யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்.நான் யாழ் களத்தின் நீண்டகால வாசகன்.ஆனால் பதிவுகள் போட்டது மிக மிக குறைவு.மீண்டும் எனது கைத்தொலைபேசி மூலம் தட்டுத்தடுமாறி ஏதாவது தட்டலாம் என்றிருக்கிறேன். நன்றி.வணக்கம்.
-
- 6 replies
- 901 views
-
-
படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) "நமது படைப்புகளை நாமே பலமாக்குவோம்" இப்படிக்கு அன்புடன் .…
-
- 6 replies
- 767 views
-
-
நெஞ்சம் பொறுக்குதில்லையே, எம் உறவுகளின் மரணம் கேட்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழனாக பிறந்ததால் அவன் உயிர் செல்லாக் காசா?
-
- 6 replies
- 961 views
-
-
வணக்கம் நண்பர்களே ! ஒரு புதிய பார்வையாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி :D
-
- 6 replies
- 817 views
- 1 follower
-
-
கொங்கொங் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள எமக்கு, இங்கே சில தமிழக உறவுகளுடனும் உறவுகள் உள்ளன. 2000 த்திற்கும் அதிகமான தமிழக தமிழர்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழத்திலிருந்தோ, சிறிலங்காவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ கொங்கொங் வரும் தமிழர்கள் குறிப்பாக "சிம் சா சுயி" (Tsim Sha Tsui) எனும் பகுதியில் அமைந்துள்ள "சுங் கிங் மென்சன்" எனும் கட்டிடத்திற்கே வருவார்கள். காரணம் கொங்கொங்கில் இங்கு மட்டுமே தமிழர்களுக்கு ஏற்ற உணவு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. மற்றும் தமிழர்கள் அதிகம் நடமாடும் கட்டிடமும் இந்த "சுங் கிங் மென்சன்" கட்டிடமும் அதன் சுற்றுப் புரமும் தான். சிறிலங்கா தமிழர்கள் பல்வேறுப் பகுதிகளில் வசித்தாலும் அதிகளவில் வசிப…
-
- 6 replies
- 2.3k views
-
-
இனிய வணக்கங்கள் எல்லோருக்கும். நீண்ட காலமாக யாழை வாசிப்பவன். இன்று இணைந்தேன்.
-
-
- 6 replies
- 1.9k views
-
-
This is my first post. I like to share my thoughts with you
-
- 6 replies
- 921 views
-
-
கவிதை எழுதபலரால்முடியும் -அதனை காதலிக்க சிலராலேதான் முடியும் . கவிதைஎன்பது -கண்களாலும் காதாலும் உயிருக்குள்நுழைவது . இங்கு நிறையக் கவிகளுளர் கவிதைகளுக்கு மட்டும் தட்டுப்பாடாயிர்று எப்படியெனில் விவசாயிகள் நிறைந்த உலகம் பட்டினியைஅருவடைசெய்வது போன்றதே இதுவும் . நான் பெனாவைத்தூக்கி எதோ எழுதிக் கவிதைஎன்கிறேன் -நான் கிறுக்கிய காகிதததாளும் பேனாவும் நிச்சயமாய் அழுதிருக்கும் இந்னொருவர் விழ விழஎழுவோம் விழ விழஎழுவோம் ஒன்றல்ல ஆயிரமாய் விழ விழ எழுவோம் -என எழுதுகிறார் . விழவிழ எழுந்து விழவிழ எழுந்து விழவிழ எழுந்து ஒன்றல்ல -ஆயிரமாய் விழவிழ எழுந்து கல்லறை பயிர் முளைத்த தேசத்தில் இருந்து தன் ஒட்டுமொத்த உறவுகள…
-
- 6 replies
- 881 views
-
-
யாழிக்கு வணக்கம், இங்கு சிரமப்பட்டபோது மெயில் ஊடாய் ஆலோசனை தந்த சகோதரி நிலாமதிக்கு முதற்கண் வணக்கம். முன்பு இங்கு எழுதியதை காணவில்லை. எனவே மீண்டும் வணக்கம் கூறுகின்றோம். நாம் சந்தா பணம் கட்ட விரும்பினோம். கருத்துக்கள பொறுப்பாளர் இப்போது விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை என்று மெயிலில் கூறினார். நேரடியாக விளம்பரம் செய்யாது யாழில் எழுதுவதை வரவேற்பதாக கூறினார். இங்கு ஒருவர் ஓசியில் நாங்கள் விளம்பரம் தேடுவதாக கூறினார். சந்தா பணம் கட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். எமது நிறுவனம் பற்றி இன்னுமொரு பகுதியில் அவதூறாக அதே நபர் எழுதினார். இதனால் இதை கூறவேண்டி உள்ளது. கனடிய பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ராதிகா சிற்சபேசன் எம்மிடம் 1998ஆம் ஆண்டளவில் வாகனம் ஓட …
-
- 6 replies
- 806 views
-
-
-
ennai konjam ulla vara vidalaame. perumpaalum phone il iruppathanaal thamizhil ezhutha mudiyavillai. anumathi kidaikkuma?
-
- 6 replies
- 1.1k views
-
-
-
-
-
அப்ப நான் திரும்பி வரட்டே? இங்கால ஒருத்தர் அடிக்கடி என் பெயரை கூப்பிட்டு களைச்சுப் போட்டார் அப்ப நான் திரும்பி வரட்டே சீமான் மண்ணை திருப்பி கவ்வ போறார் அப்ப நான் திரும்பி வரட்டே மட்டுக்கள் என்னை இப்பதான் மீண்டும் திறந்து விட்டுள்ளார்கள் அப்ப நான் திரும்பி வரட்டே சீமான் டெப்பாசிட் இழக்கும் காட்சி இனி வரப் போகுது அதில் ஒரு வடைமாலை போடவும் போறன் அப்ப நான் திரும்பி வரட்டே
-
- 6 replies
- 1.3k views
-
-
-
வனக்கம் இது எனது மூன்ராவது பதிவு. எழுத்துப்பிழைகழை மன்னிக்கவும். எதிர்காலத்தில் திருத்திக்கொழ்ழலாம்.
-
- 5 replies
- 767 views
-
-
கனடாவில் மக்கள் சொத்துக்கள் ( அசையும் அசையா ) வைத்திருப்பவாகளின் விபரங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அனுப்பவும் இதனை நாங்கள் கநேடிய தமிழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் முலமும் தெரியப்படுத்த உள்ளோம்... ஏனநில் இது எமது வரலாற்றுக் கடமையாகும் ... யார் யார் எமது சொத்துக்களை வைத்து வயிறு நிரப்புகின்றனர் என்று எமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...இது உங்களது பணம் இது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக நாம் கொடுத்த பணம்..
-
- 5 replies
- 1.1k views
-
-
ஐயா சாமி என்னை இன்னும் மற்ற "இடங்களில்" எழுத விடவில்லை என்றால், யாழில் எழுதுவதை விட்டுவிடுவேன். இன்னும் அரிச்சுவடியில்தான் பாப்பா மாதிரி எழுத வேண்டுமா?
-
- 5 replies
- 900 views
-
-
-
இந்தியாவில் சமூக வாழ்வில் சுய அறிமுகம் ஒரு முக்கிய பகுதியாகும். சுய அறிமுகத்திற்கான சில சிறிய எடுத்துக்காட்டுகள் இங்கே. 1. வணக்கம், எனது பெயர் அருண். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் வெப்டெவலப்மென்ட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளேன். HTML, CSS, JavaScript மற்றும் React போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, குழுவுடன் வேலை செய்யும் திறனும் எனக்கு மிகுந்தது. புதிய விஷயங்களை கற்க ஆர்வமுள்ளவன். வேலை நேரத்தில் துல்லியமும், நேர்த்தியும் முக்கியம் என்று நம்புகிறேன். 2. எனது பெயர் மாயா. நான் மதுரையைச் சேர்ந்தவள். பட்டமளிப்புக் காலத்தில் நான் சைவ உணவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினேன். தற்போது …
-
-
- 5 replies
- 417 views
-
-
கவிதையில் (கவி:கவிநயம் , கதை:கருத்து, விதை:கருப்பொருள்) என மூன்றும் இருந்தால் அது பூரணமான கவிதையாகும். என் கவிதைகளில் இவை மூன்றும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றேன்...! என்ன........... ஓகே தானே....!? ஏதாவது சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!!!!
-
- 5 replies
- 917 views
-
-
நம்பிக்கை துளிர்க்கிறது வீணையின் தந்தியை மீட்டினால் இனிய இசை பிறக்கும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்-எம் இனத்தின் வலி தெரியும். இனத்தின் வலி உணராமல் இளந்தலைமுறை சென்றால் எம்மின அடையாளம் எங்கோ தொலைந்து போகும் இதற்காகவா எம் அன்பு உறவுகள் இளம் பருவத்து கனவுகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து உறுதியுடன் போராடி தம் இன்னுயிரைக் கொடுத்து மண்ணுக்கு உரமாகினார்கள்? எண்ணத்தில் ஏக்கமும் கவலையும் இணைந்து வருத்திய வேளையில் ‘இல்லை நாம் மறக்க மாட்டோம்’ என இளையோர் செயலில் காட்டுகிறார்கள் நம்பிக்கை துளிர்க்கிறது கொத்துக் கொத்தாக எம் மக்கள் கொன்றழிக்கப்பட்டதை நினைக்க மறந்து எப்படி எம்மால் வாழ முடிகிறது காலங்காலமாக எம்மினம் வதைக்கப்பட்டதும் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டதும் …
-
-
- 5 replies
- 363 views
-
-
வணக்கம், . யாழ் கள உறவுகளே! நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளேன். இக்களத்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 1.6k views
-