வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
கனடாவில் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா டொராண்டோ தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Date: 2011-11-26 at 5:30 pm Address: Le Parc Banquet Hall, 8432 Leslie Street (Leslie & HWY 7), Thornhill, ON Canada Tel: 416 857 3941, 647 203 4998 மொன்றியால் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Ever Green Party Hall Montreal 5011 Buchan Banquet Hall Montreal, ON
-
- 0 replies
- 845 views
-
-
இன்று Feb 14, 2011, உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்க அதன் அதிபர் மூலம் பாராளுமன்றத்திற்கு தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. தனது முதல் இரண்டு வருடத்திலும் பொருளாதார வளர்ச்சிக்காக (stimulus spending) பணத்தை செலவு செய்த அமெரிக்கா இப்பொழுது பல செலவு குறைப்புக்களை முன் வைத்துள்ளது. முக்கிய காரணங்கள், அதிகத்துவரும் துண்டு விழும் தொகை (deficit). மற்றையது பணவீக்கம் (inflation). ஆனால் உலகத்திலேயே தனது வருமானத்தில் அதிகூடிய பங்கை ஆராய்ச்சிக்காக செலவிடும் அமெரிக்கா இன்னும் கூடுதல் பணத்தை ஒதுக்கியுள்ளது. மொத்த தொகை : 3.7 trillions USD ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகை: 148 billion USD துண்டு விழும் தொகை (deficit) : 1.1 trillions USD http:…
-
- 57 replies
- 6.2k views
-
-
October 20, 2011. Hon. John Baird Foreign Minister of Canada Dear Sir, Re: - Request the Canadian Government to recall the Canadian Ambassador from Sri Lanka and Suspend Sri Lanka from Commonwealth. It’s the time for the Prime Minister Stephen Harper and the Foreign Minister John Baird to back up their firm actions against Sri Lankan war crimes and the crimes against world humanity. If Sri Lanka does continue to do nothing and continue to condemn Canadian values, Canadian government has to recall the Canadian Ambassador from Sri Lanka. It’s not the first time Sri Lankan government disrespect Canada; 1) On May 27, 2009 hundreds of Sri Lankan Sinhales…
-
- 3 replies
- 927 views
-
-
Canadian House Sub-committee on International Human Rights of the Standing Committee on Foreign Affairs and International Development had hearings on Sri Lankan Human Rights Situation in November 2011. On November 1st this sub committee heard evidence from Human Rights Watch (Deputy Director, Asia Division: Ms Elaine Pearson) It is important Tamil Canadians follow some of the statements made committee members (MP's) at these hearings about Sri Lanka and Tamil Canadians. ------------------------------------------------------------------------------------------------------------- Subcommittee on International Human Rights of the Standing Committee on Fore…
-
- 0 replies
- 717 views
-
-
மழை குறித்த கணிப்புகள் துல்லியமா இல்லை என வானிலை மையம் மீது மக்கள் அதிருப்தி சென்னை: தமிழகத்தில் மழைப் பொழிவு மற்றும் காற்றழுதத் தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் தகவல்கள் பெரும்பாலும் குழப்பமாகவே உள்ளது. அது கூறுவது பெரும்பாலும் நடப்பதில்லை என்று மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருந்தாலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியபடி இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாகும் போதும், மழைக்காலத்தின்போதும் எந்த டிவியைத் திருப்பினாலும் ரமணன் முகம்தான் தெரியும். அந்த அளவுக்கு பருவ மழைக்காலங்களிலும…
-
- 2 replies
- 687 views
-
-
Lest We Forget Canadian-Tamils will be donating blood in remembrance of those Canadians Heroes who have sacrificed their lives for freedom. The blood drive is conducted by NCCT and this is 2nd blood drive for this year. Contact us at 416-419-5191 Time: 10 A.M – 3.30 P.M Place: Malvern Town Center, Scarborough, Ontario
-
- 6 replies
- 1.5k views
-
-
கிழி… மூன்று இதென்ன கிழி மூன்று…. மண்டையைப் பிக்காதீர்கள். பச்சைக்கிளியை நினைத்தீர்களோ தெரியாது. பச்சைக் கிளியை அல்ல.. அப்படியானால் என்ன? கிழி.1. மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களைக் கிழித்தது. கிழி.2. பிரசுரங்களைக் கிழித்ததால் தங்கள் முகத்திரையைத் தாங்களே கிழித்தது. கிழி.3. பிரசுரங்களைக் கிழிக்கச் சென்றவர்களை முதலாளிமார் கிழித்தது. இப்போது விசயம் புரியுமென நினைக்கிறேன். விசயத்துக்கு வருவம். நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை இந்த நோட்டிசையெல்லாம் ஒட்டவிட்டிருக்கிறீங்க… முதலாளி: மாவீரரர் தின நோட்டிஸ்தானே… நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை தெரியாத மாதிரி கதைக்கிறீங்க… …
-
- 0 replies
- 988 views
-
-
பரவி விட்ட புற்றுநோய் ---- ..... கண்ணால் காண்பதும் பொய்யாம்???? .......... காதால் கேட்பதும் பொய்யாம்???? .............. மட்டுமல்ல .... .................. தீர விசாரித்து அறிவதும் பொய்யாம்???? இங்கே இதனை கிறுக்கி கொட்ட வேண்டுமா?? இதனால் உனக்கு என்ன ஆகப்போகிறது?? ஏற்கனவே தேவையற்ற பிரட்சனைகள்?? நீ அரசியல்வாதியா?? இல்லை ஊடகவியலாளனா?? அவைகளுக்கு மேல் யாழை கொண்டு செல்பவனுக்கும் தேவையற்ற பிரட்சனைகளை ஏற்படுத்தப் போகிறாயா?? ... பல கேள்விகள் ... கடந்த சில வாரங்களாக விடை தெரியாமல் எழுந்து கொண்டிருக்க ... எழுதுவோம் இல்லை வேண்டாம் என்று குழம்பி கொண்டிருக்க ... ... 25 வருடங்களுக்கு மேலாக வாணளாவ எழுந்து நின்ற விருட்சமோ சரிந்து விட்டது ... இன்று அவ்விருட்சத்தின் வேர்க…
-
- 34 replies
- 4k views
-
-
1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த நாளை நினைவுகூரும் முகமாக இன்று பிரான்ஸ் இல் பொதுவிடுமுறை. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_11
-
- 3 replies
- 1.2k views
-
-
வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு வீட்டு அடமானக் கடன் வட்டிவீதங்கள் சிறிதளவு அதிகரித்தால், கனேடியர்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. கனடாவில் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுள்ள 5.8 மில்லியன் பேரில், சுமார் 12 சதவீதம் அளவாக, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஒரு சதவீதத்திலும் குறைவான வட்டிவீத அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்களென சான்றிதழ் பெற்ற வீட்டு அடமானக் கடன் முகவர்களின் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரியாக, வீட்டு அடமானக் கடன்களை வைத்துள்ளவர்கள், மாதம் ஒன்றுக்கு 750 டொலர் வரையான பணத்தை மேலமாகா…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் மீதான நிதிமோசடி வழக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு! இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கு மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறும் விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டதாக ராஜ் ராஜரட்ணம் மீதும், அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 19 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்…
-
- 15 replies
- 2.9k views
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27 இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்…
-
- 28 replies
- 4.3k views
-
-
பிள்ளைகளுடன் சேர பெற்றோர்கள் இனிமேல் கனடா செல்ல முடியாது கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடியேறல்துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். அதனடிப்படையில், கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடிய வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவைக் கொண்டு ஒரு தடவையில் அவர்கள் 2 வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும். வருடாந்தம் 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் வருமானம் ஈட்டுவதுடன் தனியார் மருத்துவ காப்புறுதியையும் கொண்…
-
- 28 replies
- 3.1k views
-
-
கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை எதிர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:11 எங்களுக்குள் பிளவு இல்லை எல்லாமே நலமாக உள்ளது தமிழர்கள் எமது மக்கள் அவர்கள் சுக துக்கங்களில் நாம் பங்கு கொள்கிறோம் எனும் தோரணையில், கனடிய மக்களையும்,கனடிய அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசு கனடாவின் ரொரன்ரோ நகரில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட்ட நிகழ்வுக்குக் கனடியத் தமிழ் வர்த்தகர்கள், கனடாவின் முக்கிய அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், இறுதி யு…
-
- 3 replies
- 989 views
-
-
பொதுக் கூட்டம் முன்னுரிமைச் செயல் திட்டங்களும் கனேடியத் தமிழரின் பங்களிப்பும். தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் கூட்டம் நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்த்து 28, 2011 நேரம்: மாலை 6:30 மணி இடம்: கனடா கந்தசாமி கோவில் (பேர்ச்மவுண்ட், எக்லிங்ரன் சந்திக்குத் தெற்கே) சிறப்புப் பேச்சாளர்கள் வண. எஸ். ஜே. இமானுவேல் அடிகள், தலைவர், உ.த. பேரவை சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உ.த. பேரவை அனைவரும் வருக! உங்கள் க…
-
- 14 replies
- 1.3k views
-
-
செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் டோட்முண்ட கடைகளில் ஒட்டப்பட்டுள்ள மாவீரரர்தின துண்டுப்பிரசுரங்கள் கிழிக்கப்படுகின்றன. மாவீரரைத் தெய்வமெனப் போற்றும் அனைத்துத் தமிழ் மக்களும் இத் துரோகச் செயலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள இராணுவத்துக்கும் இவ் ஈனச்செயலைச் செய்யும் ஈனத் தமிழருக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள்.
-
- 4 replies
- 1.2k views
-
-
கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை
-
- 0 replies
- 713 views
-
-
வெகு விரைவில் அடுத்த மாவீரர் நாள் வருகிறது. இது நினைவு எழுச்சி நாள் என உணர்வு பூர்வமாக மண்மீட்பு போரில் மரணித்த எம் மாவீரர்களை, மாமனிதர்களை நினைவு கூர்ந்து எழுச்சி கொள்ளும் நிகழ்வு. கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான மக்களும், அம்மாவீரர்கள் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காகவும், அவர்கள், மனங்களில் ஏற்றுக்கொண்டு யாருக்காகவும், எதற்காகவும் உயிர்கொடுத்தார்களோ, அந்தத்தலைவன், எமது தேசியக்கொடி, தேசியப்பறவை, தேசியப்பூ என்று அவர்கள் நேசித்த எம்மண்ணின் குறியீட்டுச்சின்னங்களையும், அவர்களின் தாரகமந்திரத்தையும் மனங்கொள்ளும் நினைவு சுமந்த நாள். இப்புனிதநாளின், புனிதத்தைத்கெடுக்காத வகையில் அதைக்கொண்டு நடத்தவேண்டியது மக்களான எமது கடமையும், தவறு நடக்கும் இடத்தில் தட்டிக்கேட்கவேண…
-
- 2 replies
- 826 views
-
-
சிலவேளைகளில் உங்களுக்கும் இப்படியான நிலை ஏற்படிருக்கலாம். அண்மையில் எனது நண்பர் ஒருவர் tag பண்ணியிருந்த facebook படத்தை பார்க்க போய், அதிலே எங்கள் அயலவர் ஒருவரும் இணைந்திருப்பதை கண்டேன். விபரிக்க முடியாத சந்தோசம். அந்த காலத்தில் சுமார் 25 , 30 வருடங்களுக்கு முன்பு எனக்கு/எங்களுக்கு வழிகாடியாக இருந்தவர் - மானசிக குரு- என்று சொல்லுவார்களே அந்த வகையில். பொறுப்பு தெரிந்த பெடியன் என்று அம்மா சொல்லுவது இப்பவும் காதில் கேக்கிறது. இன்னாருக்கு வந்த அதிஸ்ட பிள்ளை என்று சொல்லுவார்கள். வழமைபோல-நான் அப்படி செய்கிறது மிகக் குறைவு என்பது வேறு விடயம்- ஒரு அழைப்பு அனுப்புவோமே என்று யோசித்தேன். அயலவர், எங்களது மானசிக குரு, தயக்கமும் இருத்தது இந்தளவு வயது வித்தியாசம் கொண்டவர் ஆனாலும் விர…
-
- 3 replies
- 1.5k views
-
-
நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர். புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து. கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் …
-
- 15 replies
- 1.7k views
-
-
http://watch.ctv.ca/news/top-picks/science-prodigy/#clip550279 பார்க்க பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு . மேலும் உயரம தொட வாழ்த்துக்கள்
-
- 30 replies
- 2.8k views
-
-
Demand justice for Ragihar Manoharan in Sri Lanka Ragihar Manoharan was one of five Sri Lankan Tamil students killed by security forces in January 2006 in the city of Trincomalee. Authorities have failed to prosecute anyone for their murder. His case is emblematic of the thousands of people subjected to human rights violations and war crimes in Sri Lanka by government forces or their paramilitary agents. A 2006 commission of inquiry examined the murder of the five students but its report has never been made public. Call on the Sri Lankan government to release the commission’s report and to bring the killers of Ragihar Manoharan and the other four students to justice.…
-
- 2 replies
- 1.1k views
-
-
பொங்கு தமிழ் - ரொறன்ரோ கனடா 2011 Date: 2011-10-29 at 2:00 pm Address: குயின்ஸ் பார்க்கில், Toronto, ON Canada தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும் இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கனடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தும் ஒன்றாய் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒலிக்க ஒன்ராரியோவில் அணிதிரளுங்கள்!
-
- 4 replies
- 1.8k views
-
-
02.11.11 மற்றவை பல உலக நாடுகளுக்குச் செல்வதைத் தன்னுடைய இயல்பாக வைத்துக் கொண்டிருப்பவர் ‘புதிய பார்வை’ ம. நடராசன். எப்போதும் அந்தந்த நாடுகளின் தனித்துவம், வரலாறு, கலாசாரம், உணவுமுறை என்று பலவற்றைப்பற்றி புள்ளிவிவரங்களுடன் பேசும் அவர், சமீபத்தில் எட்டு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம். சுவிட்சர்லாந்து, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய் என்று பல நாடுகளுக்குப் போயிருந்தேன். சில மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்திருந்ததால் போய்விட்டு வந்தேன். பொதுவாக, இம்மாதிரி வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர் உணர…
-
- 0 replies
- 759 views
-
-
நிறுத்து! C-4 மசோதா அகதிகளுக்கு எதிரான மசோதா கனடா அகதிகளைத் துன்புறுத்தக்கூடாது. C-4 மசோதா சட்டப்படி அகதிகளையும் பெண்கள் குழந்தைகள் உட்பட மறியலில் போடச் செய்யும். சில வாரங்களில் பாராளுமன்றம் C-4 மசோதாவின் வாக்கெடுப்பை நடத்தும் ஓரு புதிய சட்டம் அகதிகளின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் கட்டுப்படுத்த ஹாப்பர் அரசிற்கு புதிய அதிகாரத்தினை கொடுக்கும். இந்த மசோதா மனித கடத்தல்காரர்களுக்கு எதுவும் செய்யவில்லை அரசு உங்களை நம்ப வைப்பதுபோல. பதிலாக துன்பறுத்தல் போர் பட்டினி துன்பம் இவற்றிலிருந்து தப்பும் அகதிகளை மையப்படுத்துகிறது. மசோதா இரண்டு வகுப்பு அகதிகளை உருவாக்குவதுடன் அதிகரி;களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்: மீள்பார்வையின்றி மறியலில் ஓரு குடும்பத்தை ஓராண…
-
- 0 replies
- 837 views
-