வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
ஒட்டாவாவில் எட்டாவது நாளாக உண்ணாநோன்பு இருக்கும் கனடிய தமிழ் உறவுகளின் போராட்டம் வெற்றி பெறவும், கனடியத் தமிழர்களின் தொடர் போராட்டம் இலக்கை எட்டவும் உதவுங்கள். கனடிய வெளியுறவு அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். http://www.voiceagainstgenocide.org/vag/node/30
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க பொலிஸாரால் கொல்லப்பட்ட இலங்கை இளைஞன்! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர் ஊடகங்களுக்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
நியூயோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.! நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐ.நா. உரைக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற இருக்கின்றது. ஐ.நா. பொதுச்சபையின் வரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறதுஎன்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது. June 10, 2024 தமிழர் தலைநிமிர் காலம் என்ற தொனிப்பொருளில் சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில் கடந்த 3 நாட்களாக கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற 13வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மகாநாடு சுவிஸ் நாட்டுக்கு தமிழர் அகதிகளாக வந்து 44 ஆண்டுகள் பூர்த்தியான நிகழ்வூட்டல் நினைவுடன் இனிதே நிறைவு பெற்றது. இம்மகாநாட்டில் உலகின் 27 நாடுகளிலிருந்து 550ற்கு மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோரும் திறனாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கல…
-
-
- 8 replies
- 1.1k views
-
-
சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை. 18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள். அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த காலங்களில் உலகப்பந்தின் ஒவ்வொரு திசையிலும் பல்வெறுபட்ட, பல்வகையான, சிறிய பெரிய அளவிலான போராட்டங்களைச் செய்தும் இந்த உலகத்தின் கண்களைத் திறக்கமடியாமல் போனதையிட்டு எந்தத் தமிழனும் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது. சர்வதேச ஊடகங்களில் எமது போராட்டங்கள் ஏன் நடத்தப்பட்டது என்பதைவிட எப்படி நடத்தப்பட்டது என்பதற்கே முக்கியத்துவம் கூடுதலாக கொடுத்து வெளியிடப்பட்ட செய்திகளால் நாம் பெற்ற நன்மைகள் என்பதைவிட எம்மீதான எதிர்ப்புக்கள் அதிகரித்ததேயன்றி எம் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை என்பது பொதுவான கருத்து. பிரித்தானியா குறோளிப் பகுதியில் கடந்த 02.05.2009 அன்று அங்குள்ள தமிழர்களால் குறோளிப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர், நகர மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல்துறை பொறுப்பாளர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
“எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” ஆவுஸ்ரேலியா மெல்பேனியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” நிகழ்வு ஓக்டோபர் மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கீத்மொன்ட் (Heathmont - J.W Manson Reserve) பூங்காவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண் முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண் கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செய…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்
-
- 0 replies
- 1.1k views
-
-
ரொறன்ரோவில் நாளை மறுநாள் பேரணியும் நடைபவனியும் இலங்கையில் படுகொலையை நிறுத்துறுமாறும் இன அழிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் கனடாவின் ரொறன்ரோ நகரில் பேரணியும் நடைபவனியும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கனடிய தேசிய அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக மேற்பார்வையில் இடம்பெற்ற போர் நிறுத்ததை உடன்படிக்கையை ஒரு தலைப்னபட்சமாக கைவிட்டு விட்டு, சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான போரில் அப்பாவிப் பொதுமக்களைப் கொன்று குவிக்கின்றது. ஜனவரி தொடக்கம் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 1.1k views
-
-
Uploaded with ImageShack.us நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக கவனயீர்ப்பு வருடா வருடம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உரையாற்றுவதற்கு உலகத்து தலைவர்கள் வருவார்கள்.அவர்களுடன் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்ய காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதியும் புரட்டாசி 26ம் திகதி ஐ நா சபையில் பேச இருக்கிறார். வருடா வருடம் கனடாவில் இருந்தும் பெருமளவானோர்கள் பங்களிப்பார்கள் இம்முறையும் அடுத்த 26ம் திகதியை எம் இனத்துக்காக ஒதுக்கிவையுங்கள். அனுமதி கைக்கு வந்ததும் மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.
-
- 9 replies
- 1.1k views
-
-
யேர்மன் தமிழ் இளையோரமைப்பினர் லண்டவ் நகரிலே நடாத்தும் " புதியதோர் விதி செய்ய வல்ல - இளையோரின் குரல்" அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைக்கிறது. மதியுரைத்த மாந்தனெங்கள் யுகத்திசையை அளந்தவரே- எங்களது பாலா அண்ணாவை நினைந்து மலர்தூவி வணங்கிடுவோம்! http://img136.imageshack.us
-
- 5 replies
- 1.1k views
-
-
உங்கள் கருத்துக்களை முன்வைத்து உண்மையை உணர்த்துங்கள். http://blog.amnestyusa.org/asia/how-did-sr...in-this-crisis/
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ பொது வாக்கெடுப்பு ஆங்கிலத்தில்: http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp தமிழில்: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp முடிந்தவரை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த இணைய முகவரியை அறியப்படுத்துங்கள். நன்றி.
-
- 7 replies
- 1.1k views
-
-
லண்டனில் costco நிறுவனத்தில் கடைக்கு பொருட்கள் வாங்கிய தமிழர், காரில் வைத்துவிட்டு, மறந்துவிட்ட இன்னுமொரு பொருள் வாங்க போன போது, காரை உடைத்து கொள்ளை அடித்துள்ளார்கள். costco நிறுவனம் போலீசை அழைத்து திருடர்களின் கார் இலக்கத்தினை எடுத்துள்ளார்கள். தமது கார்பார்க்கில் நடந்ததால், அந்த பொருட்களை, bad publicity கிடைத்தால், ஆட்கள் வர பயப்படுவார்கள் என்பதால், costco நிறுவனம், மீள கொடுத்துள்ளார்கள். எந்த சூப்பர் மார்க்கெட் ஆனாலும், காரில் பெறுமதியான பொருளை வைத்தால், காரை விட்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளது. விஸ்கி, வைன், சிகரெட் போன்ற பொருட்களை திருட என்று ஒரு கூட்டமே அலைமோதுது. கடைகளுக்கு பொருள் வாங்குவதனால், குறைந்தது, இன்னோருவருடன் செல்லுங்கள்…
-
- 4 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம் லண்டனில் பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் தொடங்கி கிட்டதட்ட 2 அரை மாதங்கள் ஆகிறது. தற்போது மக்களின் வருகை அதிகளவில் காணப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு மக்கள் தொடர்ந்து வந்து தமது ஆதரவினை வழங்கிக் கொண்டு தான் இருக்குறார்கள்.இந்த நிலையில் இப் போராட்டம் தொடர்ந்தும் அதே இடத்தில் எமக்கு ஒர் தீர்வு கிடைக்கும் வரை நடைபெறுவது நல்லதா? இல்லாவிடின் அதை நிறுத்தி விட்டு வேறு முறையில் வேறு இடத்தில் புதிதாக தொடங்குவது நல்லதா? அல்லது வேறு எவ் வகையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தலாம்? தயவு செய்து உங்கள் ஆக்க பூர்வமான கருத்தை தாருங்கள்.நன்றி.
-
- 4 replies
- 1.1k views
-
-
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு 02.03.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அகவணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து நிலவரம் பத்திரிகையின் இணை ஆசிரியர் சண் தவராஜா வழங்கிய தலைமையுரை, ஐபிசி தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் வழங்கிய சுவிஸ் சமூகத்தில் நிலவரம் எனும் தலைப்பில் சிறப்புரை, மானுடம் சுடரும் விடுதலைக்காய் எனும் தலைப்பில் கவியரங்கம் என்பன இடம்பெற்றன. நூலகவியலாளர் செல்வராஜா தலைமைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
Canadian/US Tax money funding genocide in SriLanka Sri Lankan Government has applied for $1.9 billion dollars from IMF. The war budget last year was $1.6 billion. So the money that is going to be borrowed from IMF is going to be spent on war. In other words, tax payer’s money is going to fund a genocidal war. The IMF mandate is to promote economy not to fund war especially a genocidal war. The Human right watch in a letter to IMF has stated why IMF shouldn’t give the money to SriLanka: http://www.hrw.org/en/news/2009/03/23/lett...rt-loan-request. The decision would be made within next two weeks. Each government has a percentage of the votes in the IMF…
-
- 2 replies
- 1.1k views
-
-
கட்டாயத் திருமணம் - இங்கிலாந்தில் தாயாருக்கு சிறை. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஒரு பாகிஸ்தான் வம்சாவளி குடும்பம்... கணவனை பிரிந்து இரண்டாவது கணவனின் மருமகனார் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து வரவேண்டும். வழி என்ன. இரண்டாவது கணவனும்... மனைவியும் யோசித்தார்கள். அவரது முதல் கணவனுக்கு பிறந்த பிள்ளைகளில் 13 வயது சிறுமியை பாகிஸ்தானுக்கு கூட்டிச் சென்றார் தயார். அங்கே அந்த சிறுமியை விட 16 வயது கூடிய 'மாப்பிளை' உடன் சிறுமியை விட்டு விட்டு, தயார் அப்பாவி போல வெளியே சென்று விட்டார். திட்டமிட்ட மாதிரியே... உலகமே புரியாத அந்த அபலைப் சிறுமியை 'துஸ்பிரயோகத்துக்கு' உள்ளாக்கி... அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் இங்கிலாந்து திரும்பிய சிறுமி... சில மாதங்களின் பின் கர்ப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்றையதினம் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இறந்த ஐந்துபேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கடலில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். இன்னும் இருவரின் நிலை தொடர்பில் தெரியவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வல்வையில் சிவா அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் திரு. நாகரெத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்களின் பேரன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் சுவிஸ் நாட்டின் தேசிய Hockey அணியில் இடம்பிடித்துள்ளார். சுவிஸ் நாட்டின் தேசிய InlineHockey U19 அணியில் விளையாட தெரிவாகியுள்ள முதல் தமிழ் இளைஞனாக அஷ்வின் சிவசுப்பிரமணியம் தெரிவாகியுள்ளார். 15 வயதேயான இவர் சுவிஸ் நாட்டின் InlineHockey U19 அணியின் பந்து காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறுவயது முதல் சுவிஸ் நாட்டின் முண்ணனி Ice Hockey கழகங்களுக்கான EHC Bienne,HC AJOIE ,HC Delemont ,SHC Rossemaison ஆகிய கழகங்களுக்கு பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார். 2013 ஆம் ஆண்டு ஜேர்மனியில் 2015 கனடாவில் 2017 சுவிஸில் நடைபெற்ற உலக ஐரோப்பிய சுவிஸ் சம்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
7d7ece99f49f48aded5c5028453ddb9a
-
- 6 replies
- 1.1k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோழி முட்டைகளால் அபிஷேகம் செய்த "உண்டியலான்" ஜெயதேவனின் நாடகம் அம்பலத்தில்! வெள்ளிக்கிழமை, 21 யூலை 2006 நெருடன் கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளை வன்முறைக்கும்பலொன்று சேதமாக்கியதாகவும், அத்துடன் ஆலய வெளிப்புறத்தே பெருந்தொகையான கோழி முட்டைகள் அடித்து ஊத்தப்பட்டிருந்தாகவும் லண்டன் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் வானொலியில் "உண்டியலான்" ஜெயதேவன் கூக்குரலிட்ட சில வினாடிகளில், ஒட்டுக்குழுக்களின் இணையமொன்றும் ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இவ் அநாகரிகமான மிருகத்தனமான சம்பவம் தொடர்பாக "ஈழபதீஸ்வரர் அடியார் அமைப…
-
- 2 replies
- 1.1k views
-