Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இத்தாலியில் பல இடங்களில் 28 தமிழ் புலிகள் என சந்தேகிகப்படுபவர்களை கைது செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். Italian police arrest 28 suspected Tamil Tigers NAPLES, Italy (Reuters) - Twenty-eight suspected members of Sri Lanka's Tamil Tigers rebel group have been arrested in Italy, anti-terrorist police said on Tuesday. A police statement said the 28, all from Sri Lanka, were detained in several cities. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebel movement is fighting for an independent state in the north and east of Sri Lanka. More details of the operation, which involved about 200 police agents, were expected…

    • 23 replies
    • 3.7k views
  2. பஹ்ரெய்னில் பழைய சர்ச்சை காரணமாக ரவி நாகலிங்கம் என்பவர் நித்திரையில் இருந்த பார்த்திபன் ராமசந்திரன் என்பவரை போத்தலினாலும் மட்பாண்ட கருவிகளாலும் தலையில் தாக்கி கொலைசெய்த குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டணை வழங்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டு பணத்தை (blood money) ஏற்க மறுத்ததால் லிங்கம் என்பவரை தூக்கில் தொங்கவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லிங்கம் இக்கொலையை December 30, 2006இல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. Friend sentenced to death for murder Doha A Sri Lankan has been sentenced to death for killing a compatriot as he slept, Gulf Times reports. Ravi Naga Lingam repeatedly smashed Parthiban Rama Chandran in the head …

    • 21 replies
    • 4.1k views
  3. http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

    • 181 replies
    • 21.4k views
  4. பணச்சுழற்சி பற்றி விளங்க மறுக்கும் புலம் பெயர் தமிழர் போக்கு ! ஒரு கல்லை கிணற்றில் போட்டு வைத்தால் அது கிடப்பிலேயே கிடக்கும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறுவார்கள். பழைய காலங்களில் கன்னக்கோலிட்டு திருடும் திருடர்கள் திருடிய பெறுமதியான பொருட்களை மூட்டையாகக் கட்டி கிணற்றில் போட்டு வைப்பார்கள். பணத்தை சுழர்ச்சிக்குள் அனுமதிக்காது பதுக்கி வைப்பதும், திருட்டுப் பணத்தை பதுக்கி வைப்பதும் வேறு வேறு காரியங்களல்ல இரண்டும் ஒன்றுதான் என்பது இதனுடைய கருத்து. பாடுபட்டு பணத்தை சேர்த்து புதைத்து வைத்து மடிவோரை கேடுகெட்ட மாந்தர் என்று அவ்வை கூறுவார். கொலை, களவு, திருட்டு போன்ற கேடுகெட்ட செயலை செய்பவர்கள் மட்டும் கேடுகெட்டவர்கள் அல்ல, பணத்தை பதுக்கி வைத்து அழகு பார்ப்பவர…

  5. இன்று பிரான்சில் நான் வசிக்கும் நீஸ் என்கிற நகர மற்றும் போசொலைய் வாழ் தமிழ் மக்களால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கான வீரவணக்க நிகழ்வும் அஞ்சலியும் நடைபெற்றது நான் வசிக்கின்ற நகரத்தில் மிகக் குறைந்த அளவிலேயே தமிழர்கள் தூரமான இடங்களில் வசித்து வந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் நிகழ்வில் பங்கேற்று பிரிகேடியர் பால்ராஜ்சிற்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

    • 2 replies
    • 881 views
  6. உலகின் மிகச் சிறந்த நகராக டென்மார்க் தலைநகர் தெரிவு வீரகேசரி இணையம் 6/10/2008 8:33:08 PM - உலகில் மக்கள் வாழ்வதற்கு உகந்த மிகச் சிறந்த நகரமாக டென்மார்க் தலைநகர் சொபென்ஹஜன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட வாழ்க்கை முறை, உன்னத கட்டமைப்பு,சிறந்த போக்குவரத்து வசதிகள், உணவகங்கள் சுற்றுச் சூழல் அனுகூல நிலை என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற்கொண்டே டென்மார்க் தலைநகர் சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் உலகப் பிரபல நகரங்களான லண்டன் மற்றும் நியூயோர்க் என்பன மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் இரண்டாவது மு…

    • 0 replies
    • 753 views
  7. இலங்கை ஜனாதிபதி வருகையை ஒட்டி லண்டனில் ஆர்ப்பாட்டம். காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் வந்துள்ள நிலையில், அம்னஸ்டி இண்டர் நேஷனல் எனப்படும் சர்வதேச பொதுமன்னிப்பு சபையானது லண்டன் பொதுநலவாய அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இலங்கை பிரஜைகள், மனித நேய ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் உட்பட கணிசமான எண்ணிக்கையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இலங்கையில் நடக்கின்ற மோதல்கள் தொடர்பில் ஒரு கவன ஈர்ப்பை கொண்டுவரும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று சர்வதேச அபய ஸ்தாபனத்தின் தெற…

  8. Started by sathiri,

    உறவுகளே உதவி யாழ்கள உறவுகளே ஒரு ஆவணப்படத் தயாரிப்பிறகாக இதுவரை காலமும் சிறீலங்கா அரசபடைகளாலும் புலனாய்வுகுழுக்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகையாளர்களின் படங்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தபோது எடுத்திருந்த படங்கள் மற்றும் துண்டுக்காட்சிகள் என்பன எது இருந்தாலும் தயவு செய்து தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் கவனமெடுத்து எல்லாரும் உதவினால் நன்றாக இருக்கும் நன்றிகள்.

    • 2 replies
    • 893 views
  9. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தானாகவே வந்து சேர்ந்த சிவலிங்கம் வைரமுத்து வயது 40, என்பவர் மே மாதம் 6ந்திகதி கட்டார் (Qatar) மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவரது உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு அவருடைய விபரங்கள் எதுவும் தெரியவில்லை.அவருடைய sponsor பற்றிய விபரங்களை அறியமுடியவில்லை. ஆகவே அவரைப்பற்றிய விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் கட்டாரில் உள்ள இலங்கை தூதகரத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள

  10. க்ரொய்டன் குழு (Croydon gang) கிற்கும் டூட்டிங் தமிழ் (Tooting Tamils) என்ற குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் டூட்டிங்கில் உள்ள ஒரு கோழிக்கடைக்குள் வைத்து டூட்டிங் தமிழ் (Tooting Tamils )குழுவைச்சேர்ந்த பிரபாஸ்கரன் கண்ணன் (வயது 28) என்பவரை வெட்டியும் குத்தியும் கொலை செய்தமைக்காக இலங்கை யாழ் இளைஞர்கள் குரொய்டன் குழுவினர் (Croydon gang members) 5 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இக்கொலை Croydon gang கிற்கும் Tooting Tamils என்ற குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு ஆகும். இத்தீர்ப்பு அறிவித்ததும் அக்குழுவில் உள்ளவர்களில் பலர் அழுதனர். அவர்களுக்கு நீதிமன்ற ஊழியர்களால் tissue க்கள் வழங்கப்பட்டன . GUILTY VERDICTS FOR CHICKEN SHOP MURDER GANG 16:…

  11. லண்டன்: தாத்தா மற்றும் பாட்டி கவனிப்பில் வளரும் குழந்தைகள் தான், அதிக மகிழ்ச்சியாக வளர்வதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கை எந்திரமயமாகிவரும் நிலையில், தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து, மனதை பகிர்ந்து கொள்வதில் பெற்றோர்களுக்கு நேரமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தவறான வழியில் சென்று, பெரிய சமூகப் பிரச்னையை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் பல்லைகக்கழகம் ஒன்று இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், சில…

  12. தமிழீழ வானொலி நேரடியாக Hotbird இல் புலம்பெயர் உறவுகளுக்காக ஒலிபரப்பாகிறது. Frequency 11411 Horizontal Transponder 27500 5/6 "TAMILFMRADIO " கேளுங்கள் கேளுங்கள் தமிழீழ வானொலியை கேளுங்கள் !!!

  13. தம்பிகள், தங்கச்சிகள் எண்ட ராசாக்கள், செல்லக்குஞ்சுகள், கற்கண்டுகள் எல்லாருக்கும் கனடாக் கிழவனிண்ட இனிய வணக்கங்கள் பாருங்கோ. கனடாக்கிழவன் திரும்பவும் அறுக்கவந்திட்டான் எண்டு கோவிக்காதிங்கோ பிள்ளைகள். இப்ப கொஞ்சநாளா இந்தக்கிழவனிண்ட காதில தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியம் எண்டு சொல்லி சனங்கள் பறமேளம் அடிக்கிடிதுகள் கண்டியளோ! அதான் இண்டைக்கு எண்ட காதுச்சவ்வு வெடிக்கமுன்னம் தமிழ்த்தேசியம் எண்டால் என்ன எண்டு இந்தக்கிழவன் ஆராய்ச்சி ஒண்டுல இறங்கி இருக்கிறன். இனி விசயத்துக்கு வருவம் பாருங்கோ. முதலில, தமிழ்த்தேசியம் பற்றிய ஆராய்ச்சிய தமிழ் அகராதியில இருந்து ஆரம்பிப்பம் எண்டு நினைச்சுப்போட்டு உந்த கதிரவேற்பிள்ளையிண்ட தமிழ் அகராதிய புரட்டிப்பார்த்தால், இந்தக்கிழவனுக்கு…

  14. தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம…

    • 25 replies
    • 7.7k views
  15. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் நடைபெற்ற தாக்குதல்களின் சூத்திரிதாரிகளில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இது பற்றிய வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தனக்கு மரண தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளார். அப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டால் தான் தியாகியாகலாம் என்று அவர் கூறினார். குவாண்டானமோ குடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கலித் ஷேக் முகமதும், மற்ற நான்கு பேரும் அச்சிறைவளாகத்திலேயே இராணுவ நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அமெரிக்கா மீதான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டதாகவும், தாக்குதல் நடத்த உதவியதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொலை, சதி மற்றும் பயங்கரவாசக் குற்…

  16. விழுப்புரம்: சைக்கோ மனிதன் என்ற சந்தேகத்தில் வாலிபர் ஒருவரை கிராம மக்கள் உயிரோடு வைத்துக் கொன்ற பயங்கரம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சைக்கோ மனிதர் ஒருவரால் பெரும் பதட்டமும், பரபரப்பும்ஏற்பட்டது. இந்த மனிதனின் தாக்குதலுக்கு 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர்தான் சைக்கோ மனிதன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களிலும் சைக்கோ மனிதன் நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இதனால் இரவில் தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிைலயில் நேற்று மதியம் 2ம…

  17. டென்மார்க்கில் தமிழீழத்தேசியக் கொடியுடன், தமிழீழம் என்ற பெயரை பொறித்த ஆடை அணிந்து வேற்று இனத்தவர்களுடன் எம்மவர்கள் உதைப்பந்தாட்டம் விளையாடிய நிகழ்வு டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் வந்துள்ளது. இதனைப் பார்வையிட. மின்னஞ்சலில் எனக்கு இவ்விணைப்பு கிடைக்கப் பெற்றது. எனக்கு டென்மார்க் மொழி தெரியாது. http://www.youtube.com/watch?v=aGrXyJJUH4E

  18. நோர்வே நாட்டில் சந்தா அட்டை விற்கும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் பதிவு செய்யபட்டிருக்கவேண்டும். நோர்வெ நாட்டிற்குள் சந்தா அட்டைகளை சட்டரீதியற்ற முறையில் விற்கும் தமிழ் தொலைக்காட்சிகள் உள்ளடங்கலாக அனைத்து தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் வர்த்தக பதிவு செய்யபட்டிருக்கவேண்டும் என்று நோர்வே நாட்டின் கம்பனி பதிவு நினைக்கள வட்டாரங்களும் செய்மதி சந்தா அட்டைகளை விற்பனை செய்வதனை கண்கானிக்கும் நிறுவனங்களும் தெரிவித்தன. நோர்வே நாட்டில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கம்பனி பதிவு எவையும் இல்லாமல் தமது சந்தா அடடையினை விற்று வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது சந்தா அட்டையினை விற்பதற்கான அனுமதி பத்திரத்தை நோர்வே …

  19. இலங்கை கடற்படை வெறித் தாக்குதல் - தங்கச்சி மடம் மீனவர் பலி செவ்வாய்க்கிழமை, ஜூன் 3, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து வந்த 45 நாள் மீன் பிடித் தடை நீங்கி கடந்த சில நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்குப் போய் மீன் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 800க்கும் மேற்பட்ட படகுகளில் ம…

    • 2 replies
    • 1.1k views
  20. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், கொஞ்சம் பெரிய அளவில (Level) கதைக்கிறம் எண்டு கோவிக்ககூடாது. இப்ப பாருங்கோ கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில அடிக்கடி விளம்பரம் ஒண்டு போகிது.. அது என்ன எண்டால் பிள்ளைகளுக்கு அழகிய தமிழில பெயர் வைக்கட்டாம் எண்டு. ஓம்.. ஒரு காலத்தில பிள்ளைகள் வரேக்க அழகிய தமிழில வைக்கிறம் பெயர். அத விடுங்கோ. இப்ப கேள்வி என்ன எண்டால் முதலில உந்த Tamil Vision எண்டுற பெயர நீங்கள் தமிழுக்கு மாத்துவீங்களோ? கனடாவில தமிழ் ஆக்கள்தான் TVI தொலைக்காட்சி பார்க்கிறது எண்டு நினைக்கிறன். அப்ப ஏன் உப்பிடி ஒரு பெயர் வச்சு இருக்கிறீனம் எண்டு எனக்கு தெரிய இல்ல. ஐரோப்பாவில இருக்கிற தமிழ்தொலைக்காட்சிகள் தரிசனம், தீபம் எண்டு பெயருகள் வச்சு இருக்கேக்க கனடா தொலைக்க…

  21. வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்....... உணர்வு அகங்களா? உறங்கும் அகங்களா? உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் செறிவு கனடியநாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இச்சாதனையில் உச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆனால், என்ன பிரயோசனம்? போட்டிகளும், பொறாமைகளும்> அகங்காரப்போக்குகளும் நிறையவே மலிந்து கிடக்கின்றன. அத்தோடு மட்டுமல்ல அலைவரிசையோடு உறவாடும் ஊடகங்கள் விளம்பரங்களுக்கும், களியாட்டங்களுக்கும் கொடுக்கும் முதன்மையை இனத்தின் வேதனையை வெளிக்கொணர கொடுக்கத் தயங்குவதும்,அப்படியே ஈழத்தின் வேதனையை பகிர்வதாகக் தம்மை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் பேச்சுப் பல்லக்காகச் செயல்படுவது…

  22. Started by putthan,

    அவுஸ்ரெலிய தமிழ் இலக்கிய கலைச் சங்க எழுத்தாளர் விழா 2008 சிட்னியில் நடைபெற்று கொண்டிருக்கிறது அநேகமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் மதிய உணவு வழங்கபட்டது கலந்து கொண்ட அநேகமானோர் தலையில வெள்ளை முடி எட்டி பார்த்து கொண்டிருந்தன சிலருக்கு வெள்ளையாகவே இருந்தன.அதாவது கலந்து கொண்டோரில் பெரும்பான்மையோர் சீனியர் சிட்டிசன் ஆவார்கள். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து கொண்டிருந்தார்கள் அதாவது தமிழ் மொழியை புலத்தில் வாழும் இளம் சமுதாயதிற்கு எப்படி புகட்டுவது என்று சிலர் வீடுகளிள் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் உரையாடுவதன் மூலம் தமிழை வளர்க்கலாம் என்றும் இன்னும் சிலர் சங்கங்கள் உருவாக்கி தமிழை வளர்க்கலாம் என்றும் தமிழின் புகழை பற்றியும் சிலர் வெட்டி வாங்கி கொண்டிருந்தார்கள். …

  23. அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழ் இசை அமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் மிகவும் எளிமையாக கனீர் என்ற குரலில் தமிழ் பாடல்களை பாடினார் கேட்டு இரசிக்க கூடியதாக இருந்தது.அதை ஒழுங்கு செய்தவர்கள் எளிமையாக ஒழுங்கு செய்து இருந்தார்கள் ஆடம்பரங்கள் அற்ற வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது பக்க வாத்திய கலைஞர்கள் எல்லாரும் சிட்னியில் வாழ்வோர்கள்.இதுவரை தவிர ஏனையோர் சிட்னியில் பிறந்து வளர்ந்தவர்கள்.பாடகரின் பாலிற்கு ஏற்ற வகையில் அவர்கள் தங்கள் பக்க வாத்தியங்களை இசைத்தார்கள் பாராட்டதக்க வேண்டியதொன்று. பாடகரின் மகன் செந்தூரனும் தந்தைக்கு ஈடாக பாடினார். இதில் பங்குபற்றிய எல்லோரும் தமிழர்கள்.தமிழிசை அமுதத்தில் தமிழன் இல்லாமல் வெள்ளையனும்,சிங்களவ…

    • 13 replies
    • 2.4k views
  24. [31 - May - 2008] [Font Size - A - A - A] டிட்டோ குகன் லெபனானில் இலங்கை யுவதியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பெய்ரூட்டுக்கு அருகிலுள்ள பகுதியொன்றிலேயே கடந்த 25 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. சம்பவத்தில், 26 வயது இலங்கை யுவதியான ரசிகா திஸாநாயக்க என்பவரே உயிரிழந்திருப்பதாகவும், இவர் அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரான எஸ்.கே. ருஹுனுகே தெரிவித்தார். இவர் பிறந்தநாள் விருந்துபசார வீடொன்றிற்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கிறார். லெபனானில் அண்மையில் நடைபெற்ற…

    • 0 replies
    • 668 views
  25. வெம்பிளி primary பாடசாலையில் கல்வி பயின்று வரும் 7 வயதான நித்தியா ராசமணி எனும் மாணவி மரணப்படுக்கையில் உள்ள தாத்தாவை பார்ப்பதற்காக இலங்கைக்கு சென்றதால் அவரை பாடசாலையில் இருந்து நீக்கியுள்ளார்கள். Schoolgirl expelled for visiting dying grandfather May 30 2008 By Tom Lawrence A Wembley primary school is under fire after it threw out a seven-year-old pupil for visiting her dying grandfather in Sri Lanka. Nithya Rasamani was struck off the roll at Sudbury Primary School for making the trip to say goodbye to her elderly relative without official permission. Her distraught parents, Gunawathy and Egunouwathy, of Barley Close, Wembley, say they…

    • 0 replies
    • 781 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.