Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=4]புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்குக்கும், கேணல் பரிதி அண்ணாவின் ‌படுகொலை தொடர்பாகவும், போட்டியாக நடைபெறும் மாவீரர் நாள் தொடர்பான பல விடயங்களுக்கு, பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணல்.[/size] http://rste.org/2012/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/

    • 101 replies
    • 5.5k views
  2. ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது. அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்க…

  3. [size=3] [size=5]Vannakkam,[/size][/size][size=3] [size=5]I would like to invite everyone to the STATE OPENING OF 4th TGTE's PARLIAMENT SESSION in LONDON.[/size][/size][size=3] [size=5]Address : Brent Town Hall, Forty Lane, Wembley, HA9 9HD[/size][/size][size=3] [size=5]Date : 29TH November 2012[/size][/size][size=3] [size=5]Time : 6:30pm to 10pm.[/size][/size] [size=5]Also attend the fundraising Event followed by Dinner (please see attached sheet for more details)[/size] [size=5]Address : Whitmore High School, Porlock Avenue, Harrow, HA2 0AD[/size] [size=5]Date : 01st November 2012[/size] [size=5]Time : 6:30pm to 10:30pm[/size] [size=5]Kindly ac…

    • 0 replies
    • 734 views
  4. [size=2] [/size] சுவிஸ் நாட்டில் வழமை போலவே இவ்வாண்டும் அனைத்து ஆலயங்களிலும் மாவீரர் சிறப்பு பூஜை இடம்பெற்றது. அனைத்து அன்பர்களும் மறைந்த மாவீரரை மனதில் நிறுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.அதேபோன்று சுவிஸ் லுசர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாவீரர் பூஜை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இதில் கிடைத்த நிதி இவ்வாண்டும் வன்னிப் பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளார்கள். அனைத்து மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைய நாமும்பிரார்த்திப்போம் செய்தி அன்பு சுவிஸ்

  5. [size=4]அகாலம் [/size] [size=4]ஈழப் போராட நினைவுகள். - புஸ்பராணி[/size] [size=3] [/size] [size=3]இன்று மாலை தோழி புஸ்பராணி எழுதிய அகாலம் என்ற ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை வாங்கினேன். [/size] [size=3]1976ல் எங்களை எல்லாம் உலுப்பிய சிங்கள இன்வாத வன்முறை புஸ்பராணிமீதான அரச காவதுறையின் வன்முறைதான். இனவாரியாக மட்டுமன்றி சாதிவாரியாகவும் பால்வாரியாகவும் ஒருக்கப்பட்ட அடிமட்ட மனுசிகளின் பிரதி நிதியாகவே அன்று புஸ்பராணி எனக்குத் தோன்றினார். [/size] [size=3] [/size] [size=3]புள்பராணியின் நினைவுக் குறிப்பென்பதால் ஏற்பட்ட பரபரப்பால் இன்னும் புத்தகத்தை என்னால் ஒழுங்காக வாசிக்க முடியவில்லை.. கடைசி அதியாயத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன். நடுவில் கொஞ்சம் பிறகு தோழன் கருணாகர…

    • 5 replies
    • 1.2k views
  6. [size=5]புலம்பெயர் இசையமைப்பாளர் ஸ்ரீ சியாமளாங்கனுடனான செவ்வி[/size] [size=4]இலங்கையில் இசைத்துறை காலத்துக்கு ஏற்றாற்போல் பரிணாமம் கொள்ள வேண்டும். சரியான களம் கிடைக்காமையால் திறமையான கலைஞர்கள் மாறுபட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது வருந்தத்தக்க விடயமாகும்.[/size] [size=4]எதிர்காலத்தில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நம்நாட்டின் திறமையான கலைஞர்களுக்கு களம் அதை;துக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என இசைத்துறையில் சாதனை படைத்துவரும் புலம்பெயர் இசையமைப்பாளர் ஸ்ரீ சியாமளாங்கன் தெரிவித்தார். ஸ்ரீ சியமளாங்கன் இசையமைப்பில் சங்கர் மகாதேவன் பாடிய ‘அழகிய தென்றலே…” எனும் பாடல் சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கான வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. …

    • 0 replies
    • 898 views
  7. [size=4]வாழ்க்கையில் சில விடயங்களை/கருத்துக்களை ஆழமாக பற்றியிருப்போம். ஆனால் சில நேரங்களில் அந்த விடயங்களைப் பற்றிய பார்வை மாறுவதுண்டு. திராவிட கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பார்ப்பனர்களை எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவம்தான் நேற்று வரை இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு விடயம் என்னை சிந்திக்க வைத்துவிட்டது.என்னுடன் வேலை பார்க்கும் சக நண்பன் அலுவல் விடயமாக வேறு நாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவனது மேனஜர் "சிறிலங்கா ஏர்லைன்ஸ்"இல் விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார். ஆனால் அவனோ நான் அந்த விமானத்தில் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான். பிறகு அதே செலவில் வேறு ஒரு விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார்கள். நான் அவனிடம் "ஆன் சைட்" போகும்போது ஏன்டா எந்த பிரச்சனை …

  8. Forum: The UN Internal Report on Sri Lanka: What is Next? Date: Thursday November 22, 2012 Time: 7 pm to 9 pm Location: Scarborough Civic Centre 150 Borough Drive, Scarborough Speakers: Gary Anadasangaree – Legal Counsel, Canadian Tamil Congress Beate Arnestad – Award winning Norwegian Movie Director and director or My Daughter the Terrorist and Silenced Voices – Tales of Sri Lankan Journalists in Exile R. Cheran – Associate Professor, University of Windsor Francis Harrison – Former BBC reporter and author of the new book Still Counting the Dead

    • 0 replies
    • 711 views
  9. [size=3] நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போன்றோருக்கு உதவி செய்யும் நோக்கோடு தளிர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.[/size][size=3] இந்த நிகழ்வானது 24-11-2012 ரொறன்ரோவில் உள்ள Plasant Banquat Hall (7200 markham Road, Markham&Denison)இல் காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.[/size][size=3] இந்த நிகழ்வு தொடர்பாக நாடுகடந்த அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு,[/size][size=3] நமது தாயகத்தின் மீதும், நமது தாயகத்துக்காக களமாடிய வீரர்கள் மீதும், தவமாய் தவமிருந்து பெற்ற தன்னலம் ஏதும் இல்லா தலைவன் மீதும் நமக்குள்ள பற்றுறுதியினை புதுப்பிக்கும் நேரம் மீண்ட…

  10. மனிதக் குரங்குகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவைகளுக்கும், மனிதர்களைப் போல , வாழ்க்கையின் மத்திய கால கட்டத்தில், மன உளைச்சல் ஏற்படலாம் என்பதற்கான ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [size=2][size=4]மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, இளமையில் அதிகமாகவும், வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் குறைவாகவும், மீண்டும் முதுமையில் அதிகரித்தும் காணப்படுவதாக, கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் காட்டுகின்றன.[/size][/size] [size=2][size=4]உலகெங்கிலும் வன உயிர்க் காட்சி சாலைகள் மற்றும் ஆய்வு மையங்களில் இருக்கும் சிம்பான்ஸீகள் மற்றும் ஒராங்குட்டன் ஆகிய குரங்கினங்களிலும், இதே போன்றதொரு ஒரு போக்கு காணப்படுவதை தேசிய அறிவியல் அக்கெடமி ப்ரொசீடிங்க்ஸ் என்ற சஞ்சி…

    • 0 replies
    • 536 views
  11. Started by சபேசன்,

    வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கைத்தீவில் நடந்த யுத்தத்தை Civil war என்றே குறிப்பிட்டு வருகின்றன. இங்கே ஜேர்மனியிலும் Buergerkrieg என்கின்ற சொல்லை பயன்படுத்துவார்கள். இரண்டு தேசியங்களுக்குள் நடக்கின்ற யுத்தத்தை அல்லது மூன்றாந் தரப்பால் இணைக்கப்பட்ட ஒரு நாட்டிடம் இருந்து விடுதலை கோரி ஒரு நாடு நடத்துகின்ற போராட்டத்தை இப்படி அழைக்க முடியாது என்பது என்னுடைய புரிதல். இதை சுட்டிக் காட்டிய பொழுது பல ஜேர்மனிய மக்களே அதனை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழர்களால் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தில் இந்த சொல் இருந்ததை சுட்டிக் காட்டிய பொழுது அது சரியே என்று ஒரு தமிழர் வாதிட்டார். இது பற்றி கள உறவுகளின் கருத்து என்ன என்பதை அறிய விரும…

  12. [size=5]"As a new member of the UN Human Rights Council, you have a duty and responsibility to raise war crimes & genocide committed by your guest" New York: November 18, 2012: /EINPresswire.com/ In a an urgent appeal to the Kazakhstan President Nursultan Nazarbayev, the Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE), Mr. Visuvanathan Rudrakumaran, urged the Kazakhstan President to raise war crimes and genocide committed by the visiting Sri Lankan President Mahinda Rajapakse. Sri Lankan President begins his State visit to Kazakhstan on November 19, 2012. "As a new member of the UN Human Rights Council, you have a duty and respon…

  13. [size=4]மாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.[/size] [size=4]நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பிரதமரான வி. உருத்திரகுமாரனை அண்மையில் அமெரிக்கா சென்ற எமது மணிவண்ணன் அங்கு சந்தித்திருந்தார்.[/size] [size=4]தற்போதையை தமிழ் அரசியல் நிலைமைகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆகியவை குறித்து உருத்திரகுமாரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size] http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121118_ruthrakumaran.shtml

    • 6 replies
    • 894 views
  14. மக்களிற்காக போராடி மடிந்தவர்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்வார்கள். அவர்களின் போராட்டங்களை தொடர்வதும், அவர்களின் செய்திகளை அடுத்த கட்டங்களிற்கு, அடுத்த தலைமுறைகளிற்கு எடுத்துச் செல்லுவதுமே அவர்களிற்கான அஞ்சலியாக அமையும். அந்த நாளில் அல்லது அந்த மாதத்தில் வெறும் சடங்காக செய்யப்படுபவை எந்த விதமான அர்த்தமும் இல்லாதவை. இளையராஜா கனடாவிற்கு இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக கார்த்திகை மாதம் வருகிறார் என்றதும் புலம்பெயர் புண்ணக்குகளின் தேசபக்தி உச்சத்திற்கு போய்விட்டது. மாவீரர் தினம் வரும் கார்த்திகை மாதத்தில் எப்படி இசைநிகழ்ச்சி நடத்தலாம் என்று புலம்புகிறார்கள். ஆனால் விடாது கருப்பு என்பதைப் போல், வெளிநாட்டிற்கு வந்தாலும் விடாது தமிழனை துரத்தும் கோமாளித்தனமான தமிழ்ப்…

    • 7 replies
    • 1.7k views
  15. கனடா றயர்சன் பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு நேற்றையதினம் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் …

  16. ராசா வேஷம் கலைச்சு போச்சு டும் டும் டும் டும்..... "களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது" வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறதாம். எந்த வரலாறு...? யாரால் யாருக்கு?, எப்போ எங்கே தீர்மானிக்கப்பட்ட, இடித்துரைக்கப்பட்ட வரலாறு...? ஆமாம் வரலாறு தனது அவிழ்த்துப்போட்ட கூந்தலோடு, நடுத்தெருவில் நட்டமேனிக்கு நின்று எல்லோரையும் எலாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளிலும் வைப்பிட முடியாமல், சரிபங்கு பிரிக்கவும் மு…

  17. தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம் புதுயுகத்தை பூவுலகில் புத்துயிராக்கும் ஜீவநாடி என்று நம்பியிருந்தவர்களின் எண்ணத்தைத் தின்றபடி ஏழைகளின் கண்ணீரைஏப்பமிடத்துடித்து நிற்கிறது இந்தியச் சினிமா.சர்வதேச வர்த்தக வியாபாரிகளால் விரித்துக் கிடக்கிற இந்த அபாயகரமான வலையமைப்பினுள் சிக்கித் தவிக்கிற அப்பாவி மாந்தருள் புலம்பெயர் தமிழரும் கணிசமாக உள்ளனர். கலாச்சாரத்தின் காவலன் என்கின்ற கபடமான போர்வையினுள் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிற அபாயகரமான இந்தச் சினிமாவை தங்கள் சுக போக அரசியல்,பொருளியல் காரணங்களுக்காக ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிற பல தமிழினத் தலைமைப் பேர்வழிகளை நானறிவேன். தமிழிலே பெயரில்லாத, தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாத நடிக நடிகையரை, அவர்தம்…

  18. [size=5]The Vanni is a multi media, interactive comic book about conflict and migration focusing on Sri Lanka.[/size] [size=6]http://www.kickstarter.com/projects/651360878/the-vanni[/size] [size=5] [size=5]The Vanni tells the story of Antoni & Rajini, their children Michael and Theepa, Rajini's younger sister Priya and Antoni's mother Apamma - and their dog Rocky. [/size][/size][size=5] [size=5][/size][size=5]Family portrait. (Clockwise from left) Priya, Antoni, Rajini, Theepa, Michael, Appama and Rocky)[/size][/size][size=5] [size=5]The story is constructed from survivor testimonies. Every significant event in the novel, from bomb attacks to internment…

    • 4 replies
    • 1k views
  19. [size=6]Following report on activities in Sri Lanka war, [/size] [size=6]Ban determined to strengthen UN responses to crises[/size] [size=3][size=5]Secretary-General Ban Ki-moon receives Independent Review Panel on Sri Lanka report from ASG Charles Petrie. [/size][/size] [size=3][size=5]UN Photo/Eskinder Debebe[/size][/size] [size=3][size=5]“The United Nations system failed to meet its responsibilities,”Secretary-General Ban Ki-moon said today as he released a United Nations report looking into the world body’s actions during the final months of the 2009 war in Sri Lanka and its aftermath.[/size][/size] [size=3][s…

  20. [size=5]நேற்று முழுவதும் தீபாவளி வாழ்த்துக்களே எங்கு பாத்தாலும்.எனது தொலை பேசியில் ஐம்பதுக்கும் அதிகமான மடல்கள். நான் திரும்ப எவருக்கும் வாழ்த்து அனுப்பவில்லை.தொலைபேசியில் நேரில் வாழ்த்தியவர்களுக்கு மட்டும் காரசாரமான சொற்பொழிவு. பலர் பொல்லுக் குடுத்து அடி வாங்கிறது என்றால் இதுதான் என்று கூறி தொலை பேசியை வைத்தும் விட்டனர். ஒருவர் இராவணனின் படத்தோடு நரகாசுரனுக்கு வீரவணக்கம் என அனுப்பினார். இதில் மனவருத்தத்துக்கு உரிய விடயம் என்னவெனில் தமிழ் மன்னன் இராவணன் இராமனால் கொல்லப்பட்ட நாளை, ஆரியர்கள் எம்மைக் கொண்டே கோலாகலமாகக் கொண்டாட வைத்திருப்பது அவர்கள் திறமை தான். இது பற்றி அறிந்தபின் கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகளாக நானோ எனது குடும்பத்தவரோ தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. முன்னர்…

    • 42 replies
    • 7.5k views
  21. [size=4]தமிழகத்தில் இருந்து வருகை தந்துள்ள மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கலந்து கொள்ளும் ஈழப் போராட்டத்தில் சர்வதேச வகிபாகம் என்ற தலைப்பிலான பொதுக் கூட்டம் பதினான்காம் திகதி லண்டனில் நடைபெறுகிறது இல்போர்ட் லீ ஸ்ட்ரீட் இல் அமைந்துள்ள செல்வா விநாயகர் ஆலயத்தில் புதன் கிழைமை மாலை ஆறு மணிக்கு இக்கூட்டம் இடம்பெறும் பொதுமக்களின் கேள்வி பதில் உரையாடலும் இடம்பெறும் எனவும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.[/size] [size=1] [/size]

    • 0 replies
    • 953 views
  22. [size=5]கையெழுத்திட : [/size]http://signon.org/sign/genocide-of-tamil-nation?source=s.icn.em.mt&r_by=5987949 [size=5]=================[/size] [size=6]To be delivered to: The United States House of Representatives, [/size] [size=6]The United States Senate, and President Barack Obama[/size] [size=5]Petition Background[/size] [size=3][size=5]I volunteered in rehabilitation work (2002 - 2006) teaching and developing an IT school in the war ravaged and Tsunami devastated North and East (Vanni) of my Tamil Homeland in Sri Lanka. While I was able to return to the US to escape the onslaught by the Sri Lankan Government and Military following the breakdo…

  23. ஒன்ட்டாரியோ கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி நிகழ்ச்சி பிர்ம்டனில் நடைபெற்றது. இதில் கடசியின் சார்பில் அக் கட்சியின் தலைவர் டிம் ஹடக் மற்றும் Christine Elliott, Burlington MPP Jane McKenna, Cambridge MPP Rob Leone, Huron Bruce MPP Lisa Thompson, Dufferin-Caledon MPP Sylvia Jones, Halton MPP Ted Chudleigh, York MPP Julia Munro, Prince Edward-Hastings MPP Todd Smith and Barrie MPP Rod Jackson ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். இவர்களுடன் மார்க்கம் யுனிவெல்லா பிரேதசத்தில் போட்டியிட இருக்கும் சான் தாயபரனும் கலந்துக் கொண்டு மகிழ்ந்திருந்தார். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் எல்ல இன மக்களும் கலந்துக் கொண்டன…

  24. லூசியம் பகுதியில் குழுவொன்றின் தாக்குதலில் சனிக்கிழமை இரவு படுகாயமடைந்த 22 வயது தமிழ் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டபின் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது.இவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவ்ல்கள் இன்னமும் தெரியவில்லை.இறந்த தமிழர் யார் என்று தாம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரின் உறவினர்களுக்கு தாம் தகவலைச் செல்லியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சில காரணங்களுக்காக தாம் பெயரை வெளியிட விரும்பவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவாக வந்த சிலரே இத் தமிழரை பலமாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

  25. Lebaraவின் புதிய தொழில் கைகொடுக்கும் திட்டம் - இளைய தலைமுறை மகிழ்ச்சி *********************************************** புலம்பெயர்ந்துவாழும் ஈழத்தமிழ் மக்களின் இளைய தலைமுறையினரை வர்த்தகத்தில்ஊக்குவிக்கும் மிக அரிய திட்டம்ஒன்றை லெபாரா (Lebara) நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது. புதிய சுயதொழில் (Entrepreneurial)ஆரம்பிக்கும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின்தொடக்க நிகழ்வு 07-11-2012 மாலைலண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தின் அங்கமானCASS Business School இல்நடைபெற்றது. இதில் வர்த்தக ரீதியாக பலசாதனைகளைப் புரிந்து முன்னோடியாகத் திகழும் லெபாரா நிறுவனத்தின்நிறுவனர்களில் ஒருவரும், தலைவருமான ரதீசன் யோகநாதன் மற்றும்பிரித்தானியாவில் நட்சத்திர விடுதி சுயதொழில் ஆரம்பித்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.