபுச்சடைக்கு நல்லா மச் பண்ணுது . ஆனா முகம் தான் சரியில்லை." இது அருவி. சட்டென்று அபர்ணா சிரித்துவிட்டாள்." என்ர அம்மா " அபர்ணா அருவியை அனைத்துக் க…
-
- 7 replies
- 848 views
-
-
"அன்பாக இருப்பது தப்பா , அன்புக்கு அடிமையாக இருப்பது தப்பா? " crazy dosi
-
- 6 replies
- 824 views
-
-
வணக்கம் இலக்கியங்களே!! விழியில் படும் வார்த்தைகளை பூச்சோலைகளில் சிதறிவிட இன்னுமொரு ஆதவன் உங்களிடம் உதயமாகிறேன். ஆதவன் என் இயற்பெயரல்லவாயினும் என் பெயரும் அவனையே குறிக்கும். பிழிந்தெடுத்த கவிதைகளை உங்களிடம் பகிரவும் மொழி வளர்க்க சிறுகதைகளும் தருவதற்க்கு ஏற்பட்ட என் தாமதத்தை மன்னிக்க வேண்டுகிறேன். திருப்பூரில் பின்னலாடைகளுக்கு அச்சக வடிவ அமைப்பு செய்து வருகிறேன்.. மேற்கொண்டு என்னைப் பற்றித் தெரிய. நெளிவு சுழிவுகளை அடக்கத்தோடு அடக்கிய பின்னும் நெளிந்திருக்கும் கேள்விக் குறிக்குள்ளே ஒளிந்திருக்கும் பதில் நான் இலக்கணங்களும் அர்த்தங்களும் இல்லாத அகராதி நான் ஒளி தேடி இரவைத் தீண்டிய இரவியின் செவியில் ஓதிய மந்திரங்களின் சொ…
-
- 26 replies
- 3.1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழிற்கான் புது வரவுகளில் நானும் ஓவரன் ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில்..... மகிழடியான்.
-
- 20 replies
- 2.3k views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே நான் நீண்ட கால யாழ் வாசகன். உங்களோடு இணையத்தில் இணைகின்றேன்.
-
- 24 replies
- 3.2k views
-
-
வந்தாரை வருக என வரவேற்க வேண்டுகிறேன். புதிய வரவாகிய எனக்கு யாழிலே எழுத, உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். இணையம் எங்கும் சென்று தமிழ் ஈழப் போரின் நியாயங்களை எடுத்தியம்பவும், எம்மீது பூசப்படும் சேற்றினைத் துடைத்தெறியந்திடவும், யாழ் இணையம் சிறந்த வாயிலாக இருக்கிறது. யாழிற்கு என் மனமார்ந்த நன்றி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்
-
- 19 replies
- 1.4k views
-
-
யாழில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
-
- 37 replies
- 2.8k views
-
-
-
தமிழனுக்கு தேவையில்லை அறிமுகம், இருந்தும் என் இனிய தமிழ் வணக்கங்களுடன் . உங்கள் முன்னே நானும் கருத்துரைக்கிரேன் .
-
- 18 replies
- 1.5k views
-
-
9 - 10 வருடங்களின் முன் யாழ் களத்தை அறிந்து கொண்டேன். இணைய வேண்டும்> கருத்துக்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தற்போதுதான் உதித்தது.
-
- 35 replies
- 3.3k views
-
-
யாழுக்கு முதல் வணக்கம்! மற்ற எல்லாருக்கும் வணக்கம்... எவளவு காலம் தான் யாழுக்கு வந்திடு ஒண்டுமே எழுதாம போறது அது தான் ஒரு அக்கௌன்ட் தொடங்கியாச்சு... ஒரு கை பார்ப்பம்.. வழி விடுங்கோ... நன்றியுடன்.. செழியன்
-
- 18 replies
- 1.2k views
-