Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஓர் எரிச்சல் தரும் விவாதத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். :P இப்படியான ஓர் தலைப்பை ஆரம்பிக்கலாமா என்று முன்பு ஒருமுறை கேட்டபோது கு.சா அண்ணா அதற்கு பச்சைக்கொடி காட்டினார். எனவே இந்த கருத்தாடல் கு.சா அண்ணாவிற்கு சமர்ப்பணம். கேள்விகள்: 1. யாழில் கருத்துக்கணிப்புக்கள் தேவையா? 2. ஆம் என்றால் ஏன் தேவை என நினைக்கின்றீர்கள்? இல்லை என்றால் ஏன் தேவையில்லை என நினைக்கின்றீர்கள்? 3. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் ஆர்வமுடன் பங்குபற்றும் ஒருவராக இருந்தால் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் எவை? 4. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் பங்குபற்றாத ஒருவராக இருந்தால் நீங்கள் அவ்வாறு பங்குபற்றாது இருப்பதற்கான கா…

  2. யாழ்கள் உறவுகளே எனக்கு இலங்கையில் இந்தியப்படை காலத்து அல்லது இந்தியப்படைகள் சம்பந்தப்பட்ட இந்திய அரசுடன் போராளி இயக்:கங்கள் மற்றும் புலிகள் சம்பத்தப் பட்ட ஒளிப்பதிவுகள்(வீடியொ கிளிப்புகள்) தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் அல்லது எங்காவது இணையங்களில் வலைப்பூக்களில் இரந்தாலும் இங்கு இணைப்பை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. பிற்குறிப்பு இணையத்திலேயே பாய் போட்டு படுத்திருக்கும் நுணாவிலான் கலைஞன் வசி நெடுக்கு கவனத்தில் எடுத்து உதவினால் புண்ணியமாய் போகும்.

    • 8 replies
    • 2k views
  3. ஆழ்வாருக்கு தமிழ் அகராதி வேணும். தமிழ் அகராதிகளின் இணைய முகவரிகள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தரவும். நன்றி.

    • 5 replies
    • 2k views
  4. கருத்துக்களத்தில் என் முதற் பதிவு என் தாய்த் தமிழன்னை ஈன்றெடுத்த என் சகோதர உறவுகளுக்கு அன்பு வணக்கம் ! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி நல்லதையும், பாராட்டுக்களையும், தூற்றலையும் வாசித்தேன் மிகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்படித் திறந்த மனதுடனான விர்சனங்கைளை வெகுவாக வரேவேற்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய அறிவித்தல் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் பதில்கள் பற்றி நான் வாசித்தவற்றிலிருந்து சில துளிகள். புதிய விதிகளின்படி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் தமிழினத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. 1) நாடு கடந்த அமைப்பு - என்ற…

  5. திருந்தவே மாட்டோமா? அழகு தமிழில - தலைப்புக்கள்! மாற்றம்...!! அழகாதான் இருக்கு..........!!! பிச்சிட்டோம்தான் - !!! ஆனா?............. குழுமங்களும்... நிர்வாகத்தின் - நியமனமும்... அதனூடு புடுங்குப்பாடும்................... நல்லாவா இருக்கு? ஒரு கட்டமைப்புக்கு - ஒழுங்கு படுத்தலுக்கு... உதவி தேவைதான்... ஆனா - அதை உங்களுக்குள்ளையே - தீர்மானித்துவிட்டு நிர்வாகம்..செய்திருக்க கூடாதா? வெளிப்படையா சொல்லணுமா? அதுக்கு சிலர் வாக்கெடுப்பும் - கருத்தும் - கவலையும் ........ சரியாதான் இருக்குமா? இது என்ன பாராளுமன்றமா? நியமனமும் - ஆமோதிப்பதும் - அதை மறுப்பதும்? ஒரே பள்ளிக்கூடத்தில ...கணிதம் வர்த்தகம்னு .... பிரிவு... …

    • 9 replies
    • 1.9k views
  6. எந்த ஆதார அடிப்படைகளும் இன்றி செய்திகள் எழுதப்படுவதுடன்.. தமிழகத்தில் அண்ணன் சீமானின் எழுச்சியை இட்டு அச்சப்படும் சிங்கள மற்றும் இந்திய ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் வகையிலும் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை சகட்டு மேனிக்கு விமர்சித்தும் இன்று செய்திகள் ஆக்கப்படுகின்றன. அதுவும் ஈழத்தமிழர்கள் நடத்தும் சில ஊடகங்களும் அண்ணன் சீமான் தேசிய தலைவருக்கு எதிராக செயற்பட முனைவது போலவும் எதிரிகளுக்கு வக்காளத்து வாங்கி கற்பனைகளை எழுதி வருகின்றன. தமிழ் சின் என் என்.. போன்ற இணைய ஊடகங்கள்.. இப்படியான எதிரிக்கு துணை போகும் பிரச்சாரங்களை அடிக்கடி எடுத்து வரும் நிலையில்.. அவற்றின் செய்திகளை இணைப்பவர்கள் தயவுசெய்து அவதானமாக இருந்து செயற்படுங்கள். அண்ணன் சீமானின் தனிப்பட்ட நலன…

    • 15 replies
    • 1.9k views
  7. Started by kiramaththaan,

    தேவையில்லாத கலவரம்..... சீரியசான இழப்பு வந்தபோதும் கண்டுக்காத... நம்ம ..... அத்திபட்டி சிட்டிசன்............ மக்கா................. அதெப்படி ..பொதுவான நிகழ்வுகளை மட்டும் குழப்ப ........... உங்க வீரம் பொத்துகிட்டு வருது?

  8. Started by வர்ணன்,

    ஒவ்வொருவருக்கும் - கனக்க - எண்ணம் இருக்கும்......... காலம் காலமாக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்கள் - அதற்கெதிரான முறியடித்தல் நகர்வுகளை மேற்கொள்ளும் போதெல்லாம்... முதலில் தம் எதிரி பற்றியதான - விழிப்பு! பிறகு -தாம் கொண்ட இலட்சியம் உறுதியாய் இருக்க - தம்முள் ஒரு தெளிவான நிலைப்பாடை -மேற்கொள்வார்கள்! அது ஸ்ராலின் - லீகுவான்யூ -சேகுவரா - பிடல் காஸ்ரோ- நெல்சன்மண்டேலா வரை நீளாலாம்! வடிவம் வேறாய் இருக்கலாம்! ஆக்கிரமிப்பாளர்களும் அதைதான் செய்வார்கள், அவர்களுக்குள்ளையும் ஒற்றுமை இருக்கும்- ஆக்கிரமிப்பை பங்கிடுவதில்! ஜேர்மனியை பங்கிட்டதிலிருந்து .......... அது - ஈராக் பிரச்சினைவரை தொடருது! இந்த இரண்டு பக்கமும் இல்லாமல்- எழுதுவத…

  9. Started by Kokuvilan,

    வணக்கம்.... எனக்கு யாராவது ஒரு எழுத்த கண்டுபிடிச்சு தரவேணும். நான் சாதாரண விசைப்பலகையை தான் பாவிக்கிறன். உதாரணமாக.... உ...களுடன் என்று எழுதும் போது அந்த குறிப்பிட்ட எழுத்தை எழுத முடியல....இதுவரைக்கும் நான் அந்த எழுத்தை தவிர்த்தே வந்திருக்கன்.

    • 9 replies
    • 1.9k views
  10. இவங்களும் துரோகிகளே. அட பெடியள் இன்சை கொழும்பிலை சில துரோகிகள் இதய வீணை நிகழ்ச்சியை பெரிய சத்தமாக போடுறான்கள் எல்லாம் உந்த தேத்தண்ணிக்க்டைகாரன்கள்தான

    • 8 replies
    • 1.9k views
  11. யாழ் களத்தில்நிலை கண்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன். யாழ் களத்தில் எமக்காக தங்கள் உயிரை அர்பணித்த மாவீரர்களுக்கு கூட இப்போதெல்லாம் வீரவணக்கம் செலுத்துவதை விட வேறு வேறு தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனது களஉறவுகளே இனியாவது சிந்தித்து செயல் ஆற்றுவீர்கள் என நம்புகின்றேன் நான் குறிப்பிட்டது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகின்றேன் எனக்கு உங்களில் சிலர் போல் பந்தி பந்தியாக எழுத தெரியாது அதற்காக மன்னித்துகொள்ளவும் உறவுகளே.

  12. Started by putthan,

    அட மீண்டும் பச்சை போடாமல் தடை பண்னி போட்டார்கள் ஐயோ நான் யாரிட்ட போய் முறையிட.... ஐநா சபை சிறிலங்காவுக்கு தடை போட 10 வருடத்திற்கு மேல் யோசிச்சு கொண்டிருக்கினம் ஆனால் நம்ம யாழிணையம் ஒரு கிழமை சலாம் போடவில்லை என்றால் பச்சை குத்துவதற்கு தடை .... மீண்டும் பச்சை குத்த அனுமதி தருமாறு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • 12 replies
    • 1.9k views
  13. Started by sruthi,

    உதவி MsnHot mail என்றால் என்ன?எனக்கு யாராவது எனக்கு அறியத்தருவீர்களா?

    • 5 replies
    • 1.9k views
  14. யாழ் இணைய வாசகர்களுக்கு வணக்கம், நேற்றிரவு யாழ் இணையம் தாக்குதலுக்குள்ளாகியதால், முற்றாக செயலிழந்திருந்தது. கருத்துக்களம் உட்பட யாழ் இணையத்தின் அனைத்து பகுதிகளும் மின்/இணைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று காலை தொடக்கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு/போராட்டத்துக்கு பின்னர் கருத்துக்களத்தை முழுமையாக மீட்கமுடிந்தது. ஆனாலும், முன்னர் எம்மால் செய்யப்பட்ட சில மாற்றங்கள் இல்லாது போய்விட்டன. அவை இன்னும் சில மணிநேரங்களில் சரிசெய்யப்படும். தாக்குதலுக்கு உள்ளான ஏனைய பகுதிகளும் எதிர்வரும் சில நாட்களுக்குள் மீட்கப்படும். கருத்துக்கள செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் தென்படின் சுட்டிக்காட்டவும். உடனடியாக அவற்றைத் திருத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும். …

  15. http://www.yarl.com/...ndpost&p=716742 ( புதிய ஆண்டும் யாழும் ) பலர் பலவிதமாக வாக்குறுதி/promise வழங்கினார்கள். 2012ம் வருடத்தின் இரண்டாம் மாதம் நிறைவடையப் போகின்றது. லிங்கில் குறிப்பிட்ட இந்த பகுதியில் பேசப்படும் விடயங்கள் வெற்றி பெறாமைக்கான காரணங்கள் எவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இதுவரை ஒரு விளம்பரத்தைதானும் காணவில்லை. குறிப்பாக யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு எவ்விதமான முயற்சிகளை நீங்கள் எடுத்தீர்கள் என்றும் அல்லது எடுக்கவில்லையாயின் அதற்கான காரணங்கள் பற்றியும் உங்கள் பக்க பகுதியை விபரியுங்கள். ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் இங்கு நாம் விளம்பரம் செய்யும் போது எமது வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும் என நினைப்பதால் இது ப…

  16. இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது. நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன். இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.) யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது. புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!

    • 18 replies
    • 1.9k views
  17. நான் எப்ப எழுதுவம் எண்டு வந்தாலும் (ஊர்ப்புதினத்தில) இப்படி ஒரு பதில் தான் வருகுது.. Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic இதுக்கு என்ன காரணம்? யாராவது சொல்லுங்கள்... மிக நன்றி..

    • 5 replies
    • 1.9k views
  18. மோகன் அண்ணா தெருநாய் என்று ஒரு சொறிபிடிச்ச குட்டை நாய் வருது கவனம் கடிச்சா நிலமை மோசம் :P

    • 8 replies
    • 1.9k views
  19. ஆடி 5 ம் திகதி கரும்புலிகள் தினம்... ஒரு வாரம் மாவீரர் நாள் கடைப்பிடிப்பது போல குறைந்தது இந்த முறை எங்களுக்காகவே மடிந்து போன மாவீரர்களை அதிகமாகவே கௌரவிக்க , நினைவு கூர வேண்டிய தேவையில் இருக்கின்றோம்... எங்களுக்கு போராடியவர்களை நாங்கள் எண்றும் நண்றியுடன் நினைவு கூருவோம் என்பதுக்கு இது ஒரு தேவையான காலமும் கூட... தயவு செய்து கரும்புலிகள் யாரையாவது தெரிந்தவர்கள் பழகியவர்கள் அவர்கள் பற்றியும் ஒளிப்படங்கள் காணொளிகள் என்பனவற்றை எல்லாம் இணைப்பதோடு உங்களின் உள்ளத்து உணர்வுகளள வடித்து கவிகளும் கட்டுரைகளும் எழுதுமாறு தாள்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.... மோகன் அண்ணா விடம் ஒரு வேண்டுகோள்... மாவீரர்கள் பற்றி எழுதுவதுக்கு எண்றே தனி ஒரு பகுதியை ஆரம்பி…

    • 16 replies
    • 1.9k views
  20. Started by கிளியவன்,

    அதாவது கீழ் உள்ள இணைப்பில் இருக்கும் தோற்றம் http://www.google.co...iw=1024&bih=704 கருத்தெழுதும் பகுதியில் font size.image.colour.smile இவைகள் ஒன்றும் தெரியுது இல்லை யாராவது முடிந்தால் உதவி செய்யவும் இதை எப்படி சரி செய்வது என்று.

  21. வணக்கம் நண்பர்களே .. ஒரு திருமண வாழ்த்து மடல் வேண்டும் நகைச்சுவையாக ,அதற்காக மனம் நோகும் வார்த்தைகள் இல்லாது நல்லதமிழில் ஆங்கில வார்த்தைகள் கலப்படமற்ற வாழ்த்து மடல் வேண்டும் ........... இன்றைய காலத்திற்கு ஏற்ப ,நீண்ட மடல் அல்லாது சுருக்கமாக உங்கள் கற்பனையில் வேண்டும் தாயகத்தில் இணய இருக்கும் தம்பதிகளுக்காக .. எவ்வளவு சீக்கரம் முடியுமோ தந்து உதவுங்கள் நண்பர்களே ஆவலுடன் காத்திருக்கிறேன்

  22. உதவி செய்யுங்கள்...களத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை 'வெளியேற' என்ற பகுதியையும் அதனுடன் சேர்ந்திருக்கும் பகுதிகளையும் காணவில்லை..

  23. இது என் நீண்ட நாள் யோசனை இதனை இன்று இங்கு வெளியிடுகின்றேன். மோகன் அண்ணா உங்கள் கருத்தை முக்கியமாக எதிர் பார்க்கின்றேன். இங்கு நிறைய உறவுகள் இருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை வரும் போது மற்ற உறவுகளிடம் நலம் விசாரிப்பதுவென்றால் வேறு ஒரு தலைப்பில் தான் விசாரிக்கிறார்கள் அதனாலை ஏன் கள உறவுகளினர்க்கு என்ற தலைப்புக்கு கீழ் நலம் புதிய ஒரு பகுதியில் களவுறவுகளை ஒவ்வொரு நாளும் நலம் விசாரித்தால் நன்று என கருதுகின்றேன். ஆனால் அதில் தேசையற்ற விசயங்களை தவிர்த்து தனியாக நலம் மட்டு விசாரிக்கனும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களுடைய கருத்தையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி

  24. ஈழபதீஸ்வரனே சரனம் கச்சாமி ஐயா இண்று காலை சிங்களக்கொடி ஏற்றி ஈழபதீஸ்வரர் ஆலயத்தி பூசை நடந்தது. இத்தனை தமிழர்கள், அதுவும் குறிப்பாக சிங்ளக்கொடியை பாத்து பயந்து இங்குவந்து அகதியாக பல தமிழர்கள் வாழ்கும் அல்பேட்டன் பகுதியில், இவன் இந்த கூத்து ஆடுறான். யாருமே கேக்க்க இல்லயா? இத இப்பிடியே விட்டா அவன் நாளை சிங்களத்தில பூச செய்தாலும் செய்வான்.

    • 7 replies
    • 1.9k views
  25. கள விதிகளின்படி களத்தில் ஆங்கிலத்தில் தலைப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. களத்தில் ஆங்கிலத்தில் இணைக்கப்படும் விடயங்களுக்கு தமிழல் சிறிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேவையில்லாதவற்றுக்கு கத்தரி போடும் நீங்கள் ஏன் இதை கவனத்தில் கொள்ள தவறுகின்றீர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.