யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=hWZ7xGo6rzs 1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை ரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
-
- 4 replies
- 765 views
-
-
-
- 5 replies
- 762 views
-
-
-
-
-
-
உலகின் தென்கோடி நியூசிலாந்து முதல், வடகோடி கனடா வரை பரந்து வாழும் எனதினிய தமிழீழ உறவுகளே, கையினால் எழுதிய நாளாந்த நாட்டின் செய்தியிலிருந்து, தொலைபேசி செய்தியாகி, இன்று இணையத்தின் உச்சியிலே சுற்றி வருகின்றோம். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, நாம் அனைவரும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவோமெனில், எம்விடிவு அண்மிப்பதுறுதி. உங்களனைவரையும் யாழ் இணையத்திலே சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்
-
- 1 reply
- 755 views
-
-
சிறுவர்களுக்கான சமய விடயங்கள் அற்புதமான தளம் ஒன்றினை பார்த்தேன். பகிர விரும்புகின்றேன். www.hindukidsworld.org தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாக ஓவியங்களுடனும் கதைகளுடனும் வந்து இருக்கின்றது. உங்கள் குழந்தைகளுக்கு உபயோகமானது.
-
- 3 replies
- 754 views
-
-
தாலாட்டுப் பாடிய தாயும் எங்கே? தானாக வந்த உறவுகள் எங்கே? தயவு படைத்த நெஞ்சமும் எங்கே? தாண்டி வந்த இளமை,செழுமை,இன்பம் போனது எங்கே? திரும்பி பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!! மார்பில் சுமந்த செல்வங்கள் எங்கே? மாய்ந்து தேடிய செல்வங்கள் எங்கே? மாட்டைப் போல ஓடியோடி உழைத்தவையெல்லாம் எங்கே? எங்கே? காணவே இல்லை தேடியும் பார்த்தேன் எல்லாம் எங்கே?எங்கே? சென்றது என்றே!!!!! ஆடியடங்கிடும் வாழ்க்கையினிலே ஆழ்ந்த அன்பு,பாசம் அனைத்தும் போனது எங்கே? அருகே இருந்த சுற்றமும் நட்பும் அழிகை இடத்துக்கு முற்றும் துறந்து போனதை அதிர்ந்து பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!!! நாட்பட நாட்பட மனம் நல்லவை நாடும் மெ…
-
- 0 replies
- 751 views
-
-
-
அம்மா நான் புறப்படுகினறேன் ஏனெனில் நான் இலக்குவைக்கப்பட்டுள்ளேன் ஆகையால் அம்மா நான் புறப்படுகினறேன் நூன் அறிந்து எவ்வித குற்றமும் நூன் எவருக்கும் புரியவில்லை துமிழனாய் பிறந்தததிற்காக நான் தாய் மண்ணை விட்டு அகல்கின்றேன் தொலைபேசி ஊடாகவாவது அம்மா என நான் அழைக்கவேண்டும் மகனே என நீ அழைக்கவேண்டும் அதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும் ஆகையால் தமிழ் மண்ணை விட்டு அகல்கின்றேன் கொலை வெறியர்களின் குண்டுகளுக்கு தப்ப என் உடல் வீதியில் சரிவதை தடுக்க இனம்தெரியாதவர்களின் இரைக்கு தப்ப உன் விழி நீர் கசிவதை தடுக்க நான் உன்னை விட்டு அகல்கின்றேன் வேதனைதான் வேறு வழியில்லை சோதனைதான் தாங்கித்தான் தீரவேண்டும் துன்பம்தான் என் மனம் தயாராக உள்ளது வலிகளே வாழக்க…
-
- 0 replies
- 747 views
-
-
-
அனைவருக்கும் பருத்தியனின் அன்பு கலந்த வணக்கங்கள். எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், எம் தாயகக் கடமையை நம்மால் இயன்றவரை தங்களோடு இணைந்து செய்வதற்காகவும் வந்திருக்கின்றேன் இந்த யாழ் இணைய முற்றத்திற்கு. -பருத்தியன்-
-
- 1 reply
- 747 views
-
-
தயா !(தயாபரராஜ்) எனது இனிய நண்பனுக்கு எங்களின் இறுதி வணக்கம்
-
- 0 replies
- 744 views
-
-
எல்லாருக்கும் வணக்கம் நான் ஜீவன்1000,புதியவன். நானும் உங்களுடன் இணைவதில் என்னக்கு பெருமை.
-
- 7 replies
- 742 views
-
-
-
-
- 6 replies
- 741 views
- 1 follower
-
-
-
சரத் பொன்சேக்கா ஒரு திறமையான இராணுவ அதிகாரியுமல்ல தரமான அரசியல்வாதியுமல்ல. ஆனால் இருதுறையிலும் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இலங்கைப் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக ஒரு அரசியல்வாதி போட்டியிடுவது ஒரு சாதாரணமானவரால் முடியாது ஆனாலும் சரத் அதைச் சாதித்தார். பாரதப் போரில் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் வைத்துக் பலர் சூழ்ந்து கொன்றது போல தமிழ்த் தேசிய விடுதலைப் போரை பன்னாட்டுச் சதியாளர்களுடன் கூடி மழுங்கடித்ததால் சிறந்த படைத்துறை அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சரத் பொன்சேக்கா. சரத் பொன்சேக்கா நாட்டை விட்டுச் செல்லாத படி சகல ஏற்பாடுகளும் இரகசியமாக செய்யப் பட்டுள்ளது. அவர் எப்போதும் கைது செய்யப் படலாம். இபோது அவருக்கு ஆதரவானவர்கள் "வடிகட்டப்" படுகிறார்கள். …
-
- 4 replies
- 737 views
-
-
-
வணக்கம் ஒரு தாய் உறவுகளே..! சிறு வயதில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலினால் கவரப்பட்டு இராஜ ராஜ சோழனின் தமிழ் சாம்ராஜ்ஜியம் மீண்டும் உருப்பெற வேண்டும் என்ற ஆவலில் வந்தியதேவனாய் உருவெடுத்து களம் புகுந்துள்ளேன். -- உரிமையுடன் வந்தியதேவன்.
-
- 9 replies
- 735 views
-
-
-
Top US Senators worried over Sri Lanka violence link http://ca.news.yahoo.com/s/afp/090202/usa/...est_us_senate_1
-
- 0 replies
- 733 views
-
-
-
I've learnt - that you cannot make someone love you. All you can do is be someone who can be loved. The rest is up to them. I've learnt - that no matter how much I care, some people just don't care back. I've learnt - that it takes years to build up trust, and only seconds to destroy it. I've learnt - that it's not what you have in your life but who you have in your life that counts. I've learnt - that you can get by on charm for about fifteen minutes. After that, you'd better know something. I've learnt - that you shouldn't compare yourself to the best others can do but to the best you can do. I've learnt - th…
-
- 0 replies
- 730 views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் வில்லாளன். எழுத்து என்னாயுதம். இப்ப இந்தளவு போதும் மிச்சம் என் எழுத்துகள் சொல்லும். நன்றி.
-
- 2 replies
- 730 views
-