Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பல்கலைகழகங்களில் கல்லூரிகளில் பாவிக்கலாம் Memorandum To: Right Hon. Stephen Harper, Prime Minster From: University of Toronto Students and Staffs Date: Jan 27, 2008 Subject: Please STOP Genocide against Tamils in Sri Lanka CC: Michael Ignatieff, Leader of Liberal Party of Canada Jack Layton, Leader of the New Democratic Party Gilles Duceppe, Leader of Bloc Québécois Elizabeth May, Green Party of Canada On Jan 26, 2009 Sri Lankan Government killed more than 300 hundred Tamil Civilians in the 'Safety Zone' and more than a 1000 wounded in the Tamil areas [1]. Only few media reported about Tamil casualties since Sri Lankan…

    • 1 reply
    • 3.1k views
  2. CHINA - MIND YOUR BUSINESS INDIA - GET OUT OF TAMIL EELAM INDIA - SHAME ON YOU மேலதிக படங்களுக்கு www.britishtamil.com

  3. "உரிமைக்குரல்" மாபெரும் பேரணி! http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம், "உரிமைக்குரல்" இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14. எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செற…

  4. இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்! இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார். இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார். கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளன…

    • 1 reply
    • 875 views
  5. சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு…

  6. வடக்கு லண்டன் எட்மன்ரன் பகுதியில் வைத்திய நிலையம் ஒன்றை நடாத்தும் குடும்பவைத்தியர் அந்தோனிப்பிள்ளை நிக்கலஸ்பிள்ளை தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு "சுன்னத்து" செய்யப்போய் தப்பாய் முடிந்ததால் பிரித்தானிய மருத்துவ சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உடபட்டுள்ளார. சம்பவத்தில் சுன்னத்துச் செய்யப்பட்ட ஆண்.. மேற்படி அறுவைச்சிகிச்சையின் பின்னர் தனது ஆண் உறுப்பு வழமைபோன்று இயங்க மறுப்பதாகவும், இதனால் தன்னால் பாலியல் உறவு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே நிக்கலஸ்பிள்ளை மருத்துவ சங்கத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தனிநபர் ஒருவரின் அந்தரங்கம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் மேற்படி விசாரணைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர…

  7. இத்தாலியின் பலெர்மோ நகரசபைத் தேர்தலில் இலங்கையர்கள் 3 பேர் போட்டியிடவுள்ளனர். இவர்களில் ஒரு வேட்பாளரான தில்கி பர்ணாந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தான் தேர்தலில் வெற்றிபெற்றால் பாரபட்சமின்றி அனைத்து இனத்தவருக்கும் உதவி செய்யப்போவதாக தில்கி தெரிவித்துள்ளார். அடுத்தமாதம் 22 ஆன் திகதி இத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தாலியின் பலெர்மோ நகரில் சுமார் 5000 தமிழர்களும், 500 சிங்களவர்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7361

  8. Started by putthan,

    அவரும் பாவம் காலையில ஒரு டீயோட பெரியவனை கூட்டி கொண்டு வெளிகிட்டவர்,பெரியவனும் அவரும் (ஊரில புத்தகத்தை தவிர வேறோன்றும் கையில தூக்கி இருக்க மாட்டார்) டெனிஸ் விளையாடி போட்டு,மக்கில காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு கிரிக்கட் பயிற்சியை முடித்து விட்டு வீட்ட வரும் போது சரியாக களைத்து விடுவார்கள்.ஓரே ஸ்ரேஸ் அப்பா சும்ம வெளிநாடு என்ற பெயர் தான் இங்கே நாங்கள் படுகிறபாடு அந்த சுவாமிக்கு(பாபாவுக்கு) தான் வெளிச்சம்,என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தன் என்ட மனிசியின் சிநேகிதி வாசற்கதவால் உள்ளே வரும் போதே புலம்பலுடன் வந்தா.மனிசியும் அவாவை உபசரித்து என்ன இந்த பக்கம் என்று கேட்க,நான் சின்னவளை கூட்டி கொண்டு போய் டீயுசன் கிளாசில விட்டனான் முடிய 2 மணித்தியாலம் ஆகும்,அது தான் உம்மையும் ப…

  9. சமீபத்தில் அமெரிக்காவில் மகிந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளது எனலாம். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இந்த வழக்கை எடுத்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. பாரிய பொருட்செலவில் இவ்வமைப்பு தனது சக்திக்கும் மீறி இவ்வழக்கை எடுத்து நடத்துவது பாரட்டுதலுக்குரிய விடையமாகும். குறிப்பாக மகிந்தர் தனது பக்கம் வாதாட ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என்பதே தற்போது ஒரு முக்கியமான விடையம் ஆகும். தனக்கு இதுவரை அழைப்பாணை கிடைக்கவில்லை என அவர் அதனை தட்டிக் கழித்திருக்கலாம். அப்படி அவர் சொல்லியிருந்தால் அமெரிக்க நீதிமன்றால் எதனையும் செய்யமுடியாது போயிருக்கும். காரணம் அமெரிக்க நீதிமன்றில் எவராவது ஒருவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கைப் போட்டால் குறிப்பிட்ட நபரு…

  10. நியூயோர்க்கில் இரவு பகலாக தொடர்ந்து கவனயீர்ப்பு. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்றலில் திங்கள் 4-27-2009 11மணி முதல் தொடர் கவனயீர்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இடம் 140E45 ST NEW YORK

  11. தமிழர் மரபுரிமை நாள் கனடா பாராளுமன்றத்தில் இருந்து....

  12. கனடாவில் வட்டுக்கோட்டை மக்கள் ஆணை மீதான வாக்கெடுப்பு நிலையங்களும் வரைபடங்களும்

  13. https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx

  14. Started by akootha,

    Please sign the below email campaigns. Sri Lankan War Criminals must be brought to justice http://voiceagainstgenocide.org/vag/node/137 Urge Prime Minister Rudd to take action to bring war criminals to justice http://voiceagainstgenocide.org/vag/node/138

  15. டென்மார்க்கில் புலம் தமிழர் குடியேறி பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார்கள், அந்தவகையில் முற்றிலும் வித்தியாசமான சாதனையை படைத்திருக்கிறார் நிகூபிங்பல்ஸ்ரர் நகரில் வாழும் ஈழத்தமிழரான நண்பர் சுபாஸ் வைரமுத்து. அகதிகளாக புலம்பெயர்ந்தாலும் வாழ்வை சாதனையாக மாற்றலாம் என்பதை தனது உறுதியான பயணத்தின் மூலம் அவர் நிறைவேற்றியிருக்கிறார். டென்மார்க் வந்து டேனிஸ் மொழியைக் கற்று, அம்மொழி வழியாக வைத்திய கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளதே அவர் படைத்துள்ள சாதனை. நாளை அவருக்கான பாராட்டு நிகழ்வொன்றை அந்த நகர் வாழ் மக்கள் நடாத்தவுள்ளார்கள். அந்த இனிய நாளின் நினைவாக இக்கட்டுரை அலைகளில் வெளியாகிறது.. நண்பர் சுபாஸ் வைத்தியகலாநிதி பட்டம் பெறும்போது என் கண்களில் நகர்ந்து போவது அவருடைய தந்தைய…

    • 1 reply
    • 764 views
  16. கருத்துக்கணிப்பு: வன்னியில் என்ன செய்யப்பட வேண்டும்? http://www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html

  17. இந்த வீடியோக்களில் தெளிவாக விளக்கப்ப்டுத்தப் பட்டுள்ளது. உங்கள் பரப்புரைகளுக்கு பாவிக்கலாம் 1) 2) 3)

  18. பிரித்தானியாவில் அம்பிகைக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் பிரித்தானியா – கெண்டனில் (Kenton) உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 16ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 100 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் அவரது இல்லத்துக்கு வெளியில் நேற்று ஒன்று கூடியிருந்தனர். இதன்போது போராட்டக்களத்திற்குச் சென்ற பொலிஸார் அவர்களை அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறியதுடன், …

  19. யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா. Posted on October 18, 2022 by சமர்வீரன் 456 0 ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான விசேட பணிப்பாளருடனும், யேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்றைய தினம் பேர்லின் தலைநகரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெனீவா மனித…

    • 1 reply
    • 477 views
  20. நோர்வே தமிழர்களே இன்று பிற்பகல் 15 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக அணிதிரளுங்கள். நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக இன்று 15.05.2009 பிற்பகல் 15 மணி முதல் பிற்பகல் 17 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடாகியிருக்கின்றது. வன்னியில் சிறீலங்கா படையினர் மிகக் கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக அங்கிருத்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 எம்மக்கள் மீதான கொடூர இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது . இனியும் தாமதிக்கமுடியாது.அனைத்து நோர்வே தமிழ் தமிழர்களே இன்று பிற்பகல் 15 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக அணிதிரளுங்கள் http://www.gulesider.no/gs/…

    • 1 reply
    • 626 views
  21. வணக்கம் naathamnews.com இணையம் புதிய மெருகுடன் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் முதல் வழமைக்கு திரும்பும் என்பதனை இத்தால் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அதுவரை பொறுத்தருள வேண்டுகின்றோம். நன்றி http://naathamnews.com/

  22. http://www.puthinam.com/full.php?2a02F6ZAb...H7ked0e2Wh3ldde

    • 1 reply
    • 921 views
  23. Started by Sabesh,

    ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை மீறல்களை முறைப்பாடு செய்வதற்கென 24 மணி நேர HOT LINE வைத்திருக்கிறார்கள். The Hot Line fax number in Geneva, Switzerland is 41-22-917-0092 அந்த பக்ஸ் இலகத்திற்கு உங்களால் முடிந்தளவு விரைவாக பக்ஸ் பண்ணுவதன் மூலம் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கலாம். உங்களால் முடிந்தளவு விரைவாக நீங்களும் உங்கள் உறவினர் நண்பர்களைக்கொண்டும் செய்வியுங்கள். http://www.un.org/rights/dpi1550e.htm Please, - Fax the Tamilnet SOS message to the available single worldwide fax # 41-22-917-0092 (Geneva , Switzerland) and keep the receipt with you. - 24-hour facsimile line that will allow the Office of the High Commissioner for Human Rights in Geneva to…

  24. அன்புடையீர், தமிழ்த் தொலைக்காட்சி இணையம் (ரி ரி ன் ) 22,000 இக்கும் அதிகமான இல்லங்களைச்சென்றடையும் இத்தறுவாயில் தனது அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு தன்னை ஆயத்தம் செய்கின்றது என்பதைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் . எமது தொலைக்காட்சியுடன் இணைந்து நிகழ்ச்சி, செய்தி, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பப் பகுதிகளில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள் தொலைக்காட்சியின் தாய்கலையகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நன்றி நிர்வாகம் . தமிழ்த்தொலைக்காட்சி இணையம் https://www.facebook.com/tvttn.tv/photos/a.513080285417187.1073741828.501088126616403/784337964958083/?type=1&relevant_count=1

  25. வணக்கம், இன்று கனேடிய ஊடகம் ஒன்றில் எமது பெருந்தெரு முடக்கம் சம்மந்தமான உரையாடலில் கருத்துசொன்ன - கடந்த கிழமை சிறீ லங்கா பயங்கரவாத நாட்டிற்கு பயணம் செய்த ஓர் அமைச்சர் பெருந்தெருவை தடைசெய்தவர்கள் அனைவரும் தமிழீழ தேசியக்கொடியை மட்டுமே வைத்து இருக்கின்றார்கள் என்று (அவர்கள் மொழியில் பயங்கரவாத அமைப்பின் கொடி) காரணம் சொல்லி இந்தப் போராட்டம் பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்டது என்று கூறி எங்கள் அனைவருக்கும் பயங்கரவாதிகள் பட்டம் தந்த நிலையில் நிகழ்ச்சி முடிவுற்றது. நேற்றைய போராட்டத்தில் ஆகக்குறைந்தது சுமார் ஐம்பது தமிழீழ தேசியக்கொடிகளையாவது காணமுடிந்தது. ஆனால்... கனேடிய தேசியக்கொடி ஒருசிலவே காணப்பட்டது. தமிழர்கள் என்று தமிழீழ தேசியக்கொடியை காவுவதன் மூலம் நாங்கள் எங்களை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.