Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிகழ்ச்சிகள், விழாக்கள் குறித்த மக்களின் கண்ணோட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு எளிய பிறந்த நாள் விழாகூட பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்கவேண்டும் என்று பலர் இன்று விரும்புகிறார்கள். நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அது விமரிசையாக, பலருடைய கவனத்தைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது மிகவும் கடினமானது. இந்தச் சூழலில்தான், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் தொழில் வாய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, நல்ல …

    • 0 replies
    • 997 views
  2. லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதியோருக்கான கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லண்டன் தமிழ்சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் மதிய உணவுத் திட்டத்தை லண்டனிலுள்ள தமிழ் முதியவர்களுக்காக திறம்பட செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இத்திட்டத்தை முதன்முறையாக வெளிநாட்டில் அறிமுக படுத்தி எவ்வித தொய்வும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடத்தி கொண்டு வரும் பெருமை லண்டன் தமிழ்ச் சங்கத்தையே சாரும். இத்திட்டத்தின் மூலம் பல முதியவர்கள் லண்டன் ஈஸ்ட்ஹாமிலுள்ள தமிழ் சங்கத்தில் ஒன்று கூடி கருத்து பரிமாற்றம் & விவாதம்,மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி வகுப்புகள், நகைச்சுவை அரங்கம் மற்றும் சமுதாய உறவறிதல் மூலம் மிகுந்த நன்மை அடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் லண்டன் தமிழ்சங்கம்…

  3. ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுட…

  4. கண்டதும் கேட்டதும் இறைவனை வழிபட பல வழிமுறைகள் மக்கள் பின்பற்றுகிறார்கள் .சிலர் அமைதியாக தியானம் செய்து வழிபடுவார்கள் ,வெறு சிலர் அட்டகாசமான முறையில் அரோகரா அலேலோயா என்று கத்தி வழிபடுவார்கள் . எப்படியாவது வழிபட்டு விட்டு போகட்டும்.அது அவர்களின் ஜனநாயக உரிமை என சொல்லி மனதை சாந்தப்படுத்துவோம். கிறிஸ்தவம் பல பிரிவுகளை கொண்டது.யாவரும் அறிந்தது.மத்தியகிழக்கில் உருவான ஒரு மதம்.இதில் உள்ள ஒருகுழுவினர் தங்களது மதக்கொள்கையை(கருத்தாதிக்கம்)தென்னிந்தியாவிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களிடையேயும்,சிறிலங்காவிலுள்ள இருதேசிய இனங்களிடையும் பரப்பி வந்துள்ளனர்.பரப்பட்டும் ,அது பரப்புவோரின் ஜனநாயக உரிமை,கருத்துக்களை கவ்விக்கொள்வது பக்தர்களின் ஜனநாயக உரிமை. இதை தெள்ளதெளிவாக எனது பன்னாடை அறிவு…

    • 6 replies
    • 1.2k views
  5. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்றைய பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையிலும் இனவாத சிங்கள அரசிற்கு எதிரான கோஷங்களுடன் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களும் இளையோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் மாணவர்களை தடுத்து வைத்து கொண்டு இருக்கும் சிறீலங்கா அரசின் மீது பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் குடுக்கவேண்டியும் எமது மண்மீட்பிற்காக இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ் ஊர்வலத்தில் வேற்றின மக்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவர்களும் கலந்து இலங்கை அரசிற்கு எதிர…

  6. ஊரில் யாருடமாவது பழைய கரள் இருக்கா? இந்த டீ ஷேர்டை தயாரித்து அவர்களுக்கு அனுப்பிவைக்கவும்.

  7. டிசம்பர் 13ஆம் தேதி நடந்த சபைக் கூட்டத்தில் ஜோர்க் நகராட்சி ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பர்ய மாதமாக அங்கீகரித்திருக்கிறது. இந்த தீர்மானத்தை பிராந்திய உறுப்பினர் ஜிம் ஜோன்ஸ் முன் மொழிய அதை மற்றொரு உறுப்பினர் ஜாக் ஹீத் வழி மொழிந்தார். ஜனவரி மாத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என மார்க்கம் தமிழ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஜோர்க் பகுதியில் வீடுகளில் அதிகம் பேசும் மொழியாக இருக்கிறது. ஏறத்தாழ 26000 தமிழ்க் குடும்பங்கள் ஜோர்க் மாவட்டத்தைதான் வசிப்பதற்கும் பணிப் புரிவதற்கும் சிறந்த இடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 'பிராந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் கொண்டாடுவதற்கு ஒரு வா…

    • 3 replies
    • 647 views
  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராய் இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 12.14.2006 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட கொடிய நோயினால் லண்டன் மாநகரில் மரணத்தை தழுவிக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்கள் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு 'தேசத்தின் குரல்' என்ற அடைமொழியை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில் இன்று அவரின் 6 ஆம் ஆண்டு நினைவோடும் , பாரிஸ் நகரத்தில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 வது நாட்கள் நினைவோடும் , ஆழிப்பேரலையில் காவிச் செலப்பட்ட மக்களின் 8 வது ஆண்டு நினைவோடும் யேர்மனி பெர்லின் நகரத்தில் நினைவு வணக்க நிகழ்வு யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை …

  9. கனடாவின் கடவுச்சீட்டு 2013ம் ஆண்டில் புதிய வடிவம் பெறுவதுடன், கடவுச்சீட்டிற்காக அறிவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. தற்போதுள்ள கடவுச்சீட்டிற்காக அறவிடப்படும் தொகையோடு தொடர்ந்தும்; மேற்படி திணைக்களம் செயற்பட முடியாது என்பதலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விநியோகிக்கப்படும் ஐந்து வருடக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 87 டொலர்களிலிருந்து 120 டொலர்களாக அதிகரிக்கப்படுவதுடன் அதன் தோற்றத்திலும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய வடிவம் பெறவுள்ளது. இதேவேளை யூலை மாதம் 2013ம் ஆண்டிலிருந்து 10 வருடங்களிற்கான கடவுச்சீட்டுக்களை விநியோக்கிவுள்ள கனடா அதற்கான கட்டணமாக 160 டொலர்களை நிர்ணயம் செய்துள்ளது. கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள், பாவிக்க முடியாதபடி சேதமாக்கியவர்கள் இனி…

    • 3 replies
    • 625 views
  10. என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள்.... நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்ல…

  11. எனது சிறு வயது முதலே நண்பி மாலினி. அவளுக்கு ஒரு அக்கா அண்ணா தம்பி. இவளின் பெற்றோர் ஆசிரியர்கள். எக்கச்சக்கமான காணிகள் சொத்துக்களாக. ஆனாலும் தாயும் தந்தையும் கஞ்சப் பிசினாரிகள். பிள்ளைகளை சுதந்திரமாகத் திரியவும் விடமாட்டார்கள். ஒழுங்கான உடைகளை வாங்கியும் கொடுக்க மாட்டார்கள். எனது பெற்றோரும் ஆசிரியர்களானதாலும் அவளது தாய் என்தாயாருடன் கற்பித்ததாலும் எனக்கு அவர்கள் வீட்டில் எந்நேரமும் போய் வர அவள் என்னுடனும் திரிய அனுமதி கிடைத்தது. நாகரிகாமான உடை எதையும் அவள் வாங்கிப் போட்டதாக எனக்கு நினைவில்லை. ஏன் பயப்பிடுகிறாய் உன் அம்மாவை எண்டாலும் கேள் வாங்கித் தரும்படி என்று கூறினாலும் சிரித்துச் சமாளித்துவிடுவாள். யாராவது வெளிநாடு போபவர்களைப் பார்த்து தந்தை ஏசுவார் என என்னிடம் கூ…

  12. பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்2 (பூபாளம் கனடா) இந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது மூன்றாவது மாவீரர் தினத்தினை இலண்டனில் திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட வ…

    • 103 replies
    • 10.5k views
  13. 60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு

  14. இரவுகள் அழகானவை . நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும் இரவுகள் மிக மிக அழகாவை. சூழ்ந்திருக்கும் அமைதியை, மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை, இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை, எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகளின் ஒலிகளை, தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை, இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும். பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகிலாமல் போகும். எமக்கான இரவுகளும் இப்படிதான் அழகாக இருந்தது. ஆம் இருந்தது. யாரும் நடமாட தயங்கிய இரவுக்காலங்கள் எமக்கானது. கைதுகளும், காட்டிக்கொடுப்புகளும் மலிந்து, அட…

    • 3 replies
    • 748 views
  15. அலைகள் தொழில்நுட்ப ஆசிரியர் ரவிசங்கரின் கார் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபரினால் அல்லது நபர்களினால் குத்திக்கிழிக்கப்பட்டது. கேர்னிங் நகரத்தில் தமிழர் வாழ்வின் ஜனநாயக சுதந்திரத் தன்மைகளை சீரழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நன்கு திட்டமிட்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது. காரின் நான்கு டயர்களும் குத்திக் கிழிக்கப்பட்டு பஞ்சராக்கப்பட்டுள்ளன, அத்தோடு கதவின் மீது ஆங்கில எழுத்து ஏ அடையாளம் போன்ற ஓர் அடையாளம் கத்தியால் கீறி இழுக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் பேராயத்தின் நிர்வாக சபைக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய பின்னர் விடிகாலை நேரம் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஜனநாயக வாழ்வு, டேனிஸ் அரசின் இணைவாக்க செயற்பாடுகளை ஆதரிப்போரை முடக்கும் முறையில் மேற்கொள்ளப்பட்டு…

    • 0 replies
    • 539 views
  16. பிரான்சில் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட கோணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதிகேட்டும் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி பற்றி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. http://rste.org/2012/12/16/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/

  17. குழந்தை ஒன்று உயிரிழந்தமை சம்பந்தமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த ரிஷான நபீக், இறந்த குழந்தையின் குடும்பத்தினரின் தீர்மானத்திற்கு அமைய, அவர் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படலாம் என சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து திரும்பிய இலங்கை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ரிஷானவை விடுதலை செய்யும் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், அங்கு சென்ற சட்டமா அதிபர், அந்த நாட்டின் சட்டமா அதிபர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது, இறந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் இந்த விஷயத்தில் வெளியார் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். …

  18. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள், எம்மை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் மக்களின் நம்பிக்கையாகவும், தென்பாகவும், தமிழ்மக்களின் அன்பையும் பெருமதிப்பையும் பெற்றவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தினது தத்துவாசிரியராய், தேசியத் தலைவரினது நம்பிக்கைக்குப் பாத்திரமான ராஜதந்திரியாய், மதியுரைஞனாய் தன் வாழ்க்கையை இறுதிவரை அர்த்தப்படுத்தி வாழ்ந்தவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தானும் தன் துணையுமாகச் சேர்ந்து, எம் இனத்திற்கும், எம் தாயகத்திற்கும், எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் நன்றி என்ற வார்த்தைகளுக்குள் குறுக்கிக்கொள்ளமுடியாதவை. அவரின் வெற்றிடம் நிரப்பப்படமுடி…

  19. பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3 (பூபாளம் கனடா) சாத்திரி கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது, புலிகள் அமை…

  20. [size=5]கையெழுத்திட : [/size]http://signon.org/sign/genocide-of-tamil-nation?source=s.icn.em.mt&r_by=5987949 [size=5]=================[/size] [size=6]To be delivered to: The United States House of Representatives, [/size] [size=6]The United States Senate, and President Barack Obama[/size] [size=5]Petition Background[/size] [size=3][size=5]I volunteered in rehabilitation work (2002 - 2006) teaching and developing an IT school in the war ravaged and Tsunami devastated North and East (Vanni) of my Tamil Homeland in Sri Lanka. While I was able to return to the US to escape the onslaught by the Sri Lankan Government and Military following the breakdo…

  21. தமிழினப்படுகொலையில் ஐ. நாவின் அதிகாரிகளுடைய பங்கு பற்றிய உண்மைகளையும், ஐ. நா வெளியிடாமல் மறைத்த அறிக்கையின் பகுதிகளையும் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளோம்.. எங்களது இந்த அம்பலப்படுத்தலையும், ஐ. நா அதிகாரிகளின் பங்கேற்பின் ஆதாரத்தினையும் உலகிற்கு எடுத்துச் செல்வது தமிழர்களின் கடமை. மே பதினேழு இயக்கத்தின் தோழர்.உமர் அவர்களின் இரண்டு மாத கடுமையான உழைப்பில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.. தோழர்கள் இதை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்ல உதவுவீர்கள் என நம்புகிறோம்... ஐ. நாவிற்கு எதிரான போராட்டம் மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என உறுதியாக நம்புகிறோம்.. நாம் அனைவரும் கைகோர்த்தால் ஐ. நாவினை நெருக்கடிக்குள்ளாக்கலாம். இதைச் செய்யுமா தமிழினம்?. - மே 17 இயக…

    • 8 replies
    • 772 views
  22. இரண்டாயிரங்களின் முற்பகுதி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் புத்தெழுச்சிபெறத் தொடங்கிய காலம். கன்னித்தமிழ் கணனித்தமிழாக உருமாறி உருளும் உலகின்போக்குக்கு ஏற்ப உலாவரத் தொடங்கிய காலம். நானும் எனது நண்பர்களும் இணைந்து சுவிற்சர்லாந்திலிருந்து 'குருத்து' என்ற மாதஇதழை வெளியிடத் தொடங்கியிருந்தோம். சமவேளையில் வலைப்பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. புத்தெழுச்சியோடு தமிழ் மொழி நாளொரு வண்ணமாய் இணையத்தில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. எமது குருத்து இதழை தொடர்புகள் பெரிதளவில் இல்லாத அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வாசகர்களும் எழுத்தாளர்களும் தபால் மூலம் பெற்று வாசிக்குமளவிற்கு வளர்சி கண்டமைக்கும் பெரு வாசக வட்டத்தை கொண்டிருந்தற்கும் இணையம் பெரும் ஆதரவினை நல்…

    • 2 replies
    • 699 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.