யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
என் மச்சான்... திரைபட துணை இயக்குநர் பிரேமை ...களத்துல கலக்கலாம்.... என ரிஜிஸ்டர் பண்ண சொன்னேன் .. ரிஜிஸ்டர் ஆகலை என்று சொல்கிறான்.. யூசர் ஐடி பாஸ்வேர்டு எல்லாம் கரெக்டுத்தான் ஏன் ஒப்பன் ஆகவில்லை? இங்கிட்டு வருது ஆனால் உள்ளே அவனால் நுழைய முடியவில்லை.... தோழர் மோகன் ஆவன செய்யவேண்டும்... டிஸ்கி: அவர் பெரிய கிட்லர் உடைய பேன்( உசா பேன்... கேய்டான் பேன்... இல்லீங்கோ)... அதற்காக ஏதும் தடை செய்து போட வேணாம்..
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ் கள உறுப்பினர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். கட்டுட்கடங்காமல் கருத்தாறாக பாய நினைக்கும் இந்த காட்டாறை ஒரு தொட்டிக்குள் அடக்கி விட்டது யாழ் கள விதிகள். அதனால் மெல்லிய ஊற்றாக அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கிறது.
-
- 8 replies
- 1.9k views
-
-
-
-
அடி எடுத்து வைக்கின்றேன். வழிநடத்திச் செல்வீரே...
-
- 15 replies
- 1.5k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். உறுப்பினராகச் சேர்வதில் மகிழ்ச்சி
-
- 26 replies
- 3.7k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு சமாதானத்தின் பணிவான வணக்கங்கள்
-
- 41 replies
- 4.7k views
-
-
எனது பெயர் பாலச்சந்திரன். நான் மதுரையில் பிறந்து, இன்று கலேபோர்னியாவில் வாழ்கின்றேன். வெளி நாடுகளில் வாழும் இலங்கையினரை ஒருங்கிணைத்து, இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றத்தை; புரட்டிப் போடும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன். முயற்சி திருவினையாக்கும். அன்புடன், பாலச்சந்திரன்.
-
- 24 replies
- 2.2k views
-
-
நித்தமும் உனை தேடும் என் கண்களுக்கு தெரியாது நீ திரும்ப வரமாட்டாய் என்பது... ஆறுதலுக்காக உன்தோள் சாய ஏங்கும் என் மனதிற்கு தெரியாது இனி உன் தோள் சாய முடியாது என்பது.... அன்புக் கதை பேசியபடி உன்னோடு சேர்ந்து நடக்கத் துடிக்கும் என் கால்களுக்கு தெரியாது இனி உன்னோடு சேர்ந்து நடக்க முடியாது என்பது... அன்புடன் உன் விரல் கோர்க்க விரும்பும் என் விரல்களுக்கு தெரியாது இனி உன் விரல் கோர்க்க முடியாது என்பது... தினமும் உன் நாமம் உச்சரிக்கும் என் உதடுகளுக்கு தெரியாது இனி உன் நாமம் உச்சரிக்க முடியாது என்பது... தினமும் உன் நினைவில் திண்டாடும் என் நினைவிற்கு தெரியாது நீ தொட முடியாத தொலைவுக்கு சென்று இன்று வீட்டுச் சுவரில் படமாய் தொங்குகிறாய் என்பது.... -தமிழ்ந…
-
- 9 replies
- 1.5k views
-
-
-
-
வணக்கம் தமிழ்ச்சகோதர, சகோதரிகளே, உங்களின் தமிழ் அறிவுக்கு முன்னால் என்னைப்போன்ற ஒரு சிறு தமிழ் சிட்டுக்குருவி ஒன்று சிறகடித்து தமிழ் வளர்க்க களம் நோக்கிபறந்து வருகிறது. என் கடன் பணி யாழ் கள பணி செய்து கிடப்பதே!. வணக்கம். நன்றிகள். பி.குறிப்பு என்னிடம் லிமிட்டட் இன்ரநெட் பாவிக்கதான் வசதி அதனால் எப்படி வீட்டில கம்பியூட்டர் இன்டநெற் பாவிக்காம தமிழில ரைப் பண்ணி பிறகு இங்க கொண்டுவாரது என்று யாரும் உதவி செய்வீர்களா?
-
- 29 replies
- 4.5k views
-
-
-
எந்தத் தளத்துக்கும் இல்லாத தனிச்சிறப்புடன் விளங்கும் யாழில் என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 885 views
-
-
வணக்கம், எனது பெயர் சரனி. நான் ஐரோப்பாவில் வசிக்கின்றேன். நான் யாழ் இணையத்தளத்தில் பல தடவைகள் வந்து போயிருக்கின்றேன். பல சுவையான கருத்துக்களையும் பதில்களையும் படித்திருக்கின்றேன். எனக்கும் தமிழில் எழுத றொம்ப ஆசை.... ஆனால் இன்று தான் யாழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிக்க சந்தோசம். தொடர்ந்து நானும் உங்களைப் போல் யாழில் கருத்துக்களை பகிர்ந்து எழுத சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. - அன்புடன் சரனி.
-
- 32 replies
- 3.6k views
-
-
ஈழ தமிழர் சர்வதேச சாதனைகள், விளையாட்டு, கல்வி, தொழில்களை, வர்த்தகம், அரசியல் அல்லது வேறு எந்த துறைகளில் உங்கள் அறிவை பகிர்ந்து .......
-
- 2 replies
- 632 views
-
-
களப்பிரிவுகளிள் இனைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்ளுங்கள் அன்புடன் தர்சன்
-
- 14 replies
- 1.6k views
-
-
உலகில் பெண் என்பவள் வியப்பின் முழு வடிவம் ஆண்டவன் படைத்த மன உறுதியின் மறு வடிவம்.... விண்ணுலகில் மின்னும் வைரங்கள் விண்மீன்கள் என்றால் மண்ணுலகில் மின்னும் வைரங்கள் பெண்கள்.... தன் குடும்ப நலன் கருதி தூக்கத்தை துறப்பாள் உணவைத் துறப்பாள் கல்வியைத் துறப்பாள் ஏன் தன் இலட்சியக் கனவைக் கூட துறப்பாள் ஆனால் கணவனை குழந்தைகளை ஒரு போதும் துறக்க மாட்டாள்..... பெண் எப்போதும் தாயாகவே இருக்கின்றாள் தாய்மை உணர்வற்ற ஒரு கணம் கூட வாய்ப்பதில்லை அவளுக்கு.... இப் பரந்த உலகெங்கும் காத்திருப்பு மட்டுமே வாழ்வாகிறது பெண்களுக்கு பெண் அன்பினாலும் நிறைந்தவள் கண்ணீரினாலும் நிறைந்தவள்.... பெண்ணின் மனவறிவினால் இவ் மண்ணுலகும் அறிவுறுகிறது யாவும் படைத்த ஆண்டவனுக்கு நிகர் அவளே....…
-
- 4 replies
- 1.3k views
-
-
சரத் பொன்சேக்கா ஒரு திறமையான இராணுவ அதிகாரியுமல்ல தரமான அரசியல்வாதியுமல்ல. ஆனால் இருதுறையிலும் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இலங்கைப் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக ஒரு அரசியல்வாதி போட்டியிடுவது ஒரு சாதாரணமானவரால் முடியாது ஆனாலும் சரத் அதைச் சாதித்தார். பாரதப் போரில் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் வைத்துக் பலர் சூழ்ந்து கொன்றது போல தமிழ்த் தேசிய விடுதலைப் போரை பன்னாட்டுச் சதியாளர்களுடன் கூடி மழுங்கடித்ததால் சிறந்த படைத்துறை அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சரத் பொன்சேக்கா. சரத் பொன்சேக்கா நாட்டை விட்டுச் செல்லாத படி சகல ஏற்பாடுகளும் இரகசியமாக செய்யப் பட்டுள்ளது. அவர் எப்போதும் கைது செய்யப் படலாம். இபோது அவருக்கு ஆதரவானவர்கள் "வடிகட்டப்" படுகிறார்கள். …
-
- 4 replies
- 736 views
-
-
ஐயா சாமி என்னை இன்னும் மற்ற "இடங்களில்" எழுத விடவில்லை என்றால், யாழில் எழுதுவதை விட்டுவிடுவேன். இன்னும் அரிச்சுவடியில்தான் பாப்பா மாதிரி எழுத வேண்டுமா?
-
- 5 replies
- 899 views
-
-
அனைவருக்கும் வணக்கம், நான் யாழ்களத்தை நீண்ட காலமாக பார்வையிட்டு வருகிறேன். இன்று முதல் யாழ்களத்தில் உறுப்பினராக இணைகின்றேன்.
-
- 37 replies
- 4.3k views
-
-
-
வணக்கம் !!! வணக்கம் !!! வணக்கம் !!! இங்கு நிற்போருக்கும் போனோருக்கும் வருவோருக்கும் என் வந்தனங்கள். நான் யாழில்புதியவன்.
-
- 13 replies
- 1.7k views
-
-