Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்ததால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10கோடி ரூபா நஷ்டஈடு தரவேண்டும் என மனித உரிமை மீறல் வழக்கு தொடர்ந்த கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளால் நேற்றுமுன்தினம் பிற்பகல் கடத்தி செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாகப் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டது. 7 பேர் ஆயுதம் தரித்த கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலில் ஈடுபட்டது. மின்உபகரண வர்த்தகரான 37வயதுடைய இராமசாமி பிரபாகரன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பெனிக்குயிக் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது அவர் கடத்தப்பட்டுள்ளார…

    • 2 replies
    • 1.2k views
  2. ஜயோ நான் ஏறமாட்டேன்...ஏறமாட்டேன்!! இருபேப்பர் இதழ் 3 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வணக்கம்.. (என்னடா மறுபடி வந்துட்டானே என்று பார்கிறியளோ)..அப்பப்ப ஜம்மு பேபி ஜம் பண்ணும் பாருங்கோ..(சரி இந்த முறை இருபேப்பர் இசுவிற்கு போவோம் என்ன)...நான் விமானத்தில் ஏற ரெடி நீங்க ரெடியா..(சா இசுவிற்கு போக நீங்க ரெடியா).. ம்ம்..அன்றைக்கு ஜம்மு பேபி மொண்டசூரி முடிந்து டிரேயினில வந்து கொண்டிருக்கும் போது ஜம்மு பேபியின்ட ரிலேசன் டிரேயினிற்குள்ள..(எப்படியாவத

    • 27 replies
    • 4.3k views
  3. கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு 28 Dec, 2024 (நமது நிருபர்) கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போலி உத்தரவு கடிதங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று முடிவு …

  4. பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற இடத்தில் வசிக்கும் இந்தப் பெண் 14 வயதிலிருந்து 9 வயது வரையிலான தனது 4 பிள்ளைகளையும் கடந்த 6 வருடங்களாக கொடூரமாகத் துன்புறுத்தியதாக ஆண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினருக்கு அதிர்ச்சியழிக்க கூடிய தகவல்கள் கிடைத்ததாக பெரும்பாலான பிரெஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தப் பெண், தற்போது 14 வயதாகும் தனது மூத்த மகளை அவரது 8வது வயதிலிருந்து தொடர்ச்சியாகத் துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. க…

    • 0 replies
    • 1.2k views
  5. HSBC 370,000 வாடிக்கையாளர்களின் விபரங்களைக்கொண்ட குறுந்தட்டை அலுவலகங்களுக்கிடையே பரிமாறுகையில் தொலைத்தது.................................... தொடர்ந்து வாசிக்க http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 859 views
  6. வணக்கம் உறவுகளே. எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது. அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம். துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக lik…

  7. இன்று பிரான்சை அதிர்ச்சிக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஆசியரின் முகத்துக்கு மேல் ஒரு மாணவன் கடதாசியை சுருட்டி எறிந்ததை கண்டு கொண்ட ஆசிரியர் அவனது பெற்றோரை அழைத்து விடயம் சிக்கலடைவதை தவிர்க்க 300 ஈரோக்கள் மாமதாமாதம் படி 7500 ஈரோக்கள் தரவேண்டும் என ஒப்பந்தம் எழுதி செயற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க.......... Un enseignant de l'Avesnois aurait demandé 7.500 euros aux parents pour ne pas expulser leur enfant accusé d'avoir lancé une boulette de papier. Nord : un prof aurait racketté les parents d'un élève Créé le 01-02-2013 à 08h45 - Mis à jour à 09h57 Par Le Nouvel Observateu…

  8. 31.01.2009அன்று பிரித்தானியாவில் நடைபெற்ற வரலாறு காணாத தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்;கள் புரட்சிகரமாக காவல்துறையினரின் தடுப்புவேலிகளை தாண்டி ஊர்வலப் பாதையில் அல்லாத Wesminster Bridge க்கு ஓடிச் சென்று அப்பாலத்தின் போக்குவரத்தை கிட்டத்தட்ட நான்கரை மணிநேரம் இடைமறித்து கோரிக்கைகளை வைத்தார்கள். ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தடைகளை உடைத்துக் கொண்டு பாலத்தை நோக்கி ஓடிச்சென்று மூன்று வரிகளாக கைகளைக்கோர்த்துக் கொண்டு வீதியின் குறுக்கே வாகனங்களைப் பொருட்படுத்தாது படுத்துக் கிடந்தனர். பின்னர் அங்கே குவிந்த காவல்படையின் கலகமடக்கும் பிரிவினர் அங்கு குவிந்து மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்த போதும் மாணவர்கள் அதனைப் பொர…

  9. தீவிரவாதம் என்றால் என்ன? மக்களை கொள்வதும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் என்றால் தமிழ் மக்களை தினசரி வகைதொதையின்ரி குண்டு வீசி படுகொலை செய்து வரும் இலங்கை அரசாங்கம் ஒரு தீவிரவாத அரசு இல்லையா?? சர்வதேசத்தில் தடை செய்யப்பட கொத்து குண்டுகளை அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் வீசி படுகொலை செய்வது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் சொந்த நட்டு மக்கள் மீதே விமான குண்டுகளை வீசி கொலை செய்தும் காயப்படுத்தியும் அவர்களை நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க விடாமல் வாழ விடாமல் நாளாந்தம் இடம்பெயர வைத்து மாணவர்களின் கல்வியை சீரழித்து உணவு மருந்து போன்ற பொருளாதார தடைகளை விதித்து அவலப்படுத்திய சிங்கள அரசாங்கம் நடத்துவது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் மக்கள் விடுதலைக்கா…

    • 0 replies
    • 1.2k views
  10. ஆஸ்திரேலியா 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் வந்து நேர்ந்தனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக விமான நிலையம் சென்றிருந்த உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார். உள்ளூர் நேரம் மதியம் மூன்று மணியளவில் அந்த சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாலும், இரவு வெகுநேரம் வரை அவர்களை அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி அனுப்பட்டவர்களை…

    • 0 replies
    • 357 views
  11. நீதிக்கான போராட்டத்தில் நாம் தமிழ் மக்களுடன் நிற்போம் – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர் 18 Views அனைத்துலக விசாரணை தொடர்பான முன்னெடுப்புக்களில் பிரித்தானியா தொடர்ந்து பயணிக்கும். இந்த விடயத்தில் தொழிற்கட்சி தமிழ் மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரித்தானியா தொழிற்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான கேயர் ஸ்ராமெர் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைபொங்கல் தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவின் தொழில் கட்சி சார்பாக நான் தமிழ் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு அதிகளவான பங்களிப்புக்கள…

  12. அன்பான உறவுகளே இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32

  13. நெதர்லாந்தில் யாழ். சிறுவனுக்கு நேர்ந்த கதி..! Published by MD.Lucias on 2017-01-12 18:19:50 Weiterempfehlen நெத‌ர்லாந்தில் இயர்லன் எனும் இட‌த்தில் வசித்து வந்த த‌ருக்ச‌ன் செல்வ‌ம் என்ற‌ 15 வ‌ய‌துடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவ‌ன், த‌ற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட‌சாலையில் குறித்த மாணவனுடன் கல்வி கற்கும் ச‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் துன்புறுத்த‌ல் கார‌ண‌மாக‌ ம‌ன‌முடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ச‌க‌ மாண‌வ‌ர்க‌ள், சமூக வலைத்தளங்களில் குறித்த சிறுவனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தகாத வார்த்தைகளால் எழுத…

    • 2 replies
    • 994 views
  14. புலிகளுக்காக நிதி திரட்டியவர்களை தண்டிக்கக்கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியவர்களை தண்டிக்கக் கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிதித்திரட்டியவர்களை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது எனக் கோரி மனுவொன்று நெதர்லாந்தைச் சேர்ந்த நான்கு ஈழத் தமிழர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்காக நிதித் திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்களது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் அன்றி, தீவிரவாத எதிர்ப்பு சட்ட…

  15. The Tamil people's struggle for justice in Sri Lanka Socialist Alliance, Parramatta branch meeting Saturday, September 5, 2pm Upstairs (unit 7), 29 Macquarie Street, Parramatta An important update on the ongoing struggle of the Tamil people for justice at the hands of the repressive Sri Lankan government. Recent documenatry footage has been released about the government's cold-blooded killing of unarmed suspected Tamil Tiger fighters. Also the jailing of a Tamil journalist by the Colombo regime for 20 years. The meeting will also hear an update on the climate camp, which will culminate in a blockade of the Helensvale coal mine. The camp runs from Friday…

  16. https://tgte.tv/watch/lt-col-thileepan-039-s-memorial-live-event-live-now_zYxS51xSz5eCwvp.html

  17. சென்றமாதம் 02-09-2013 அன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கு மயூராபதி முருகன் ஆலயத்திற்கும் போயிருந்தேன்.அந்த அனுபவத்தையும் ஆன்மீக தரிசனத்தையும் என் யாழ்கள உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சி அடைகின்றேன். பெர்லின் மாநகரில் மயூரபதி என்னும் திருப் பெயருடன் ஒரு முருகன் ஆலயம் நெடுங்காலமாய் இருந்து வருகின்றது. அவ்வாலயத்தின் உற்சவங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நல்லூர் முருகப் பெருமானின் உற்சவ நாட்களை ஒட்டியே நடைபெற்று வருகின்றது . அவ்வாலயம் இவ்வளவு நாட்களும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்து இயங்கி வந்தது .முருகன் அடியார்களினதும், நிர்வாகத்தினரிதும் பெரும் பிரயத்தனத்தால் முருகனின் திருவருளும் கைகூ…

    • 40 replies
    • 5.5k views
  18. Neethan Shan named NDP’s provincial candidate in Scarborough-Rouge River Scarborough Mirror Ontario New Democrat Neethan Shan has been chosen to run for the party in Scarborough-Rouge River, setting up what could be a three-way election battle in the riding. Well known in the Tamil-Canadian community, Shan, who is also the ONDP’s president, was nominated Sunday at the Chinese Cultural Centre of Greater Toronto. The choice pits Shan for the second time against the riding’s veteran Liberal MPP Bas Balkissoon. An ONDP release on Monday, Dec. 16, noted Shan “came within only about six per cent of unseating the incumbent” in 2011. In that contest, Balkissoon captured 42…

  19. தமிழருக்கு துரொகம் செய்யும் துரொகிகளும் உண்மையான தமிழ் வித்தா? சில்லறைக்காய் சிங்களக்துக்கு செருப்பால் இருப்பதுதான் சின்னத்தனமான அரசியலா?

    • 3 replies
    • 1.6k views
  20. யேர்மனியில் நடைபெறவுள்ள வாகைமயில் 2014 http://www.pathivu.com/news/33072/74/2014/d,view.aspx

    • 2 replies
    • 878 views
  21. வழக்கம் போலவே கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைப்புகள் வந்தன. போனவருசம் போய் பட்ட அதே அவஸ்தை, இம்முறையும் இருக்குமோ என்றால், போனமுறை என்னுடன் அவஸ்தைப்பட்ட நண்பர், இம்முறை தான் பட்ட அவஸ்தை அடுத்தவர்கள் பட கூடாது என்று சரியான முறையில் பார்ட்டி வைத்தார். வேறு ஒன்றும் இல்லை. கிறிஸ்துமஸ் உணவு என்றால், வெதுப்பியில் வைத்து எடுத்த, வெங்காயம், எலுமிச்சை திணிக்கப்பட்ட வான் கோழியும், அதுக்கு ஒரு சோஸ், சீஸ் கோலிஃப்ளவர், அவித்த உருளைக்கிழங்கு பாதிகள், அவித்த போஞ்சி, Yorkshire pudding, asparagus... இவைகளை செய்து வைப்பவர்கள் வெள்ளைகளை அழைத்தால் பரவாயில்லை. இப்படி உணவுகளை சாப்பிடாத நம்மவர்களை அழைத்து பந்தா காட்டுவது. சாப்பிடுபவர்கள் படும் அவஸ்தைகளை கண்டும் காணாத மாதிரி இருப்பது. …

  22. வெளிவந்த அறிக்கையும் தமிழர் போராட்டங்களும் Australian Tamils calls for an independent international investigation into war crimes in Sri Lanka The United Nations (UN) has released a much-anticipated report by the Secretary General's Panel of Experts on accountability in the final stages of the war. An impartial inquiry is the only means to make the failed state of Sri Lanka uphold justice and equality, and bring peace and closure to all who call this once prosperous land home. Australia's silence on this issue and the ?soft and friendly? diplomatic approach towards Sri Lanka is no longer tenable. We need to give a collective voice in calling on…

    • 2 replies
    • 622 views
  23. சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் யுனிவர்சல் ஹெல்த் கெயார் (Universal Health Care) திட்டத்தின் கீழ் தமக்கு மருத்து செலவுகளை வழங்க வேண்டுமென சட்டவிரோத குடியேறியொருவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கிரான்டானைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ளார். 1999…

    • 2 replies
    • 1k views
  24. சுவிட்சர்லாந்து (Switzerland) தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. https://www.facebook.com/LankasriTv/videos/1196935188021042/?ref=embed_video&t=1 https://ibctamil.com/article/tamil-organizations-fight-on-road-in-switzerland-1725930743#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.