யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
வணக்கம் உறவுகளே நிர்வாகதினரே,யாழ் களதில் உன்களுடன் இணைந்து நானும் உன்மைகாய் ஓங்கி குரல் கொடுக்க கரம் சேர்க்கிறேன்
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
கடைசி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலின் கொடுமையான அனுபவங்களைப் பெற்ற நான். ஒரு புதியவனாய் இக்களத்திற்கு வந்திருக்கின்றேன். என்னையும் ஒரு உறுப்பினனாக அங்கீகரித்து வரவேற்கும் படி அன்புடன் கோருகின்றேன்.
-
- 15 replies
- 1.4k views
-
-
-
வணக்கம். நான் இந்த தளத்தில் இலங்கையிலிருந்து இனைந்துள்ளேன்!
-
- 15 replies
- 1.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் இது எனது முதலாவது பதிவு. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும். இது எனக்குப்பிடித்த வரி.
-
- 15 replies
- 952 views
-
-
முதலில் ஓர் சிறிய அறிமுகம். 1995 முதல் இந்த இன்டெர்னெட் யுகத்தில் உலவினாலும், முன்பு பல முறை இத் தளத்திற்கு வந்தவனாயினும், யாழில் இதுவே எனது முதல் கருத்துப் பதிவு. இப்போ ஓர் கேள்வி: நான் எனது கருத்தை இன்னோர் ஆக்கத்திற்கு எதிராகப் பதிவு செய்ய முனைந்த போது: மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும் என்கின்ற தகவல் வருகிறது! அப்படியானால் நான் பதிவு செய்ய முடியாதா? உங்கள் உதவிகள்/ ஆலோசனைகட்கு நன்றிகள்.
-
- 14 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் அனைவருக்கும், நான் பனி மனிதன் வந்துள்ளேன். துருவப் பக்கம் இருந்து யாழ் பக்கமாக வருகின்றேன்
-
- 14 replies
- 901 views
-
-
-
களப்பிரிவுகளிள் இனைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்ளுங்கள் அன்புடன் தர்சன்
-
- 14 replies
- 1.6k views
-
-
Hello i am parathasi who removed from his mother land and lost his part of the family Regards Parathasi
-
- 14 replies
- 2.4k views
-
-
மனிதன் என்றா? தமிழன் என்றா ? முல்லைக்கும் தேர் கொடுத்த மன்னன் வழித் தோன்றல் என்றா? யாதும் ஓரே யாவரும் கேளிர் என்ற குடியில் பிறந்தவன் என்றா? வந்தாரை வாழ வைக்க தன்னையே உரமாக்குகிறவன் என்றா? நாடோடிகளிட்கும் (விஜயன்) அகதிகளிற்கும் (சோனகர்) வாழ இடம் கொடுத்து நாட்டை இழந்தவன் என்றா? இலங்கையன் என்றா? வடக்கவன் என்றா? இல்லை யாழவன் என்றா? இல்லை ஹிந்தியா என்ற நிதர்சனைத்தை சிறார் புணரிக் காமுகக் காந்தியின் இந்தியா என்ற மாயைக்குள் மறைபதற்காக வேசிகளின் வழித்தோன்றலான நேரு பரம்பரையாலும், அப்பரம்பரையின் அருவருத்த கள்ளக் கலவியின் வழியாக திரிந்த மலையாளத்தனாலும் அழிக்கப்பட்ட இனத்தவன் என்றா? சொல்லுங்கள் யாழ் அவை அன்பர்களே மற்றும் ந…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
வணக்கம் நண்பர்களே நான் கருத்தாடல் செய்ய வந்திருக்கிறேன் என்னையும் உள்ளே இழுங்கள்
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
அன்பு யாழ் இணைய தோழர்,தோழிகளே நான் சில காலமாகத்தான் எழுதி கொண்டிருக்கிறேன்...என் பதிவுகளை இங்கு வந்து படிக்கலாம்....உங்கள் கருத்துகளை அன்புடன் எதிர்பார்கிறேன்... அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
-
- 14 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் என் இனிய தமிழ் இதயங்களே......... செந்தமிழ் யாழ் எனும் ஓர் ஊர் உண்டு அதில் பைந்தமிழ் பேசிடும் பல பேர் உண்டு இவன் தமிழ் ஏவலன் தனை இன்று இணைத்திட்டான் நன்நாள் வரும் என்று நம்பிக்கையுடன்.....நட்புடன் இவன்..... பிரம்மாஸ்மி
-
- 14 replies
- 1.8k views
-
-
-
-
அண்ணாமார்களே அக்காமார்களே, அனைவருக்கும் வணக்கம். எனக்கு எழுத தெரியாது. இருந்தாலும் இதற்குள் வர வேண்டும் என்ற ஆசையில் வந்து விட்டேன்.
-
- 14 replies
- 793 views
-
-
வணக்கம் உறவுகளே... நான் நந்தா வந்திருக்கேன். பல நாள் வாசகன். இணைந்த பின்னும் களத்தை சுத்தி பல முறை பார்த்தேன். பல உறவுகளின் கருத்துக்கள்...வாதாட்டங்கள்..ப
-
- 14 replies
- 1.7k views
-
-
வணக்கம் நலமா/? நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன் ஏற்றுக்கொள்ளுவிர்களா?
-
- 14 replies
- 1.8k views
-
-
அனைவருக்கும் வணக்கம் மாவீரர் பற்றிய பதிவுகளை யாழ் களத்தில் பதிவு செய்ய வந்துள்ளேன். நன்றி
-
- 14 replies
- 1.8k views
-