யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
http://www.economist.com/agenda/displaysto...ory_id=13812566 The Economist முடிந்தால் உதவுங்கள்
-
- 4 replies
- 862 views
-
-
-
வழிகாட்டல் வாசகங்கள் ஐ.நா.மன்றத்தின் இரண்டாவது பொதுச்செயலாளராக இருந்த டாக் கமர்சோல்ட் பற்றிய சில குறிப்புகள் "இப்படியும் ஒருவர்" என்ற எனது முன்னையபதிவில் தரப்பட்டுள்ளன. அவர் ஒரு துறவி போன்று வாழ்ந்தவர். ஐ.நா.பணிமனையிலேயே சமயச்சார்பாற்ற 'தியான அறையை' உருவாக்கியிருந்தார்.தமக்குள்ளே இருக்கும் அசைவின்மையின் மத்தியிலுள்ள அமைதியினால் தமது வெறுமையை நிரப்ப விரும்புவோருக்கு உரியது அந்த அறை என்று குறிப்பிட்டார். இவர் தமது வாழ்க்கை அனுபவங்களை ஆழமாக ஆராய்ந்து வழிகாட்டும் வாசகங்கள்,குறிப்புகளை எழுதிவைத்தார். யப்பானிய கைக்கூ கவிதைவரிகள் போன்று அல்லது எமது திருக்குறள் போன்று சிறியவரிகளில் பெரியவிடயங்களைப்பற்றிக் கூறுவனவாக அவை விளங்கின. அவருடைய மரணத்தின்பின்பு அவ…
-
- 0 replies
- 857 views
-
-
-
9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_03.html
-
- 2 replies
- 854 views
-
-
அனைவருக்கும் வணக்கங்கள். நானும் பல நாட்களாக உங்களின் வாசகியாக இருந்து வருகின்றேன். இப்போது உறுப்பினராக இணைந்துள்ளேன். நீண்டநாள் விருப்பங்கள் இன்று நிறைவேறியுள்ளது. நன்றி நண்பர்களே
-
- 18 replies
- 854 views
-
-
வணக்கம் ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல.. அந்த செய்தி... மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது .. லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.
-
- 8 replies
- 853 views
-
-
anaithu nanparkalukkum en manamaarntha nanrikal. thamizhil ezhutha uthavith thakaval aliththa anparkalukkum en nanrikal. thamizhil ezhutha muyarchi seykinren. viraivil en thamizh ezhuththukkalodu varukinren.
-
- 3 replies
- 852 views
-
-
அருவி, அபர்ணாவின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பினாள். "இப்ப ஏன் சாட் ஆய் இருக்கிறியள்? இட் இச் ஓகே . விடுங்கோ. " இது அருவி. அபர்ணாவின் முகம் மிகவும் கவலையாய் அருவியை பார்க்க முடியாமல் மறு பக்கம் பர்துகொன்ன்டு, சொறி அம்மா நான் உங்களுக்கு அடிச்சுபோட்டன் . என்றாள். அருவி, அபர்ணாவின் தோளில் ஒரு தட்டு தட்டி விட்டு,"இப்படிதான் நீங்கள் அடிச்சது. இட் இஸ் நத்திங் " என்று சொன்னாள். இன்னும் அபர்ணாவின் முகம் அப்படியேதான் இருந்தது. " இங்க பாருங்கோ அவவிண்ட முகத்த, கண்ணும் சிவந்து, ஆஅ..... அது ஓகே. அந்தச் சிவப்புக்கண் உங்கட சிவபுச்சடைக்கு நல்லா மச் பண்ணுது . ஆனா முகம் தான் சரியில்லை." இது அருவி. சட்டென்று அபர்ணா சிரித்துவிட்டாள்." என்ர அம்மா " அபர்ணா அருவியை அனைத்துக் க…
-
- 7 replies
- 848 views
-
-
-
இன்று இங்கு இணைகிறேன் இனிதே ...தமிழா
-
- 17 replies
- 847 views
-
-
வணகம் இபொழுது netwiver எனும் சாப்ட்வேர் எனும் சப்போர்ட் வந்துவிட்து உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் பிரச்சனையா தொலைய ? உங்களுக்கு பிரச்சனைய நீங்கள் எனக்கு போன்நில் 0041774671185 தொடர்புக்கொண்டு உங்களின் பிரச்னை இண்டேர்நேடிலை சுலபமாக செய்துகொலலம் எனது ஈமெயில் மமுகவரி nitharr@gmail.com எனது இணையதளம் http://www.everyoneweb.com/eelam
-
- 1 reply
- 845 views
-
-
வணக்கம் நண்பர்களே. இன்றைய தினம் புதிதாய் உங்களுடன் இணைகிறேன். சிவா, இந்தியா
-
- 12 replies
- 845 views
-
-
-
-
tamilaril tamilaga tamilan eelatamilan endra pedham etharku
-
- 10 replies
- 842 views
-
-
தமிழோடு உறவாகி தரணியிலே தமிழ்வளர அமிழ்தெனுஞ் சொல்லெடுத்தே ஆற்றிவரும் அரும்பணியால் கமழ்கின்ற யாழிணைய உறுப்்பினராாய்யான் வரவே ஆதரிக்கு மன்புறவே அகமகிழ்வு கொள்கின்றேன் நன்றிகள்பல..........
-
- 5 replies
- 838 views
-
-
வணக்கம் அனைவருக்கும் நான் கண்ணன் தர்மலிங்கம் சுவிஸில் இருந்து. பொழுதுபோக்காக கவிதை, கதைகள், கட்டுரைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதுண்டு.
-
- 6 replies
- 837 views
-
-
வணக்கமுங்கோய். யாழ்க்கு வந்து சேர்றதெண்டா என்ன சும்மாவே? எத்தின பிளைற்றைப் பிடிச்சு, பஸ்ஸைப்பிடிச்சு, நடந்து வந்திருக்கிறன்மேன... அது சரி எப்பிடி வாறதென்டுறதே முக்கியம்? எங்க வாறமென்டுறது தானே முக்கியம்? வந்துடமெல்ல வந்துடமெல்ல
-
- 16 replies
- 837 views
- 1 follower
-
-
யாழ் கருத்துக்களம் ஊடாக புதிதாக உறவாட வந்ததிருக்கும் எம் உறவுகள் அனைவரையும் வரவேற்கின்றேன். உங்கள் நல் கருத்துக்களை முன்வைத்து யாழ்களத்தை மேலும் வளப்படுத்துங்கள். (நான் வரவேற்காட்டி என்ன திரும்பியா போகப்போறீங்களா- இல்லைத் தானே- தமாஸ்)
-
- 1 reply
- 835 views
-
-
-
-
வணக்கம் நண்பர்களே, என்னால் யாழ் இணையத்தில் யாழ் இனிது பகுதியினுள் மாத்திரம் தான் எழுத முடிகின்றது, ஏனைய பகுதிகளில் என்னால் எழுத முடியவில்லை. ஆக்கற் களம், செம்பாலை...... இதற்கு என்ன செய்யலாம்? நேசமுடன், செ.நிரூபன்.
-
- 4 replies
- 831 views
-
-
-