Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. வணக்கம் அனைவருக்கும், யாழ் இணையத்தில் சில உதவிக் குறிப்புகளையும் மென்பொருட் தொகுப்புகளையும் செய்யலாம் என்று தீர்மானதித்துள்ளோம். அதாவது, யாழ் இணையத்திலோ அல்லது யாழ் இணைய கருத்துக்களத்திலோ ஒரு ஆக்கத்தை இணைக்கும் போதோ, அல்லது அதற்காக ஒரு படைப்பை உருவாக்கும் போதோ தேவைப்படுகிற உதவிக் குறிப்புகளாக அவை அமையும். அத்தோடு அவற்றுக்கு தேவைப்படுகிற இலவச மென்பொருட்களையும் யாழ் இணையத்தில் தொகுத்து வைக்கிற போது அதுபற்றி அறியாதவர்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும். மென்பொருளைத் தேடி அலையாமல் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே, கருத்துக்கள உறவுகளே இதனை கூட்டுமுயற்சியாக செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உதவிக் குறிப்புகள்: * உதவிக் குறிப்புகள் த…

  2. Started by rock boy,

    எனக்கு இந்த வருடம் வவுணியாவில் நடந்த படுகொலைகள் பற்றிய தகவல்கள் தேவை யாராவது உதவி செய்ய முடியுமா தயவுசெய்து உதவுங்கள் தலைப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது - யாழினி

  3. யாராவது எப்படி ஆடியோ களத்தில் இணைப்பது என சொல்லித்தருவீர்களா ?

  4. உம்மை ஒன்று கேட்பேன்? உண்மை சொல்ல வேண்டும்! என்னை எழுத விடாமல் யார் தடுத்து வருவது? உலகே மாயம்! வாழ்வே மாயம்! கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அதை யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை, ஊருக்காகக் கொடுத்தான்!

  5. மனித உயிரின் மதிப்பு நாட்டிற்க்கு நாடு அல்லது கண்டத்திற்க்கு கண்டம் வேறுபடுகிறதோ எனும் ஐயப்பாடு என்னுள் சில சமயங்களில் எழுவதுண்டு. இந்த எண்ணம் கடந்த வாரத்தில் என்மனதில் பலதடவைகள் வந்து போயிற்று. காரணம் மன்னாரில் நடந்த அந்த கொடூரமான சம்பவம். ஒரு அபலை தமிழனின் குடும்பம் மிகவும் கொடூரமான முறையில், மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், காட்டுமிராண்டித் தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அந்த நிகழ்வு. இது இலங்கையை மையமாக கொண்டு செயல் படும் ஊடகங்களில் மிகவும் ஆழமாக சிலாகிக்கப் பட்டது என்பது உண்மையே....ஆனால் மேற்கத்தைய உலகை மையமாக கொண்டு செயல் படும் ஊடகக்கிளில் இதற்க்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டதாக தெரியவில்லை. அதுவும் இந்த சம்பவத்தில் …

  6. உறவுகளே எனக்கு ஒரு உதவி வேண்டும்....எனக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வேண்டும்...இல்லை உங்களுக்கு தெரிந்த பெயர் select pannura website தெரிந்தால் சொல்லுங்கள்....மோகன் அண்ணா மன்னிக்கவேண்டும் பெயர் ஒன்று வேண்டும் அதுதான் யாழில் போட்டேன்... தவறாய் இருந்தால் எடுங்கள்....சு, சோ, ல, சே இந்த வரிகளில் நல்ல தமிழ் பெயர் இருந்தால் சொல்லுங்கள்.. சின்ன பெயராய் சொல்லுங்கள்... பெண் குழந்தைக்கு பெயர் வேண்டும் முக்கிய குறிப்பு: என் குழந்தைக்குதான் பெயர் என்று தப்பாக எடுக்கவேண்டாம்...எனக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லை...இது என் அக்காவின் குழந்தைக்கு...

  7. எங்கே போய்விட்டார்கள்? வணக்கம் எல்லோருக்கும். யாழ்களம் ஆரம்பித்த நாள்முதல் எத்தனையோ உறவுகள் அறிமுகத்துடனும் அல்லது அறிமுகம் செய்யாமலும் காணாமல் போயிருக்கின்றார்கள். ஆனாலும் பல பழைய உறவுகள் பலர் நீண்ட காலமாக பல விடயங்களில் அதுவும் எமது ஈழம்விடயமாக ஆரோக்கியகருத்துக்களை முன்வைத்து வாதாடியவர்களை இப்போது இங்கே இன்றைய நிலையில் காணவில்லை? இவர்கள் ப ச்சோந்திகளா? அல்லது பொழுது போக்கிகளா? எத்தனையோ அவலதலைப்புகள் வந்தபோதும் இவர்களின் ஒரு கருத்துக்கூட வரவில்லையே? ஏன்? இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய கருத்துக்களும் ஆதங்கங்களும் பலவிதத்தில் இங்கேயும் பலம் பெறும் என நினைக்கின்றேன். கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு. இல்லாட்டி புத…

  8. Started by v.pitchumani,

    எனது நண்பர் உறவினர் ஒருவரின் மகளை, அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் பொறியாளரான மாப்பிளைக்கு நிச்சயித்து, திருமணம் செய்தார்கள்.அத்திருமணத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல விழைகிறேன். மாப்பிளையை அழைக்க விமான நிலையம் சென்ற என் நண்பர் மாப்பிளையுடன் ஒரு பெண் வர,அந்த பெண் மாப்பிளையின் நண்பரின் மனைவி மாப்பிளையின் நண்பரின் சார்பாக, திருமணத்துக்கு வந்து உள்ளார்கள் என அறிந்து, மனசு சற்று ஆறுதல் அடைந்தார் எனவும். அப்பெண் மாப்பிளையுடன் ரொம்ப நெருக்கமாய் இருந்தது கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அமெரிக்க நாகரிகமாய் இருக்கலாம் என மெளனமாய் இருந்து விட்டார்கள். தம்பதிகள் அமெரிக்கா சென்ற பின்னும் அப்பெண் புதுமாப்பிளையுடன் இழைய புது மணப்பெண…

  9. எணக்கு களத்தில் எழுத தடைய? எழுத முடியலை? நான் துரோகிகலின் கூட்டத்தில் ஒருவணல்ல. எண்னை அணுமதிக்கவும். னண்றி.

  10. "முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்." அணைத்து செய்திகளும் இங்கு வருகிறதே. நீங்கள் நீக்கியதாக தெரியவில்லை... எதற்கும் நீங்கள் எழுதியதை நீக்கி விடுங்கள்.

  11. Started by SUNDHAL,

    எதுக்குப்பா..தினமலரில் வந்த செய்தி என்ற தலைப்பில போட்ட தலைப்ப ழூடிட்டிங்க? விவாதம் சூடு பறதுட்டு இருந்திச்சு...சா........................ :cry: :cry:

    • 27 replies
    • 4.9k views
  12. தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது. Explorer 8 ஐ எனது இணைய தேடுகருவியில் மேம்மடுத்திய பிறகு எனது தமிழில் எழுதும் திறண் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறது. எனது கணணில் Vista 64 Bit ல் இயங்குவதால் யாழி தரப்பட்டு இருக்கும் ஆங்கிலம் தமிழ் மாற்றும் பலகையய கூட சிரமம் இண்றி உபயோகிக்க முடியவில்லை. எழுத்து பிழை இல்லாது இயங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்.? பாமினி எழுத் கூட பாவிப்பது கடினமாக இருக்கிறது.

  13. முள்ளிவாய்க்களில் வீரமரணம் அடைந்த தேசியத்தலைவருக்கும் அவரோடு தோழ் நின்ற துணைத்தளபதி தேசத்தின் காவலன் பொட்டு அம்மானுக்கும் கேணல் சூசை அண்ணாவுக்குமாக சேர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு யாழில் நினைவு கூறவும் அதை யாழில் இனைக்க யாழ்களம் அனுமதிக்க்குமா? அனுமதிக்குமாயின் வேறு கேள்வி யாழிழில்டம் இல்லை . மறுக்குமாயின் பல கேள்விகள் யாழ்கள நிர்வாகத்திடமும். மட்டுநிறுத்தினரிடமும் குறிப்பாக நிழலி போற ஜதார்த்தவாதிகளிடம் கேக்கலாமா?

  14. என்னால் செய்திகள் இனைக்க முடியவில்லையே இது என்னால் ஏற்று கொள்ள முடியாது நான் ஒருவர் இனைத்த செய்திகளை இனைப்பதும் இல்லை அதனால் எனக்கு எல்லா பகுதியிலும் செய்தி இனைப்பதுக்கு அனுமதி தரவேண்டும் நான் செய்திகள் ஆகட்டும் தகவல்கள் ஆகட்டும் அந்த அந்த தலைப்பில் இனைத்த செய்திகளின் தலைப்பை பார்த்த பின் தான் இனைப்பேன் ஆகாவே எனக்கு அந்த உரிமைம் தரவெண்டும் என்று முதல் தாழ்மையாக கேட்கிறேன் பிறகு தெரியும் தானே எனக்குள்ளே உறங்கி கொண்டு இருக்கு கு*** குட்டியை எழுப்பி கேள்வி கேக்கவைப்பேன் யார் என்றாலும் இதுக்கு நிர்வாகத்தினர் எனக்கு சரியான விளக்கம் தராவிட்டால் உங்கள் தலைவெடித்து சிதறிவிடும்......................... http://www.yarl.com/forum3…

  15. வணக்கம்! எனக்கு ஒர் அவசர உதவி தேவை? அண்மையில் வன்னியில் ஏதோ ஒரு முகாமிலிருந்து எனது சொந்த உறவு தொலைபேசி மூலம் பண உதவி அவசரமாக வேண்டுமென கோரியிருந்தார். வங்கி இலக்கமும் தந்திருந்தார். ஆனால் தற்போது வன்னிமுகாம்களில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் சென்றால் அதில் அரைவாசிப்பணமே உரியவர்களுக்கு கொடுக்கப்படுகின்றதென சிலவேளைகளில் அதுவுமில்லையென அறிகின்றேன். ஒருசில கையாடல் பேர்வழிகள் தந்திரோபமாக முகாம்களிலிருப்பவர்களின் தகவல்களை எடுத்து வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள் என வசதி செய்து கொடுக்கின்றார்களாம்?(கேள்விப்பட்டேன்) எனவே என்னால் எப்படி அவர்களுக்குசெய்யமுடியும் என்பதை அறியத்தாருங்கள்?அல்லது தனிமடலில் தகவல்களை தாருங…

  16. ஏன்? யாருக்கும் காரணம் தெரியுமா? 🧐

  17. எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க .. You are only allowed to give 5 likes per day. You cannot give any more likes today. OK .என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..? நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?

  18. 70களின் இறுதியில் வந்த பாடல் என்று நினைக்கிறேன்! ஜானகி பாட மெல்லிசைமன்னர் இசையில் ... எங்கொலித்தாலும் ... பாடல் முடியாமல் அரங்க மனம் வருவதில்லை! எதோ ஒன்று நெஞ்சுக்குள் ....... "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் அதை உள்ளமெங்கும் அள்ளி எடுத்தேன் .... இப்பாடலை எங்கு தரவிறக்கம் செய்யலாம்? யாராவது உதவுங்களேன்!

  19. உங்களிடம் அழகே அழகே தமிழகே என்ற பாடல் எழுத்துருவிலும் சுரத்தட்டு வாசிக்கும் குறிப்பும் இருந்தால் தந்துதவுங்கள் ஓரு நிகழ்விற்கு பயன்படும்.

  20. வணக்கம்.உறவுகளே.இதை எந்த பகுதியில் பதிவது என்ட குழப்பத்ற்க்கு பின் இங்கு பதிகிறேன்.எனக்கு போஸ்ற்றர் வடிவில் பிறின்ட் பண்ணக்கூடிய தரத்தில் எமது மீன்,மரக்கறி மற்றும் பழ வககைள் உள்ள படங்கள் தேவைப்படுகுது.யாராவது புண்ணியவான்கள் தந்து உதவினால் பேருதவியாக இருக்கும்.நன்றி.ச்சா மிக்க நன்றி

  21. யாழ் களத்தில் நுழையும் போது கொடுத்த email address ஐ மாற்றுவதற்கான சாத்தியம் உள்ளதா? அதனால் login பண்ணும் போது பிரச்சினை வருமா? இது பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

  22. Started by Theventhi,

    களப் பொருப்பாளர் மோகன் அவர்கட்கு, எனது கன்னிப் பதிவு பிடிக்கவில்லையா? நான் விமர்சனத்தை ஏற்கின்றேன், குறை இருப்பின் தெரிவிக்கவும்.

    • 27 replies
    • 4.8k views
  23. அன்பின் இனையவன் அண்ணா எதற்காக எனது கருத்துக்கள் நீக்கப்பட்டது சொன்னால் நல்லம் திருத்தி எழுத உதவியாஇருக்கும்.... ஹிஸ்புல்லா மிரட்டினார் என்ற தலைப்பிற்கு எழுதியது....

  24. நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பயனுள்ள தளமுகவரிகள் எனும் தலைப்பிட்டு சில இணையதள இணைப்புக்களை கொடுத்திருந்தேன். தற்போது அதனை காணவில்லை. தேடிதருவீர்களா?

    • 4 replies
    • 1.3k views
  25. இனிய யாழ் உறவுகளுக்கு என் வணக்கம்.. நான் யாழ்க்கு புதிது அல்ல.. ஆனால் நான் இப்போழுது பாவிக்கும் இந்த உறுப்பினர் கணக்கு (account id) புதிது.. பொது பகுதிகளில் திரிகளை திறக்க அனுமதி எனக்கு இன்னும் கிடைக்க இல்லை!! இதைவிட, நான் பதிந்த கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைக்கூட திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்!!! திருத்தியமை (edit)பொத்தானை காணவில்லை!!!!! இத்துடன் எந்த கருத்து பதிவிற்க்கும் விருப்பம் (like this)தெரிக்கவும் முடியவில்லை..???!!! [ undefined- you have reached your quota of positive votes for this day] என்று வருகிறது... உதவிகிடைக்குமா????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.