யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இது வரை ஒரு சில பகுதிகளோடு முடக்கப்பட்டுள்ள எனது கருத்துச்சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க ஆவனவு செய்வீர்களா???
-
- 2 replies
- 634 views
-
-
ஜேர்மனியில்(கிறீபீல்ட் நகரத்தில்) காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எல்லா கடைகளுக்கும் சென்று பணம் சேர்க்கிறார்கள். அப்போது ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார். நாங்கள் பல பிரிவாக பிரிந்து ஜேர்மனியின் வடமேற்கு மாகாணம் முழுவதும் ஒவ்வொருவரும் 200 குழந்தைகளை பராமரிக்க என்று சொல்லி அவர்களின் புகைப்படத்தைக் காட்டி பணம் சேகரிக்கிறோம் என்று இவர்கள் சொன்னார்கள் நாம் தனிய ஒரு இன மக்களிடம் வாங்காமல் எல்லோரிடமும் வாங்கிறோம் என்று. இதே வழியை நாமும் பின்பற்றினால் என்ன? நாங்களும் தமிழரிடம் மட்டுமன்றி எல்லோருடனும் கதைத்தால் பணம் சேராவிடினும் இது ஒரு பிரச்சார யுக்தியாக அமையும். இதில் என்ன முக்கியமான விடயம் என்றால் பல வெளிநாட்டவரிற்கு இலங்கை என்றால் எங்கை இருக்கு என்று தெரியாது ப…
-
- 0 replies
- 632 views
-
-
"பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்…
-
- 2 replies
- 625 views
-
-
வணக்கம் நண்பர்களே மறுபடியும் ஒரு உதவி கேட்டு வந்துள்ளேன். நான் நிறைய வெளிநாட்டவர்களுடன் எமது போராட்டம் பற்றி வாதிடும் போது முக்கியமாக இடையிடையே சேருகுகின்ற விடயம் என்வென்றால், சிறீலங்காவில் ஒரு இந்து மதத்தவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதே (ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்று இவர்கள் வாதிடும் போது நான் இப்படி சொல்வதுண்டு) . இது நான் சிறு வயதில் எங்கயோ கேட்ட ஒரு விடயம். உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. இது உண்மையா என்று பார்ப்தற்க்கு நான் சிறீலங்காவின் அரசியல் யாப்புகளை இன்டநெட்டில் தேடிப்பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புத்தர் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி இது வதந்தியா அல்லது உண்மையிலயே இந்த சட்டம் உள்ளத…
-
- 2 replies
- 623 views
-
-
புதிய மாற்றத்தில் எதுவும் தெரியலிங்கோ! தயவு பண்ணி யாராவது உதவி செய்யுங்கப்பா.........
-
- 4 replies
- 623 views
-
-
அன்பான உறவுகளே! தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி எம் மக்களைப் போராட்டப் பாதையிலிருந்து திசைதிருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று வேண்டுகிறோம். வதந்திகள் மூலம் எதிரியின் செய்ற்பாடுகளுக்கு நாமும் துணை போவதாக அமைந்துவிடும் அல்லவா? ஏமாற்றம் என்பது யாராலும் தாங்க முடியாத ஒன்று. ஏற்கனவே துன்பப்பட்டிருக்கும் மக்களுக்கு இப்படியான செய்திகள் பெரும் உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியது ஆனால் அச் செய்தி பொய்யானது என்னும் போது அந்த மனங்கள் எந்தளவுக்கு வேதனைப்படும் என்பதை ஒரு கணம் சிந்திப்போம். வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போலாகி விடுமே. மழைக்காக காத்திருக்கும் பயிர் நிலத்திற்கு மழை முகில்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டு கலையும் போது ஏற்படும் தவிப்பும், நீண்ட நாட்களாக உணவின்றி …
-
- 1 reply
- 622 views
-
-
Been married for 2 years, total relationship for 5. I'm not the sharpest tool in the shed and I forget things all the time. Small or big. But I always try to make an effort to reduce those occasions. Things like setting reminders on my phone, sticky note on my work desk, and having a "to do" list go a long way. We both are out of the home 10 hours a day and work standard 8-5 jobs. So naturally, we have each other pick up the slack or run an errand if it's more convenient depending on circumstances. This forgetfulness happens probably twice a week. It's one thing for my wife to forget small things here and there. For example, missed something I requested at the…
-
- 0 replies
- 617 views
-
-
நண்பர்களே! ஒரு தவறு நடந்து விட்டது. யாழ் இணையம் பற்றிய கருத்துக்கணிப்பு என மேலே ஒரு இணைப்பு இருக்கிறது இல்லையா? அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால் யாழ் இணையம் என்பது வேறு, யாழ் கருத்துக்களம் என்பது வேறு என்பதை மறந்து யாழ் கருத்துக்களம் பற்றித்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து அதற்கேற்ப படிவத்தை நிரப்பி அனுப்பியும் விட்டேன். சில நொடிகள் கழித்துதான் என் தவறு புரிந்தது. நான் அனுப்பிய படிவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டா என இணையத்தளத்தை நடத்துபவர்களிடம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்! தொல்லைக்கு வருந்துகிறேன்!
-
- 1 reply
- 616 views
-
-
அனைவருக்கும் வணக்கம், நேற்று (09-டிசம்பர்-2023) முதல் யாழ் இணையம் புதிய வழங்கிக்கு (Server) மாற்றப்பட்டுள்ளது. களப்பொறுப்பாளர் மோகனின் பலநாள் கடுமையான உழைப்பின் மூலம் அதிக பிரச்சினைகள் இன்றி மாற்றப்பட்டுள்ளது. எனினும் பயனர்களுக்கு ஏதாவது தடங்கல்கள், சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அறியத்தாருங்கள். பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன், யாழ் இணையம்
-
- 8 replies
- 612 views
- 1 follower
-
-
பிடீஎவ் பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா? நிர்வாகத்தினருக்கு பிடீஎவ்(PDF) பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா என்பதை அறியவிரும்புகிறேன். பிடீஎவ் (PDF)பிரதிகளை நிழற்படமாக மாற்றியே இணைக்க வேண்டியுள்ளதால் பிடீஎவ்(PDF) பிரதியாக இணைக்கமுடியுமாயின் நல்லது என எண்ணுகின்றேன்.
-
- 0 replies
- 607 views
-
-
எனக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டதன் காரணத்தினை இங்கு அறியத் தரவேண்டும். யாருடைய சுய ஆசையில் அல்லது ஆரையாவது திருப்திப்படுத்தி அவர்களின் இன்பத்தை பூர்த்தி செய்யவா இந்த அனுமதி எனக்கு வழங்கப்பட்டது.
-
- 1 reply
- 604 views
-
-
வணக்கம், யாழ் முகப்பில இணைக்கப்பட விரும்புகிற தொடுப்புக்களை இதிலை நீங்கள் இணையுங்கோ. பிறகு இளைஞன் அவற்றை இணைப்பதற்கு உதவியாய் இருக்கும். +++ http://kanapraba.blogspot.com http://karumpu.com
-
- 1 reply
- 603 views
-
-
-
வெறுமையானதொரு உணர்வினுள்.....! யாழ் இணையம் நல்லதொரு உறவாக இருந்தது. தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே பலரது வேணவா. சிரமங்களைச் சுமந்து களத்தை நிர்வகித்த அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். நேரம் கிடைத்தால் எப்போதும் முதலில் யாழ்களத்தை ஒருமுறை பார்த்துவிட்டே அடுத்த இணையங்களை நோக்குவதுண்டு. யாழில்லாத இணையத்தில் என்றதும் ஒருவித வெறுமையாய் உணர்கிறேன். எல்லாவற்றையும் இழந்தபோதும், ஒரு உரையாடல் வெளியொன்றை தமிழரிடையே பேணுவதில் காத்திரமான பங்காற்றிய யாழ் நிறுத்தப்படுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது. மோகனண்ணா உங்கள் பணி தொடர வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். உறவுகளிடையே நிரந்தர இடைவெளியை உருவாக்கப்போகிறது என்பதே வருத்தத்திற்குரியது. கருத்தியல் ரீதியாக ஒரு வலுவுள்ள தளமாக த…
-
- 0 replies
- 600 views
-
-
யாழ் இணையக் கள வளர்ச்சி என்பது அதன் உறுப்பினர்கள் வாசகர்களின் பங்களிப்பிலும் உள்ளது என்ற வகையில் யாழ் கள உறுப்பினர்கள் வாசகர்களின் வாரிசுகள்.. தமக்குப் பரீட்சையமான மொழிகளில் யாழை படிக்க வசதி செய்தால்.. அவர்களையும் இங்கு ஈர்க்க முடியும். ஆனால் தமிழில் தான் பதிந்து எழுத வேண்டும் என்று அமைப்பது மொழிப் பரீட்சயத்திற்கும் பாவனைக்கும் வளர்ச்சிக்கும் உதவும். கூகிள் மொழிபெயர்ப்பு வசதியை இணைக்க இங்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. https://support.google.com/translate/answer/2534601?hl=en-GB
-
- 4 replies
- 586 views
-
-
யாழில் எந்தெந்த தமிழ் மக்கள் சார்பு ஊடகங்கள் தடை செய்யப்பட்டுளது என்பதை அறியத்தருவீர்களா? எடுத்து வந்து ஒட்டும் செய்திகள் எல்லாம் காணாமல் போய் விடுகின்றன??? 1. பதிவு 2. புதினப்பலகை 3. தமிழ்நெட் 4. தமிழ்வின் 5. ... ... அறியத்தந்தால் உதவியாக இருக்கும்! அதே சமயம் கால மாற்றத்தில் ஏதாவது மாற்றுக்கருத்து ஊடகங்கள் உள்வாங்கப்பட்டுள்ளனவா??
-
- 1 reply
- 578 views
-
-
அன்பின் நிர்வாகத்தினருக்கு! எனது பழைய பயனர் பெயராகிய arul5318 இயங்காமையினால் நான் தற்போது arul53181 எனும் புதிய முகவாியை அதாவது பயனர் பெயரை பதிவு செய்துள்ளேன் தயவு செய்து எனது பழைய பயனர் பெயராகிய arul5318 எனும் முகவாியை எனக்கு தந்துதவுமாறு தயவாய் கேட்டுக் கொள்கிறேன் இந்த புதிய முகவாியை நீக்கிவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன் நன்றி சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
-
- 0 replies
- 576 views
-
-
தகவல் அறிய தரவும். யாழ் களத்தில் இடப்படும் விருப்பு அடையாளங்களுக்கு ( சிமைலிகளுக்கு ) புள்ளிப் பரிசு இருப்பதாக அறிகிறேன். அதனை மீண்டும் அறியத்தந்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். × Al Like Thanks Haha Confuse Sad
-
- 2 replies
- 565 views
- 1 follower
-
-
தனிமடல் தடங்கல் நிர்வாகம் கவனிக்குமா? சில நாட்களாக ஒருசிலர் அனுப்பும் தனிமடல்கள்; உரியவர்களுக்கு போய்சேருவதில் தடங்கல் இருப்பதாக தெரிகிறது. தற்பொழுது நிவர்த்தியாகிவிட்டதுபோல் தெரிகிறது எனினும் நிர்வாகம் கவனம் எடுத்து சரிபார்த்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன்
-
- 0 replies
- 565 views
-
-
"முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்." அணைத்து செய்திகளும் இங்கு வருகிறதே. நீங்கள் நீக்கியதாக தெரியவில்லை... எதற்கும் நீங்கள் எழுதியதை நீக்கி விடுங்கள்.
-
- 0 replies
- 564 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே ....இன்று எனது கணணித்திரையில் சிறு குழப்பம். மிகவும் விரிவடைந்து (enlarge ) , சுட்டியிலும் (cursor ) எதோ தவறு . ஒரே குழப்பமாய் இருக்கு. இதனால் ஏதும் தடங்கல் ஏற்படின் மன்னிக்கவும்.
-
- 4 replies
- 548 views
- 1 follower
-
-
சில ஆலோசனைகள் புது நிர்வாகத்திற்கு அடியேனின் சில ஆலோசனைகள். 1. மட்டுறத்தினர்களின் பெயர்கள் உறுப்பினர்களுக்கு தெரியத்தேவையில்லை மட்டுறத்தினர் என்பது பொதுப்பெயரில் இருக்கவேண்டும்.தனிப்பட்ட பெயர் உறுப்பினர்களுக்கு தெரிவது கடந்தகாலத்தில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உறவுகள் தனிப்பட்ட தாக்குதலைகள் செய்யவும், தொடர்பு கொள்ளவும் இது வழி சமைக்கின்றது. அத்துடன் மட்டுறத்தினராக இருப்பவர் கருத்துக்களை முன்வைக்கும்பொழுது அவை விவாதப்பொருளாக மாறியும் விடும் சந்தர்ப்பத்தை தருகின்றது. மேலும் தனிப்பட்ட ரீதியில் சில கள உறவுகள் மட்டுறத்தினர்களுடன் பேணும் தனிப்பட்ட உறவும் சந்தேகத்திற்கு உள்ளாகாது. 2. தடை செய்யப்பட்ட சொற்கள் உறுப்பினர் கருத்தை பதிவ…
-
- 2 replies
- 546 views
-
-
கள உறவுகளின் reputation level இன் படி இதுவரைக்கும் பின்வரும் தரங்கள் இருக்கின்றனர Bad, poor, neutral, Good, Excellent என்பன அவை. இவற்றுக்கும் மேலதிகமாக இன்று மூன்று புதிய reputations levels (தரங்கள்) அறிமுகப்படுத்தப்படுகின்றன ஒளி: 250 இற்கும் மேல் எடுப்பவர்கள் பிரகாசம்: 500 இற்கும் மேல் எடுத்தவர்கள் நட்சத்திரம்: 1000 இற்கும் மேல் எடுத்தவர்கள் நன்றி
-
- 0 replies
- 541 views
-
-
Scribd[Final] Attacks on Civilians Attributed Home Guards 30 Se...Final Revision – Documenting the Sri Lankan Home Guards' Attacks on Tamil Civilians This article is a fully referenced and thoroughly researched account of the massacres attributed to the Sri Lanka
-
- 2 replies
- 439 views
- 1 follower
-
-
அன்புடன் யாழ் நிர்வாக பொறுப்பாசிரியர் அவர்களுக்கு. திறமைகள் என்னும் தலைப்பில் எழுதிய எனது கவிதையொன்றை மாறி கதைக்களத்தில் போட்டுவிட்டேன் அதன்பின் கவிதைக்களத்திலும் போட்டுள்ளேன் கதைக்களத்தில் போட்டதை கவிதைக்களத்திற்கு மாற்றிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். நன்றி அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 413 views
-