வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் இன்று 6வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களை மருத்துவக் குழுவினர், உண்ணாநிலை பந்தலில் பரிசோதித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கினார். அதனை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 6வது நாளாக உண்ணாநிலை மேற…
-
- 11 replies
- 1.3k views
-
-
இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார்.அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில் வளர்ந்து வந்தது. ரொஷானி என்ற இந்த பெண் குழந்தை தற்போது வயது வந்த இளம் பெண். பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியலிட்டி ஷோவில் கலந்து கொண்ட இந்த பெண் அங்கு பிரபலமானார். ரொஷானியை வளர்த்த பிரித்தானிய வளர்ப்பு தாய் 2010ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் அவர் ரொஷானியை பெற்ற தாய் பற்றிய விபரங்களை அவருக்கு வழங்கியுள்ளார். வயலட் என்…
-
- 0 replies
- 914 views
-
-
60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு
-
- 1 reply
- 632 views
-
-
அமெரிக்காவிற்கு அகதியாக சென்ற ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் உட்புக முயற்சித்தார் என்ற காரணத்திற்காக 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளர். அகிலன் நடராஜன் என்கின்ற 25 வயதுடைய இந்த இளைஞர் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். யாழ். குடாநாட்டைச் சேர்ந்த அவரை விடுதலைப் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அரச படையினர் தன்னை சித்திரவதை செய்யததுதான் அமெரிக்கா வரக் காரணம் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் மீது எதுவித குற்றச்சாட்டுக்களையும் தாக்கல் செய்யாது விசாரனை என்ற அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளால் நேற்று வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது வழக்கினை விசாரித்த நீதிபதி, அமெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
65 இலங்கைத் தமிழர்களை நாளைய தினம் நாடு கடத்தவுள்ளது பிரித்தானியா! [Wednesday, 2013-02-27 18:26:21] பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை வியாழக்கிழமை நாடு கடத்தப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=76958&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 579 views
-
-
ரொரன்ரோ தமிழர்களின் இன்றய மனிதச் சங்கிலிப் போராட்டம் சட்டத்தை மீறும் வகையில் போகுமானால், பொலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? Should the police move in immediately if Tamil protestors break the law? இந்தக் கேள்விக்கு வாக்களியுங்கள். எம்மால் ஆனவரையில் எமது ஆதங்கத்தைத் தெரிவித்துவிட்டோம், அனுதபத்தைத் தவிர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, எமது உறவுகளின் மீது நடத்தப்படும் கொரத் தண்டவம் எல்லை மீறிப் போய்விட்டது. இதன் காரணமாகவே எம் மக்கள் சற்று சட்ட மறுப்புப் போரட்டங்களில் ஈடுபடுகிறார்களே தவிர, தமிழர்கள் மிகவும் பண்பானவர்கள். எம்மக்களின் உயிர்கள் காக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மதிக்கப்படுமானால், இவையெல்லம் தானாகவே நின்றுவிடும். http:…
-
- 0 replies
- 2.1k views
-
-
7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ் – இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்ஸ் , சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெ…
-
- 3 replies
- 693 views
- 1 follower
-
-
CBC Clip on Full CTC Press Conference http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302184313 CBC News Clip http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302219244 Global TV Clip http://news.globaltv.com/video/index.html? CTV Clip http://watch.ctv.ca/news/latest/ship-seized/#clip226009 CTV BC: Migrants risked lives to flee to Canada http://www.ctvbc.ctv.ca/servlet/an/local/CTVNews/20091020/bc_migrant_hearings_091020/20091020/?hub=BritishColumbiaHome Vancouver Sun: Boat migrants kept in detention for now http://www.vancouversun.com/news/Would+migrants+will+face+tough+scrutiny+Kenney/2125422/story.html Migrant Ridge News: Migran…
-
- 1 reply
- 2.1k views
-
-
8 வருட துயர்சூழ் வாழ்வின் பின் குடும்பத்துடன் இணைந்த பகீரதனும் திரிவுபடுத்தப்பட்ட உண்மையும்… தமிழ் ஊடகங்கள் சிலவற்றால் திரிவுபடுத்தப்பட்ட பொய்மையின் மறுபக்கம்(உண்மை) இங்கே… தமிழாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… வெள்ளை வானால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட இருந்த போது மறைமாவட்ட ஆயரால் காப்பாற்றப்பட்டார். பின் அவுஸ்திரேலியா சென்ற படகு உடைந்ததில் 22 மணித்தியாளம் கடல் நீரில் உறைந்த படி இருந்த போது கப்பல் கப்டன் ஒருவரால் காப்பாற்றப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்பும் நீண்ட நாட்களாக மனைவி மற்றும் மகனுடன் இணைய முடியாது உளநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோர்க் எ…
-
- 1 reply
- 352 views
-
-
83ம் ஆண்டு இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் மேட்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் வதிவிடமான 10 Downing Street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. திட்டமிட்ட இனவழிப்பு மற்றும் காணி அபகரிப்பு போன்றவை சிங்கள இனவாத அரசினால் துரித கதியில் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாமும் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். எங்கள் மக்களின் வலிகளை பதிவு …
-
- 0 replies
- 521 views
-
-
கவனயீர்ப்பு போராட்டம்900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம். திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:00 மணிக்கு இடம்: Markham, Steels சந்திப்பில் (John Daniels Park) கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்! - முகநூல்
-
- 6 replies
- 1.5k views
-
-
-
A Gun & A Ring is a 2013 Canadian drama film written and directed by Lenin M. Sivam. The film explores the harsh realities faced by different generations of Toronto Sri Lankans. It was nominated for Golden Goblet Award at the 16th Shanghai International Film Festival. It was also officially selected for the 37th Montreal World Film Festival (WFF) took place August 22 to September 2, 2013 to present under "Focus on World Cinema". Now for the first time in New Zealand we have the chance to view this groundbreaking diaspora Tamil movie that has been receiving raving reviews and recognition from all over the world. National Council of New Zealand Tamils are proud to s…
-
- 0 replies
- 559 views
-
-
-
உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுவது போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம். எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செயற்பாட்டை பிரெஞ்சு வாழ் தமிழர்கள் தட்டிக்கேட்க…
-
- 1 reply
- 608 views
-
-
-
- 0 replies
- 805 views
-
-
After loud protests and wide backlash, McGuinty finds right words on Tamils http://www.thestar.com/news/canada/article/634667
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
பரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி. தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர். இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.
-
-
- 10 replies
- 964 views
- 1 follower
-
-
நான் படிக்கிற இடத்திலை இப்ப பகுதி நேரமா படிப்பிச்சுக் கொண்டிருக்கிறன். இண்டைக்கு ஒரு பிள்ளை படிக்க வந்திருந்துது. இடையிலை கதையோடை கதையா Are you from India…. எண்டு கேட்டன். உடனை இடைமறிச்சு இல்லை No I am from Kashmir…. எண்டு சொன்னா.. நானும் என்ரை புலமையைக் காட்ட அப்பா Pakistan control….. கஸ்மீரோ எண்டு கேட்டன். அதுக்கு அவ இல்லை இந்தியா பிடிச்சு வைச்சிருக்கிற பகுதிதான். ஆனால் நான் ஒரு நாளும் இந்தியா எண்டு சொல்லுற இல்லை. ஏனெண்டால் கஸ்மீர் இந்தியாக்குச் சொந்தமில்லை எண்டு நான் உறுதியா இருக்கிறன் எண்டு சொன்னா… எனக்கு அந்தப் பிள்ளையை நினைச்சுப் பெருமையா இருந்தது. தான் கொண்ட கொள்கையிலை உறுதியா அதை எந்த இடத்திலையும் சொல்லத் தயாராயிருக்கிற மன உறுதி அசர வைச…
-
- 27 replies
- 2.9k views
-
-
Masks will be provided to those who want to hide their faces at Mass Murderer Rajapakse protest on Wednesday 6 th of June at Mansion house, London. Please bring your family and friends. Please take the morning off from work. Please get to the protest by 8am.
-
- 1 reply
- 939 views
-
-
NEW YORK, December 6, 2011 — Documentary filmmaker CallumMacrae, Malinda Seneviratne, Editor-in-Chief of Sri Lanka's TheNation, and Bob Templer of the International Crisis Group present and assess both the Sri Lankan government and international community's perspectives on that country's decades-long sectarian conflict. Tunku Varadarajan, editor of Newsweek International, moderates the discussion. (1 hr., 16 min.) http://vimeo.com/33391688 http://asiasociety.o...il-war-complete
-
- 1 reply
- 840 views
-
-
[size=5]Send a message to United Nations Secretary General Ban Ki Moon, urging him to publicly release the UN internal report that reviews the UN's actions and failures in the final months of Sri Lanka's conflict. [/size] [size=5]The report, commissioned by the Secretary General, is being headed by Charles Petrie, and was supposed to be released in July 2012.[/size] [size=5]http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/118[/size] [size=5]மேலே உள்ள இணைப்பை சொடுக்கி உங்கள் ஆதரவை தரலாம் ![/size] [size=5]Enter your contact information below to take action. Please include as much information as you feel com…
-
- 0 replies
- 713 views
-
-
[Your information will be inserted here] Prefix Firstname Lastname 123 Street Address MyCity, St 12345 April 1, 2009 [The Official's information will appear here] The Honorable Firstname Lastname 123 Street Address CapitolCity, ST 12345 Dear [Official's Title and Name will be inserted here]: I am an admirer of your work and of your probing analysis of US foreign policy. I believe your commitment to honest and thorough reporting could be invaluable in bringing light to an issue that has been largely ignored by the international media: the unfolding genocide in northern Sri Lanka. Currently there are an estimated 330,000 Tamil civilians …
-
- 0 replies
- 727 views
-
-
You may have heard this devastating news today: 29 year-old Tamil, George > Jacob Samuel Christin passed away on the boat in Merak, Indonesia after > medical assistance was denied. > > http://news.smh.com.au/breaking-news-world/asylum-seeker-dies-on-merak-boat-20091224-ldpm.html > > > > What can you do to prevent another tragedy taking place? > > You can call any media we may have contacts with to give coverage to > this issue; you can direct them > to Australian Tamil Congress 0433 428 967 for further details; > > You can call our State and Federal Parliamentarians and Senators and > inform the…
-
- 0 replies
- 750 views
-