யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், யாழ் கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது. படைப்புகளில் அவை தேவையொட்டி வருவது தவிர்க்கமுடியாதது. அதேபோல், அறிவியற் சொற்களுக்கு தமிழ் தெரியாதபோது ஆங்கிலத்தில் அவற்றை எழுதுவதும் பிரச்சனைக்குரியதில்லை. ஆனால், நாம் எழுதும் கருத்துக்களில் அவசியம் இன்றி நாமே இவற்றைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறோம். எடுத்துக்காட்டு: காய் கவ் ஆர் யூ? வட் ஆர் யூ டூஇங் பேர்த்டே டவுட் நோர்மலா ... இப்படிக் களத்தில் ஆங்காங்கு தமிங்கிலத்தில் எழுதுவது அவசியமற்று திணிக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவைக்காக இப்படி எழுதுவதே பிறகு நாளடைவில் பெருகி வழமையாகிவிடும். What are yo…
-
- 54 replies
- 6.7k views
-
-
கடந்த கிழமை யாழ்கள உறவுகளாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு..............சிலந்தி அவர்களாள் அளிக்கபட்ட பதில்கள்!! சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!! 1)சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டார்?அவர்களிள் முக்கியமானவர் யார்? தயா இங்கிலாந்து பதில் -என்ன கதை இது?சுண்டல் மட்டுமா கடலை போடுகிறார்? 2)சிலந்தி நீங்கள் நல்லவரா?கெட்டவரா? ஈழவன் 85 அவுஸ்ரெலியா பதில்- சிலந்தி எப்போதும் மனிதனாக இருப்பவன் அதுவும் மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பவன் ஈழவன் . 3)சிலந்தி அண்ணே,சைவசமயத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வீர்களா?இந்த கேள்வி பிடிகலை என்றால் கனடா நாட்டில் பெரியார் மன்றம் அமைக்க என்ன செய்ய வேண்டும்? சபேஷ் கனடா பதில்-பெரியார் மன்றமெல்ல…
-
- 3 replies
- 2.1k views
-
-
உறவுகளே ஒரு சின்ன கேள்வி! இந்த பார்வையின் அர்த்தம் என்ன?????
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆய்வுகள் பெரும்பாலானவை ஊர்ப்புதினம் பகுதியில் தான் இருக்கின்றது ஆனால் சில ஆய்வுகள் மட்டும் மட்டுநிறுத்தினரால் நகர்த்தப்படுகிறது அதுவும் யாழ்பாடியினால் நகர்த்தப்படுவதில் தனிப்பட்ட கவனம் சில ஆய்வுகளில் காட்டப்படுகிறது இது இணைப்பவரைப் பொறுத்தா ? அல்லது ஆய்வுகளைப் பொறுத்தா ? எழுதியவரைப் பொறுத்தா ? தவிர கிளிநொச்சி போரியல் பார்வை மோகனினால் ஒரு கருத்து நீக்கப்பட்டது அப்போது அவரால் அது அது நகர்த்தப்பட்டவில்லை பின்னர் வேறு ஒருவரால் நகர்த்தப்பட்டது அதுவும் யாழ்பாடி என்று நினைக்கின்றேன் ஆனால் அதன் பின்னர் வந்த கிளிநொச்சி ஆய்வுகள் ஊர்ப்புதினத்தில் தான் இருக்கிறது ஆகவே இது தொடர்பான் விளக்கம் தேவை ?? நன்றி
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில். அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாழின் அவசியம் பற்றி, யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள்…
-
- 53 replies
- 4.6k views
-
-
உங்களிடம் அழகே அழகே தமிழகே என்ற பாடல் எழுத்துருவிலும் சுரத்தட்டு வாசிக்கும் குறிப்பும் இருந்தால் தந்துதவுங்கள் ஓரு நிகழ்விற்கு பயன்படும்.
-
- 3 replies
- 1.7k views
-
-
கடந்த சில நாட்களாக யாழ் இணையத்தின் முகப்பு பகுதி மாறாது பழைய செய்திகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. ஏதோ செயலிழந்துள்ள களத்தை பார்வையிடுவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தயவு செய்து இந்த இடையூறுக்கு உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செயும்படி கேடுக்கொள்கிறேன்.
-
- 5 replies
- 1.5k views
-
-
-
வணக்கம். யாழ்கள உறவுகள் யாரிடமாவது பரபரப்பு பத்திரிகை பதிப்பு 211-212-213--214-15 ம் யூர்ணல் பதிப்பு 125-126-127-128-19 இருந்தால் விற்கமுடியுமா? முன்கூட்டியே பணம் அனுப்பிவைக்கப்படும். முடிந்தவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள். உதவிக்கு நன்றி.
-
- 1 reply
- 686 views
-
-
-
எல்லாருக்கும் வணக்கம்... பொங்கல், புதுவருசம், தீவாவளி, கிறிஸ்மஸ் எண்டு யாழ் இணையத்தில நிரம்ப கொண்டாட்டங்கள் நடக்கிது. எண்ட சந்தேகம் என்ன எண்டால் யாழ் இணையத்தில் வாற பெப்ரவரி 14... அதான் இன்னும் ரெண்டு கிழமையால காதலர் தினம் கொண்டாடுறீங்களோ? என்பது பற்றினதுதான். இத எப்படி கொண்டாடலாம் எண்டுறதுக்கு சுருக்கமாக சில ஐடியாக்கள்... மிச்சம் எனது சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் உங்களிற்கு விளக்குவார்.. பிரேரணைகள்: 1. யாழ் முகப்புப்பில இப்ப பொங்கலுக்கு "சுவரொட்டி" ஒட்டி இருக்கிறமாதிரி.. அதாவது... தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் எண்டு இருக்கிறத கீழ இருக்கிற மாதிரி மாத்திவிடலாம்.. காதலருக்கு ஒரு ந…
-
- 74 replies
- 8.4k views
-
-
இக்களத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அய்யா பெரியாரின் கருத்துக்களை பதிக்கும் பகுதி எது என தெரிவித்தால் நல்லது. உதவுவீர்களா?
-
- 1 reply
- 1k views
-
-
நண்பர்களே, நம் அருகில் ஒருவர் உணவில்லாமல் தவித்து சாகும் தருவாயில் இருக்க நம்மால் நிம்மதியாக சாப்பிட இயலுமா? இந்த நேரம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம். நமக்கு அருகில் தமிழ் ஈழத்தில் சக மனிதர்கள் உணவு இல்லாமலும், மருந்து பொருட்கள் இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சமும், பட்டினியும், நோயும், சாவுமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட நமக்கு அருகில் ஒரு தேசத்தின் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 730 views
-
-
ஆதியின் சந்தேகங்கள் களத்துவிதிகளுக்கு அமைய கருத்துகளை எழுதும்போது இதுவரை காலமும் ஆதி பாவித்த சொல்லாடல்கள் தவிர்க்க வேண்டியவையா? உ-ம் அடேய் மாப்ளே! வாப்பா, இருப்பா, நில்லுப்பா (இங்கு நீ என்பது தோன்றா எழுவாயாக இருக்கும் அல்லவா) பட்டப்பெயர்கள் ( கப்பி, தூயாப்பொம்மி, கோணல்வில் போன்றவை) நிர்வாகத்தினர் இவற்றையும் தெளிவுபடுத்தினால் நன்று.
-
- 14 replies
- 3.1k views
-
-
இன்று ஏன் என்னுடைய ஐ.பி அட்ரஸை தடை செய்து வைத்திருக்கிறீர்கள்.. உடனெ திறந்து விட வேணும்...
-
- 9 replies
- 1.2k views
-
-
-
-
கருத்துக்களமானது பாதுகாப்பிற்காகவும் மேலதிக வசதிகளுக்காகவும் புதிய பதிப்புகள் வெளிவந்த உடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புதிய பதிப்பு நேற்று இணைக்கப்பட்டது. நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது. எனினும் சில உறுப்பினர்களுக்கு கருத்துக்கள் பதிவதில் சிரமங்கள் இருப்பதனை அறிய முடிகின்றது. எவ்வ…
-
- 188 replies
- 12.9k views
-
-
என் கேள்விக்கு என்ன பதில் நிர்வாகமே ????? ''' உண்மையின் பால் உள்ள உறவுகளுக்கு ''''''' என்ற தலைப்பு ஏன் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டது ??????? அதில் நான் குறிப்பிட்டவிடயங்களில் என்ன தவறு ?????? எதற்காக மூடி மறைத்தீர்கள் ????????? இப்போது ஏன் ஓடி ஒழிகிறீர்கள் ??????? இணையவன் ஒருவர் தான் நடுநிலையான மட்டுநிறுத்தினர் என்று நினைத்தேன் நீங்களுமா ????? இது நிர்வாகத்தின் சர்வதிகாரமா??? அல்லது இது என்னுடைய களம் நான் என்னவும் செய்வேன் என்ற இறுமாப்பா ???? கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள் என்று களம் அமைத்துவிட்டு நிர்வாகத்திற்கு நகர்த்தி வெல்லுகிறீர்களா ????? துணிவிருந்தால் கருத்துக்…
-
- 4 replies
- 1.8k views
-
-
கடந்த சில நாட்களாக யாழில் shoutbox (திண்ணை ?) இனை பார்க்க கூடியதாக இருக்கு. அதில் பலர் வந்து கதைப்பதனையும் அளவளாவுவதையும் காணக் கூடியதாக இருக்கு. ஆனால் நான் பார்த்த வேளைகளில் பல தடவை பலர் அநாகரீகமாகவும், கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவற்றை கதைப்பதையும் காணக் கூடியதாக இருக்கு. பலர் மற்றவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூட கேட்டு பெறுகின்றனர். நேற்று இரு கள உறவுகள் மிக மோசமாக மிருகங்களின் பெயரை எல்லாம் அழைத்து வசைபாடி கொண்டதையும் நான் பார்த்தேன். எனவேதான் எமக்கு (யாழுக்கு) இவ் shoutbox தேவையா என கேள்வி எனக்கு வருகின்றது 24 மணித்தியாலமும் ஒரு மட்டு திருத்தினர் இருந்து இதனை கவனிக்க முடியுமாயின், கவனித்து தேவையற்றதைக் கதைப்பவர்களை அகற்ற முடியுமாயிமன் shoutbox இருப்பதில் பிரச்ச…
-
- 12 replies
- 1.5k views
-
-
பிடீஎவ் பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா? நிர்வாகத்தினருக்கு பிடீஎவ்(PDF) பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா என்பதை அறியவிரும்புகிறேன். பிடீஎவ் (PDF)பிரதிகளை நிழற்படமாக மாற்றியே இணைக்க வேண்டியுள்ளதால் பிடீஎவ்(PDF) பிரதியாக இணைக்கமுடியுமாயின் நல்லது என எண்ணுகின்றேன்.
-
- 0 replies
- 609 views
-
-
கருத்துக் களத்தில் எழுத முயலும் பொழுது அனுமதி கிடைக்கவில்லையே.
-
- 6 replies
- 865 views
-
-
01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். ஏன்?
-
- 8 replies
- 2.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம், நான் என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் சூட்ட ஆசை படுகிறேன். பல நாட்கள் தேடியும் என் மனதிற்கு பிடித்த பெயர் கிடைக்கவில்லை. நல்லதொரு பெயர் சூட உங்களின் உதவி தேவை. நான் வெளிநாட்டில் உள்ளதால் பெயர் சற்று எளிதாக இருந்தால் நன்று, குறிப்பாக "ழ" கரம் இல்லாமல்.
-
- 20 replies
- 13.7k views
-
-
களத்தில் கணனி, கவிதைகள் பற்றிய பகுதிகளில் பதிவினை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்? சில காலமாக நான் இங்கே வாசிக்க மட்டுமே செய்கிறேன். யாழ் கள உறவுகள் எம்மை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் உண்டு. வரலாமா?
-
- 3 replies
- 1.8k views
-