Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by ஜீவா,

    அனைவருக்கும் வணக்கம் நான் புதிசு உள்ளே வரலாமா? யாழுக்கு வர ரொம்ப ஓடவேண்டி இருக்கு ஒருமாதிரி வந்தாச்சு இனி நீங்க வரவேற்றல் தன் இருக்கு

    • 30 replies
    • 2.7k views
  2. அந்த பெருந்தகையின்ர பெருமை தெரியாம இன்னும் நாங்கள் பிடுங்குப்படுறம். விதைச்சத அறுவடை செய்ய தெரியாத முட்டள்களா இருக்கப்பாக்கிறம். ஆனா களம் எங்களை விடுறதா இல்லை. யார் விரும்பினா என்ன விரும்பட்டா என்ன தமிழர்களுக்கு ஒரு நாடு மிக மிக தேவை. அதை நோக்கி எங்கட வேலையள தொடர்ந்து முன்னெடுப்போம். நன்றி

  3. Started by pryanka,

    யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள அழகிய ஊர்தான் சரசாலை. சரசாலைக் கிராமம் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு ரீதியில் ஜே/316 சரசாலை தெற்கு எனவும் ஜே/ 317 சரசாலை வடக்கு எனவும் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலப் பாரம்பரியமுள்ள இந்த ஊரில் விவசாயப் பெருங்குடி மக்கள் அநேகர் வாழ்ந்து வருகின்றனர். வானுயர்ந்த தென்னை மரங்கள் மூலம் வருமானமீட்டுவோருமுள்ளனர். சரம் + சாலை என்பதே சரசாலை என ஆகியதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான கன்ன பரம்பரைக் கதையொன்றும் ஊரவர்களால் கூறப்படுகின்றது. சீதையைச் சிறைமீட்க இலங்கை வந்த இராமன் மாதகலில் உள்ள திருவடிநிலைக் கடற்கரையில் இறங்கினார். அங்கிருந்து முன்னேறி இராவணனுடன் போர்புரிவதற்குத் தேவையான ஆயுதங்கள…

    • 15 replies
    • 1.8k views
  4. வணக்கம் இனிய தமிழ் உள்ளங்களே. எம் இனிய தமிழ் உள்ளங்கள் இக்களத்தில் கூடுவது பெரு மகிழ்ச்சி. இத்துளசி கனடாவில் இருந்து இனணந்துள்ளேன். பல உபயோகமான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். உங்கள் சேவை மேலும் மேலும் வளர இச்சிறியவளின் ஆசிகள்.

    • 50 replies
    • 6k views
  5. அனைவருக்கும் வணக்கம்

    • 13 replies
    • 2.1k views
  6. முத்தமிழும் முழக்கமிட, உலகமெலாம் செந்தமிழை வாழவைக்கும் யாழ் களமே !! உன் மடிமீது தவழ வந்த குழந்தை நான். பண்டைத்தமிழ்மீது பற்றுற்ற சிறியவனின் சொற்பிழையும் பொருட்பிழையும் பொறுத்து இந்த வறியவனின் வரவை நீயும் வரவேற்பாயா? யாதும் ஊரே. யாவரும் கெளீர். - கணியன் பூங்குன்றன் -

    • 28 replies
    • 2.6k views
  7. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீண்ட வாதபிரதிவாதங்கள் என்ன செய்வது உங்களோடு போகலாம் என்றால் கொஞ்சம் அவதானமாக தான் இருக்கணும் போலிருக்கு நேற்கொழு என் இன்னொரு தாய்மடி .................வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்

  8. Started by தமிழச்சி,

    வணக்கம் நண்பர்களே!

    • 12 replies
    • 2.1k views
  9. முடியல்ல, தாங்க முடியல்ல. தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் விசா மறுக்கப்பட்டார் எனில் கருணா கனடா வந்த கதை...... முடியல்ல, தாங்க முடியல்ல. முன்னர் சந்திரானந்த டி சில்வா பின்னர் விமல் வீரவன்ச மற்றும் சம்பக்க ரணவக்க போன்றோருக்கும் மறுக்கப்பட்டது. காரணம் அவர்களது பழைய வரலாறு. கிரிமினல் ரெகார்ட் இருப்போருக்கு விசா கிடையாது என்பது கனடா சட்டம். இலங்கையில் இருக்கிறதோ இல்லையோ, பிரித்தானியாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினல். எனவே கனடா வர வழி இல்லை. நல்லா சொல்லு ராங்கப்பா டிடைலு. ஒக்காந்து யோசிபான்களோ?

    • 0 replies
    • 522 views
  10. Started by Aarabi,

    அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கங்கள்.

  11. அனைவருக்கும் வணக்கம் மீண்டும் வந்திருக்கிறேன் அனைவருக்கும் வணக்கங்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும்

    • 22 replies
    • 4.2k views
  12. அனைவருக்கும் வணக்கம். நான் யாழுக்கு பழையவன் என்றாலும் எழுதுவது இதுவே முதல் முறை. கறுப்பி, இறைவன், அஜீவன் ஆகியோரின் கருத்துக்கள் பிடித்தமானவை. தமிழீழ மண்ணது தனது இருகரம் கொண்டணைத்த மைந்தர்களின் நினைவுகளோடு விடைபெறுகிறேன். வணக்கம். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  13. இலங்கைத்தீவில் இரு தேசங்கள் ! இன அழிப்பு நடைபெற்று 3 ம் ஆண்டை நாம் நினைவு கூரும் இந்நாளில் சிறீலங்கா அரசிற்கு மட்டுமல்ல பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இன அழிப்பில் தீவிர பங்காற்றிய இந்தியா உட்பட மேற்குலகத்திடம் கேட்பதற்காய் நிறைய கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன. தினமும் புதிது புதிதாய் விடைதெரியாத கேள்விகளை அந்த இன அழிப்பும் தொடரும் இனச்சுத்திகரிப்பும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு தீர்வை தருகிறோம் என்று சொன்னவர்களை காணாமல் போகச்செய்யப்பட்ட 1,46,679 மக்களைத் தேடித்திரிவதுபோல் இவர்களையும் தேடித்திரிய வேண்டியிருக்கிறது. மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழ…

    • 1 reply
    • 539 views
  14. இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது புதிய ஆண்டு பிறக்க இதை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றவேண்டும். புதிய எண்ணங்கள், புதிய திட்டங்கள், புதிய பாதைகள் பிறக்கவேண்டும். நீ நல்லாக வாழவேண்டும், மற்றவரையும் வாழவைக்கவேண்டும் உன் குடும்பத்தை நேசிக்கவேண்டும், நீ உன்னை நேசிக்கவேண்டும், அதன் பின் - உன்னைப்போல் பிறரை நேசிக்கவேண்டும். இந்த நாடு, இந்த உலகம் உனக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும் தான், இந்த வாழ்வு உனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவும் தான். அது தான் திருமணம் முடிக்கிறாய், பிள்ளை பெறுகிறாய், சந்ததி பெருக்குகிறாய் எலலோருக்கும் இடமுண்டு, வாழ்த்தான் வருகிறார்கள். தனித்து யாரும் வாழமுடியாது. இது உனக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும், உன் புகழ் வாழ, அந்த பிள…

  15. Started by mayavan,

    This is my first post. I like to share my thoughts with you

    • 6 replies
    • 922 views
  16. வந்தாரை வருக என வரவேற்க வேண்டுகிறேன். புதிய வரவாகிய எனக்கு யாழிலே எழுத, உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். இணையம் எங்கும் சென்று தமிழ் ஈழப் போரின் நியாயங்களை எடுத்தியம்பவும், எம்மீது பூசப்படும் சேற்றினைத் துடைத்தெறியந்திடவும், யாழ் இணையம் சிறந்த வாயிலாக இருக்கிறது. யாழிற்கு என் மனமார்ந்த நன்றி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்

  17. வணக்கம் இனிய உறவுகளே இனிய அண்ணாக்களே இனிய நண்பர்களே

  18. Started by eela neela,

    வணக்கம் யாழ் உறவுகளே, யாழுக்கு புதியவள் என்னையும் உறவாக ஏற்றூகொள்விர்களா? நட்புடன் ஈழ நிலா..

    • 14 replies
    • 1.4k views
  19. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் காலங்காலமாக தமது காதுகளை அலங்கரிப்பதற்காக காதணிகளை அணிந்ததாக நாம் அறிகிறோம். இக்கருத்தை இலக்கியங்களும் வலுப்படுத்துகின்றன. இன்றைய காலங்களில் காதுகளில் அணிகின்ற பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள், கல் வைத்த ஆபரணங்கள் என அனைத்தையும் 'தோடு' என்ற சொல்லால் நாம் பொதுவாக அழைக்கிறோம். தற்போது fashion தோடுகளும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. இன்று நாம் 'தோடு' அழைக்கின்ற காதணிக்கு ஆரம்ப காலங்களில் 'ஓலை' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும். அதாவது சுருளாக மடிக்கப்பட்ட பனை ஓலையை காதுகளில் அணிந்த காரணத்தால் காதணிக்கு பழங்காலத்தில் ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தாலி என்பது கூட 'தாலம்' என்ற சொல்லில் …

    • 2 replies
    • 897 views
  20. Hello Everyone This is Thinava from Canada. I born in SriLanka, but I studied in Canada. Presently I am in Second year in Nursing Program. I have some experience in working with Tamil community in Greater Toronto Area (GTA) as a Nursing Student. Few of our Tamil People do not have enough knowledge about basic Medical Terminology. I went to few tamil doctors, I noticed that they are telling some of the dignosis to grand parents in English words, they do not know proper tamil term for it. Such as gout, inflammation, arthritis, etc..Some grand parents do not understand what it means. I will continue to write about health problems in Tamil and English. …

  21. வணக்கம் நண்பர்களே யாழில் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகிறேன் அன்புடன் செல்வன்

  22. யாழ்கள மூத்த உறுப்பினர்களே உங்கள வாசல் வந்துள்ளேன். யாழ் களத்தின் செழுமை கண்டேன். என்னையும் இணைத்தேன். வாசல் திறந்து வைப்பீர்கள்தானே. உங்கள் புகழ் ஓங்கட்டும். நன்றிகள் தி.ஆபிரகாம்

  23. Started by கோகுலன்,

    வணக்கம் ஹாய் நான் கோகுலன் புலத்தில் படிக்கும் மாணவன் நானும் உள்ள வரலாமா?

    • 26 replies
    • 1.5k views
  24. Started by anni lingam,

    கவிதை எழுதபலரால்முடியும் -அதனை காதலிக்க சிலராலேதான் முடியும் . கவிதைஎன்பது -கண்களாலும் காதாலும் உயிருக்குள்நுழைவது . இங்கு நிறையக் கவிகளுளர் கவிதைகளுக்கு மட்டும் தட்டுப்பாடாயிர்று எப்படியெனில் விவசாயிகள் நிறைந்த உலகம் பட்டினியைஅருவடைசெய்வது போன்றதே இதுவும் . நான் பெனாவைத்தூக்கி எதோ எழுதிக் கவிதைஎன்கிறேன் -நான் கிறுக்கிய காகிதததாளும் பேனாவும் நிச்சயமாய் அழுதிருக்கும் இந்னொருவர் விழ விழஎழுவோம் விழ விழஎழுவோம் ஒன்றல்ல ஆயிரமாய் விழ விழ எழுவோம் -என எழுதுகிறார் . விழவிழ எழுந்து விழவிழ எழுந்து விழவிழ எழுந்து ஒன்றல்ல -ஆயிரமாய் விழவிழ எழுந்து கல்லறை பயிர் முளைத்த தேசத்தில் இருந்து தன் ஒட்டுமொத்த உறவுகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.