Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாட்டில் எங்காவது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து ஊரடங்குச் சட்டம் வரப் போகிறது என்று கதை அடிபட்டால் போதும். ஊரில் இருக்கும் சங்கக்கடைகள் பலசரக்குக் கடைகளில் மா,சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் காணாமல் போய்விடும். அப்படியான காலங்களில் பலசரக்குக் கடை உரிமையாளர்தான் ஊரில் கதாநாயகனாக இருப்பார். வந்த பிரச்சினைகள் நீங்கிய பின்னர் பார்த்தால் முதலாளிகள் என்னவோ செழிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து நீண்ட காலங்களாகிப் போயிற்று. இப்பொழுது கொரோனா வந்து அவைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறது. கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவ…

  2. போதை மருந்து கடத்திய ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை:- இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு அவுஸ்ரேலிய நேரம் காலை 5.18 மணிக்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு த…

  3. Balachandran law office எனும் பிரபலமான law office இனை நிறுவி நடத்திக் கொண்டு இருந்த படித்த திறமையான தமிழ் வழக்கறிஞர் fentanyl எனும் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி இறந்ததாக கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது வழக்காடும் திறமையை காண்பதற்காகவே ஏனைய வழக்கறிஞர்கள் இவர் வழக்காடும் போது வருவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ------------------------ A promising Toronto criminal lawyer has become one of the city’s latest victims in the growing opioid crisis. Defence lawyer Aghi Balachandran died of a fentanyl overdose several days after being removed in life-threatening condition from a west-end Toronto apartment on Sa…

  4. உறவுகளே! போராடுவதொன்று மட்டுமே இவ்வுலகால் எமக்குவிடப்பட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது.எனவே உறவுகளே அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்துவோம். இதனூடாக ஒரு கருத்து மாற்றத்தைக் கொண்டுவர உழைப்போம். இந்த இணையத்தினுள் மேலதிக தகவல்களைப் பார்க்க முடியும் http://osai.tk/ தடை செய்யப்பட்ட இரசாயன எரிகுண்டுகளை சிறிலங்க இராணுவம் எம் மக்கள்மீது வீசி தமிழின அளிப்பை தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பதை உலகிற்கு எடுதுச் சொல்லுங்கள். உலகத் தலைவர்கட்கும் ஊடகங்களுக்கும் தொடர்ச்சியாக மின்னஞ்சல், தொலை போசி தொடர்புகளை எற்படுத்துங்கள்................................... ....

    • 0 replies
    • 703 views
  5. கடந்த காலங்களில் உலகப்பந்தின் ஒவ்வொரு திசையிலும் பல்வெறுபட்ட, பல்வகையான, சிறிய பெரிய அளவிலான போராட்டங்களைச் செய்தும் இந்த உலகத்தின் கண்களைத் திறக்கமடியாமல் போனதையிட்டு எந்தத் தமிழனும் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது. சர்வதேச ஊடகங்களில் எமது போராட்டங்கள் ஏன் நடத்தப்பட்டது என்பதைவிட எப்படி நடத்தப்பட்டது என்பதற்கே முக்கியத்துவம் கூடுதலாக கொடுத்து வெளியிடப்பட்ட செய்திகளால் நாம் பெற்ற நன்மைகள் என்பதைவிட எம்மீதான எதிர்ப்புக்கள் அதிகரித்ததேயன்றி எம் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை என்பது பொதுவான கருத்து. பிரித்தானியா குறோளிப் பகுதியில் கடந்த 02.05.2009 அன்று அங்குள்ள தமிழர்களால் குறோளிப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர், நகர மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல்துறை பொறுப்பாளர்…

    • 1 reply
    • 1.1k views
  6. போராட்டத்தில் வெளி நாட்டவர்களிடம் கையொப்பம் வேண்டும் நடவடிக்கை, Si ces enfants étaient vos enfants, comment réagirez-vous ? If these children were your children, how you respond? இவர்கள் உங்கள் குழந்தையாக இருந்தால், என்ன செய்வீர்கள் ? என்ற தலைப்பில் ஒரு பைல் உருவாக்கியுள்ளேன் தரவிறக்கம் செய்து பாருங்கள், இவற்றில் வெளி நாட்டவர்களிடம் கையொப்பம் வேண்டுவதற்காக செய்துள்ளேன், இதன் மூலம் எங்களுக்கு ஒரு நியாயம் வெளி நாட்டவர்களுக்கு ஒரு நியாமா என்று கேட்டு இவற்றை தொடர்புள்ள அமைப்புக்களுக்கு அனுப்ப முடியும், இது எனது ஆலோசனையே இது தொடர்பாக ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கையில் இறங்குங்கள் http://kelvi.net/file.rar

    • 2 replies
    • 1.3k views
  7. போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவை…

    • 0 replies
    • 1.3k views
  8. போரில் எமது உலகம்-கண்காட்சி Our World at War presented by: Canadian Red Cross Starts: June 3, 2009 10:00 AM Ends: June 5, 2009 03:00 PM Cost: Free The Canadian Red Cross presents the International Committee of the Red Cross (ICRC) international photo exhibit “Our World at War” which provides a unique and first-hand look at what war and armed violence do to people’s lives. The exhibit features some of the photos from five award winning photojournalists. The exhibition takes place Wednesday June 3 – Thursday June 4 10 a.m – 7 p.m and Friday June 5 10 a.m – 3 p.m. For more information contact: Phone: 416-480-01…

    • 1 reply
    • 1.7k views
  9. போரும் உடன் படிக்கையும் கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர்…

  10. All, Please send this letter to To: info@aseanhrmech.org; YSooka@fhr.org.za; sratner@umich.edu Cc: npillay ; sg@un.org; philip.alston@nyu.edu; info@equalitynow.org; equalitynownairobi@equalitynow.org; ukinfo@equalitynow.org To, His Hon. Marzuki Darusman c/o: Office of the Secretariat, Working Group for an ASEAN Human Rights MechanismRockwell Center , 1200 Makati City , Metro Manila , Philippines. Her Hon. Ms. Sooka Yasmin Executive Director Foundation for Human Rights. His Hon. Steven R. Ratner Bruno Simma Collegiate Professor of Law, University Of Michigan Law School, U.S.A. 25th Aug., 2010. Dear Sir/Madam, Re.: – …

    • 0 replies
    • 481 views
  11. போர் குற்றவாளி ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தை எதிர்த்தும் போற்குற்றத்தினை விசாரிக்கவும் வலியுறுத்தி செப் 22 திகதி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழ் மக்களின் ஒற்றுமையையும்,உலகளாவிய வலையமைப்பின் வலுவையும் சிங்களம் கண்டு வியக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது மக்களை கொன்று குவித்த சிங்களம் தூக்கில் இடப்படவேண்டும். எமது மக்கள் வாழ்விழந்து,வழி இழந்து,மானம் இழந்து,உரிமை இழந்து நடு தெருவில் நிக்க சிங்களம் நிம்மதியாக வாழ பார்த்துக்கொண்டு மானதமிழன் வாழமாட்டான் என்பதனை உலகறிய செய்ய வாருங்கள் இடம்: ஐநா சதுக்கம் காலம்:செப் 22 புதனகிழமை நேரம்: 10 முதல் 3 வரை மேலதிக விபரம் Rally against War Crimes in New York on Wednesday…

  12. http://www.uktamilnews.com/ இலங்கை போற்குற்றவாளிகளை தண்டிகும்படிகோரி உலக தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் பெட்டிசன் அனுப்புங்கள்.இது ஒவொரு தமிழரதும் கடமை. உலகத்தில் உள்ள ஒவொரு தமிழரும் இந்த பெட்டிசன் கடிதங்களை உடனடியாக அனுப்பவேண்டும். எமது உறவினர் நண்பர்கள் எலோருக்கும் தெரியபடுத்த வேண்டியது எம் கடமை. ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” PENALIZE THE WAR CRIMINALS! by admin on Mar.15, 2010, under Sri Lanka PENALIZE THE WAR CRIMINALS! “Coming together is a Beginning; Keeping together is Progress; Working together is Success” Sign the World-Wide Petition to bring Sri Lankan War Criminals…

    • 0 replies
    • 571 views
  13. "சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…

  14. "சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…

    • 0 replies
    • 833 views
  15. Ban Ki Moon must act on war crimes கீழ்வரும் கோரிக்கையை சொடுக்க, மின்னஞ்சல் அனுப்ப : http://www.srilankacampaign.org/takeaction.htm --------------------------------------------------------------------------------------------------------------- Dear Secretary-General, All of us who follow the situation in Sri Lanka were gladdened by your decision to make the Advisory Panel's report public. We therefore strongly urge you to take immediate action to establish an 'independent international mechanism' to investigate the credible allegations that both the government and Tamil Tiger rebels committed serious violations in the months before the decades-long wa…

    • 9 replies
    • 794 views
  16. போர்க்குற்ற ஆதாரங்கள் நிறைய உள்ளது – ஜஸ்மின் சூக்கா 312 Views இராணுவ தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். மிகவும்நுணுக்கமான முறையில் சர்வதேச சட்…

  17. போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி லண்டனில் துண்டுப்பிரசுரப் பரப்புரை இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மற்றும் போர்குற்றங்களை அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தக்கோரி துண்டுப் பிரசுரப் பரப்புரை பிரித்தானியத் தமிழர் பேரவையாலும், அதன் பிரதேச ரீதியிலான கட்டமைப்பினாலும் (SW Region) முன்னெடுக்கப்பட்டது மக்கள் அதிகம் பயணிக்கும் தென்மேற்கு லண்டன் விம்பிள்டன் (Wimbledon) தொடரூந்து நிலையத்திற்கு அருகில் அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய வகையில் துண்டுப்பிரசுர வழங்கல் முன்னெடுக்கப்பட்டது சனல்-4 தொலைக்காட்சியானது போர்குற்றவாளிகளான சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் படைத் தளபதி சவேந்திர டீ ச…

  18. அவுஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் FOR IMMEDIATE RELEASE - 13 October 2010 Australian Tamils appalled at Rajapakse's attendance at Games ceremony The Australian Tamil Congress is appalled at the decision to invite Sri Lanka's president to attend the Commonwealth Games closing ceremony. The Sri Lankan government is accused of complicity in war crimes and crimes against humanity in its war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Although Amnesty International, Human Rights Watch and the International Crisis Group have called for independent investigations, Sri Lanka has remained defiant, including by refusing visas to a panel experts from the U…

    • 2 replies
    • 537 views
  19. வணக்கம் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் பற்றிய விடியோக்களஇ யாரிடமாவது இருந்தால் தந்துதவமுடியுமா? அல்லது youtubeஇல் தரவேற்றிவிட்டு தரவும். இந்திய தொலைக்காட்சியில் ஒரு தடவை இப்படியொரு கலந்துரையாடல் வந்துள்ளது. அதில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றிருந்தார். அந்த விடியோவை தற்பொழுது என்னால் இணையத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இது போன்ற கலந்துரையாடல்களை (ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்) இங்கே இணைக்க முடியுமா? ஒரு பயனுள்ள விடயத்திற்க்கே இதனை கேட்கின்றேன்.

  20. போர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை 35 Views போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும் ”ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது. இந்த புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தவிர்க்க பெரிதும் உதவுவதுடன் மாபெரும் மனிதவுரிமை மீறல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுவதை தடுக்கவும் சட்டவிரோதமாக சேர்த்த நிதி வளங்களின் பதுக்கலை தடு…

  21. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 09:47 AM போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா (Qafë Thana) வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர். வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன. https://www.virakesari.lk/article/215782

  22. திங்கட்கிழமை, 19, ஏப்ரல் 2010 (17:53 IST) போலி விசாவில் சென்னைக்கு வந்த இலங்கை வாலிபர் திருப்பி அனுப்பப்பட்டார் இலங்கையை சேர்ந்தவர் சண்முகராஜசிங்கம், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றவர். இவர் கடந்த 15-ந் தேதி பிரான்ஸ்சில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்தார். இவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. எனவே, கடந்த 4 நாட்களாக குடியுரிமை அதிகாரிகள், கியூபிராஞ்ச் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினார்கள். இன்று காலை மஸ்கட் செல்லும் விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினர். நக்கீரன்

    • 2 replies
    • 540 views
  23. போலிக் “கலாநிதி”ப் பட்டங்களை விருப்புடன் பெறும் கனடியத் தமிழர் சிலர்! உளநோயின் அறிகூடா இது? Peter December 07, 2015 Canada கனடாவில் சில ஆண்டுகளாகவே போலிப் பிரபல்யங்கள் பலரும் “கலாநிதி”ப் பட்டம் பெறுவதும் அவர்களிற்கு அவ்வாறான பட்டங்களை பல்கலைக்கழகங்களல்லாத அமைப்புக்களிடம் இருந்து பெறுவதும் கண்டறியப்பட்டாலும், இவ்வாறு இந்தப் பட்டங்களை தாங்களாகவே அங்கீகாரமற்ற அமைப்புக்களிடமிருந்து பெற்ற இந்த நபர்கள் தங்களின் பெயர்களிற்கு முன் “கலாநிதி” என்றோ அல்லது “டாக்டர்” என்றோ குறிப்பிடும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது. இதிலிலும் எந்தவித அடிப்படைப் பல்கலைத் தகுதியுமில்லாத தமிழர்கள் சிலர் மக்களை தங்களின் மீதான பார்வையைத் திருப்ப வைப்பதற்கான ஒரு காரணியாக இவ்வாறு போலியாக “கலாநிதி…

  24. பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது.…

  25. இது நாளை நடைபெற உள்ளது ... கிடைக்கபெற்ற விபரம் : Event Info Host: Boston Thamil Community Type: Causes - Rally Time and Place Date: Wednesday, February 18, 2009 Time: 11:30am - 2:00pm Location: Massachusetts State House Steps Street: 24 Beacon Street, Boston, MA02108 City/Town: Boston, MA Attend the Protest for Sri Lankan Tamils. Please ..Come Support......Support....For Your Eelam Thamil People... ----Let the World know "SRI LANKAN GOVERNMENT KILLING TAMIL CIVILIANS"---- Things to Bring: TWO (2) copies of your signed petitions Rally Location: Governor Patrick's State House Steps Closest T Stati…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.