யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழ் இணையத்தளத்தை எல்லோருக்கும் தெரிய வைப்போம். உங்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்கள் அனைவரிற்கும் எமது யாழ் இணையத்தளத்தினை அனுப்பி அறிமுகம் செய்து வையுங்கள். காரணம் இதில் நல்ல பல கருத்துக்கள் புதுப் புது உத்திகள் பகிரப்படுகின்றன. அது பலவகையில் எமது இனத்திற்கு உதவுவதாக அமையும். நான் எனது நண்பர் வட்டாரங்களிற்கு அனுப்பி வைத்துள்ளேன். நிறைய வழிகளில் உதவுவதாக கூறி பதில் அனுப்பி உள்ளார்கள்.
-
- 1 reply
- 886 views
-
-
அலை பாயுதே! என்ன சொல்ல........ இழப்பு......... இரத்தம்... நிறையாதான் பேச்சு... ஏனுங்க... சிங்களவன் மூவ் பண்ணி வரும்போது வரும் ... மக்கள் இழப்பு... அவனை அடிச்சு கலைக்கும்போது... வராதா? யதார்த்தமாய் சொல்ல போனால்... எடுத்து விடுவீங்களே ஒரு வரி... ஓடி வந்திட்டிங்க.... மக்கள் படுற அவலம் - அப்பிடி இப்பிடின்னு... ஏனுங்கண்ணா... தமிழீழத்தின் தலைமை எடுக்கும் முடிவுக்கு... அநத மண்ணில் பிறந்த நாங்க கட்டு பட்டு கொடுக்கும் ஆதரவை... உங்க மனசுக்கு பட்டபடி ஏதும் எடுத்தால்... சப்பு சப்புன்னு உங்க கன்னதில நீங்களே - தப்புங்க!! புலத்தில் இருந்து கருத்து சொல்லுற எவனும்.... நொடி பொழுதில் சாவில் இருந்து தப்பி வந்தவன் தான்... இங்க…
-
- 1 reply
- 956 views
-
-
என்னால் கருத்து களத்தில் புதிய பதிவு செய்ய முடியவில்லை..... தயவு செய்து உதவி தேவை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது- யாழ்பாடி
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழில் எந்தெந்த தமிழ் மக்கள் சார்பு ஊடகங்கள் தடை செய்யப்பட்டுளது என்பதை அறியத்தருவீர்களா? எடுத்து வந்து ஒட்டும் செய்திகள் எல்லாம் காணாமல் போய் விடுகின்றன??? 1. பதிவு 2. புதினப்பலகை 3. தமிழ்நெட் 4. தமிழ்வின் 5. ... ... அறியத்தந்தால் உதவியாக இருக்கும்! அதே சமயம் கால மாற்றத்தில் ஏதாவது மாற்றுக்கருத்து ஊடகங்கள் உள்வாங்கப்பட்டுள்ளனவா??
-
- 1 reply
- 577 views
-
-
புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …
-
- 1 reply
- 978 views
-
-
புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …
-
- 1 reply
- 967 views
-
-
அரோகரா...... அடியேன் யாழ்களத்தில் எழுதும்/வெட்டியொட்டும் பலதுகள் மர்மமாக போவதற்கும், வெட்டிக் கொத்துவதற்கும், இங்கு யாழ்களத்தில் உலாவும் ....பாடிதான் காரணம் என அடியேன் அறிந்துள்ளேன்!!! முன்பு ஒருமுறை பல வீரவசனங்களுடன் தனிமடலும், உவர் விட்டவர்!!! பாவம் உந்த ...பாடி!!! என்னோடுதான் வீரத்தைக் காட்ட முற்படுகிறார்!!! ஏன், இங்கிருந்து துரத்த முற்படுகிறாரோ????? அறிவுக்கு எட்டியதைத்தானே செய்ய முடியும்!!!! ரோகரா...... :cry: :wink:
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழிலும் வேறு சில தமிழ் இணையத்தளங்களிலும் விகடன், குமுதம் போன்ற வாராந்த சஞ்சிகைகளுக்குரிய கட்டண வலைத் தளங்களில் இருக்கும் எம் சார்பான கட்டுரைகளை வெட்டி ஒட்டுவது சரியான நடவடிக்கையா? இதனை நானும் செய்துள்ளேன்... ஆனால் நாம் இப்படி செய்யும் போது, அவ் சஞ்சிகைகள் எமக்கான் ஆதரவு கட்டுரைகளை தம் வியாபாரம் பாதிக்குது என்று நிறுத்தி விடும் அபாயம் இல்லையா? யாழ் கள உறுப்பினர்களும் நிர்வாகமும் இது பற்றி என்ன நினைக்கின்றது?
-
- 1 reply
- 743 views
-
-
இணையத்தள முகவரிகளை இணைப்பது எப்படி??? உதவிக்குறிப்பில் இது இல்லை மன்னிக்கவும்
-
- 1 reply
- 951 views
-
-
யாழ்க்கள நிர்வாகத்திற்கு, எச்சரிக்கை மடலில் இருந்து கருத்துகள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவீர்களா? பிரச்சனைகள் தெளிவுபடுத்தப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. பரணிக்கு நான் பதில் எழுதியதில் எத்தகைய விதத்தில் மற்றைய கள உறுப்பினர்களைத் தாக்கியதை நீங்கள் உணர்ந்தீர்கள்? தயவு செய்து வலைஞன் தெளிவு படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் ஓரிடத்தில் எச்சரிக்கை மடலில் இருந்த கருத்தைச் சுட்டிக் காட்டி எனது குருவாகிய புதுவை அய்யாவை தந்திரமாக ஏளனப்படுத்த எடுத்த செயலைத் தெளிவுபடுத்தவே எச்சரிக்கை மடலில் பரணி எழுதிய கருத்தைத் தெளிவுபடுத்தக் கூறிக் கேட்டிருந்தேன். வலைஞன் இங்கு உங்கள் அவசரக் கத்தரிக்கோல் யாருக்காக செயற்பட்டிருக்கிறது என்று அறியலாமா? பரணியின் விளக்கம…
-
- 1 reply
- 987 views
-
-
வணக்கம் உறவுகளே, youtube வீடியோவை, மோகன் அண்ணா குறிப்பிட்ட முறையில் இணைத்தேன். ஆனால் வேலை செய்யவில்லை. யாராவது உதவ முடியுமா??? நன்றி
-
- 1 reply
- 729 views
-
-
-
யாழ் நிர்வாகத்தினர்களின் கவனத்திற்கு பணிவான வேண்டுகோள்! தேச மீட்புக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்களை கௌரவிக்கும்(நினைவுவூட்டும்) முகமாக ''இன்றைய மாவீரர்" என்ற தலைப்பில் ஒரு களத்தை உருவாக்கினீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
-
- 1 reply
- 993 views
-
-
பழைய ஆறுதான்... புதிய நீரோட்டம்...!! பெரிசா -பதிவுகள் செய்வதில் குழப்பம் -இல்லை -என்றே- நினைக்கிறேன்! சொந்தகருத்து- மட்டுமே! அழகாய் இருக்கு- புது களம் !!
-
- 1 reply
- 1k views
-
-
ஊர்வலத்துக்கு வராதவனுக்காக ஊர்வலத்துக்கு வந்தவனையும்உதவி செய்யாதவனுக்காக உதவி செய்தவனையும்பெரும்பான்மையினர் உதவி செய்யவில்லை என்பதற்காக உலகத்தமிழர் குற்றவாளிகளே என்று பொதுப்படையாக தீர்ப்பு கூறியதன் மூலம் உதவி செய்யும் சிறுபான்மையினரையும் சேர்த்தே இந்த நீதிமன்றம்??? குற்றம் சாட்டியிருக்கிறது. வழக்கின் தலைப்பு பொதுப்படையாக இருந்ததே இப்படியானதொரு தீர்ப்பை வழங்கியதற்கு காரணமாக இருக்கலாம்.. எனவே பலரின் தவறுக்காக சிலரையும் சேர்த்தே தண்டித்த இந்த நீதி????? மன்றத்தின் தீர்ப்பை நான் கண்டிக்கிறேன்.
-
- 1 reply
- 810 views
-
-
-
அன்புள்ள நிர்வாகத்துக்கு இங்கு கிட்டதட்ட எல்லா விதமான தலைப்புகளும் உள்ளன.அதோடு பொருளாதரம் என்ற தலைப்பையும் தொடங்கி அதில் தாயகமம் மற்றும் உலக பொருளாதர விடையங்களை இணைக்கலாமே.
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதி மாற்றிக் கொள்பவர்கள் இந்தச் சுட்டியில் உள்ளவாறு செய்வதன் மூலம் இலகுவாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும்.இடது கரையில் ஆங்கிலத்தில் எழுதி விட்டு romanised ஐ சொடுக்குங்கள். மிக்க நன்றி. http://kandupidi.com/converter/
-
- 1 reply
- 1.3k views
-
-
அண்மைய நாட்களாக நேசக்கரம் நிறைய நல்ல விடயங்களை போரால் பாதிப்பட்ட மக்கள்.. மாணவர்களை நோக்கி நடத்த தலைப்பட்டுள்ளது. அவை இங்கு யாழிலும் தனித் தனி தலைப்புகளாக.. பகிரப்படுகின்றன. அவையும்.. தலைப்புகளோடு தலைப்புகளாக... ஊர்ப்புதினம் பகுதியில் வைத்துச் சிலாகிக்கப்பட்டு விட்டு மறக்கடிக்கப்பட்டுப் போகின்றன. அந்தத் திட்டங்களுக்கான பங்களிப்பையும்.. பயன்பாட்டையும் அதிகரிக்கக் கூடிய வகையில் யாழ் ஒரு வழி செய்தால் என்ன..??! அப்படிச் செய்வதன் மூலம்.. யாழ் வாசகர்கள் மூலமும்..இணைய வழி தேடல் செய்வோர் மத்தியிலும்.. நேசக்கரத்தின் பங்களிப்பு.. பயன்பாட்டு வீச்சை.. அதிகரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இது அந்த அமைப்பினதோ.. யாழினதோ செயற்பாடுகளில் தலையீடு செய்யும் தலைப்பு அல்ல. பொதுமக்களாக…
-
- 1 reply
- 660 views
-
-
ஒரு புது புரட்சியில் - ஈடுபாடா? உங்கள்-கொள்கை விளக்கம் தான் - என்ன? கொந்தளிப்பு - நிலமை ... எமக்கும் -தாயக தமிழகத்துக்கும்!! எமக்கு செல் அடி ... அவர்களுக்கு - சொல் அடி! இந்த இரண்டின் மத்தியிலும் ... நாங்க இல்லை - கொஞ்சம் தூரம் போயிட்டா வீரம் - தானா வருதோ?? இதுதான் இவர் - என்று ஒரு மாயயை - உடைத்ததில் - பெரியார் வென்றார்!! அது- இப்பிடி பாருங்களேன் ... ரஜனிகாந்த் - சொன்னாராம்........... விவேக் - அறிவாளி - நான் நினைத்தேன் - அவர் வேறு சமூகம் என்று!! பெரியார் மனிதன் எல்லாரும் சமம்- பகுத்தறிவு- சொன்னாரா இல்லையா? கடல் தாண்டி - கருத்து சொன்னவரை - சீண்டும் - நாங்கள்......... இவளவு பேசுறோம் ஊருக்குள்ளயே இருந்த -…
-
- 1 reply
- 922 views
-
-
நண்பர்களே! ஒரு தவறு நடந்து விட்டது. யாழ் இணையம் பற்றிய கருத்துக்கணிப்பு என மேலே ஒரு இணைப்பு இருக்கிறது இல்லையா? அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால் யாழ் இணையம் என்பது வேறு, யாழ் கருத்துக்களம் என்பது வேறு என்பதை மறந்து யாழ் கருத்துக்களம் பற்றித்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து அதற்கேற்ப படிவத்தை நிரப்பி அனுப்பியும் விட்டேன். சில நொடிகள் கழித்துதான் என் தவறு புரிந்தது. நான் அனுப்பிய படிவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டா என இணையத்தளத்தை நடத்துபவர்களிடம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்! தொல்லைக்கு வருந்துகிறேன்!
-
- 1 reply
- 615 views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23606 வாய் திறந்த பிபிஸி என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை காணவில்லை எங்கே? யார் அதை நீக்கியது?? ஏன்?
-
- 1 reply
- 1.2k views
-
-
-
I am unable to post in the other forums about news. Why? I was able to post a few months ago. Malarr
-
- 1 reply
- 1.3k views
-
-
மோகன் அண்ணா எனது பெயரை தமிழில் தியா என்று மாற்றி விடுவீர்களா?.
-
- 1 reply
- 718 views
-