வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி மே-17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்திய ஒன்று கூடலில் புகைப்படத் தொகுப்பு படங்கள்
-
- 0 replies
- 598 views
-
-
இதோ ஒரு சில உதாரணங்கள் எவ்வாறு எமது எதிரி ஊடகங்களில் இடம் பிடிக்கின்றான் என்று. இதுவரை எம்மவர்களால் ஏதேனும் கட்டுரைகள் வரைபட்டதாக எந்த ஒரு ஆங்கில ஊடகங்களிலும் காண முடியவில்லை. ஆனால் பாருங்கள் எமது எதிரியால் எவ்வளவை சாதிக்க கூடியதாக உள்ளது சத்தமில்லாமல். மெற்றோ பத்திரிகையில் 5ம் பக்கத்தில் stuents see protest as social event என்ற தலைப்பின் கீழும் 15ம் பக்கத்தில் டேவிட் ஜெயராஜ் என்ற தமிழராளும் எழுதப்பட்டவற்றை வாசியுங்கள். மெற்றோ பத்திரிகை எங்கள் தரப்புக்(உங்கள்) கரு;த்துக்களை கேட்கின்றாரக்ள். இக் கட்டுரையின் கீழுள்ள மின்ஞ்சல் முகவரிக்கோ(torontoletters@metronews.ca, அல்லது தொலைபேசி, தொலைநகலிலோ தொடர்பு கொள்ளுங்கள். தமிழன் தோற்றுவிட முடியாது..... 1)http://edition.pagesuit…
-
- 1 reply
- 708 views
-
-
மெல்பேனில் 2 பேர் கைது. இந்த செய்தி உண்மையா?? news.com.au இல் போட்டு இருந்தார்கள்
-
- 29 replies
- 5.1k views
-
-
மெல்பேர்ண் நகரில் கொமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வந்த இந்தியா நாட்டின் 35 வயதுடைய அதிகாரி, 16 வயதுடைய அவுஸ்திரேலியா இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம். http://www.theage.com.au/news/commonwealth...2098465560.html AN INDIAN Commonwealth Games official has been charged over an alleged sex attack on a teenage cleaner at the athletes village. The 35-year-old man, a masseur, is alleged to have attacked the 16-year-old girl as she tried to clean his room about 10am on Monday. He is alleged to have tried to hug, kiss and fondle her. The man,who denied any wrongdoing, was charged yesterday with one count of indecent assault and one count of unlawful assault and…
-
- 5 replies
- 1.7k views
-
-
மெல்பேர்ணில் இனப்படுகொலை பற்றிய விரிவுரையாடல் Membership to Castan Center Monash University Law faculty The Castan Centre for Human Rights Law, in association with Holding Redlich and the Melbourne Writers Festival, is proud to announce: The 2009 Castan Centre Annual Lecture Justice Thomas Buergenthal Judge, International Court of Justice and author of A Lucky Child: A Memoir of Surviving Auschwitz as a Young Boy “The progression of international law in responding to genocide and other mass atrocities” 27 August 2009, 8.00pm RMIT Capitol Theatre, 113 Swanston Street Melbourne Part of the Big Ideas Series at the 2009 Melbourne …
-
- 0 replies
- 580 views
-
-
Public meeting: Hidden War - genocide of Tamils in Sri Lanka Melbourne Start: 19 Feb 2009 - 7:00pm Genocide of the Tamils is occurring in Sri Lanka. Over 250,000 Tamils are displaced and in the firing line of the Sri Lankan Army. Aid workers have been ordered out, hospitals and churches fired upon. Around the world Tamils and supporters are demanding an end to the massacres and justice for the Tamils. Featuring a speaker from the Tamil Youth Organisation. PLUS graphic film footage from Sri Lanka and from massive protests supporting Tamils across the globe. Old Church Hall, 10A Hyde St, Footscray. For info phone 0401 990 964, 0425 230 597 or 9639 86…
-
- 0 replies
- 840 views
-
-
மெல்பேர்ணில் சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்
-
- 2 replies
- 975 views
-
-
மெல்பேர்ணில் விமானம் மூலம் வானத்தில் கவனயீர்ப்பு திகதி: 05.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] அவுஸ்திரேலிய மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற "சுதந்திரத்துக்கான ஊர்திகளின் அணிவகுப்புக்கு" ஆதரவாக வானத்திலும் பதாகையொன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த விமானம் மூலமான கவனயீர்ப்பு நிழந்து கொண்டிருக்கையில்,மெல்பேர்ண் நகர மையப்பகுதியில் சிறிலங்கா பேரினவாதத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து -SRILANKA STOP KILLINGS TAMIL CIVILIANS" எனும் வாசகத்தை தாங்கி மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று பறப்பிலே ஈடுபட்டது. இதை மெல்பே…
-
- 1 reply
- 733 views
-
-
வார கிழமை சிறிலங்கா நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா அவுஸ்திரெலியாவில் பொய்யுரைக்க வருகிறார். தமிழர்களும் இவருக்கு எதிராகக் கவனயீர்ப்புச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் சென்ற வருடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா சிட்னி, கன்பரா, மெல்பேர்ண் போன்ற நகரங்களுக்கு பொய்யுரைக்க வந்தார். சிட்னி, மெல்பேர்ண், கன்பரா வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பினை நடாத்தி அவுஸ்திரெலியா வாழ் மக்களுக்கு இவரது பொய்முகத்தை வெளிப்படுத்தினார்கள்.
-
- 0 replies
- 1.4k views
-
-
மெல்பேர்ண்ணை உலுக்கிய அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள்) நேற்று (13-04-14) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை ந…
-
- 0 replies
- 621 views
-
-
-
மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம் – தற்கொலை என அகதிகள் அமைப்பு தகவல் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெல்பேர்னில் வா…
-
- 0 replies
- 565 views
-
-
மெல்பேர்ன் கைதுகளைத் தொடர்ந்து சிட்னியில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். A SYDNEY man has been charged with multiple terrorism charges over alleged links with the Sri Lankan terrorist organisation the Tamil Tigers. The 41-year-old was arrested this morning as part of an ongoing investigation by Australian Federal Police. He is due to appear at Sydney's Central Local Court and is expected to be extradited to Victoria at a later date. He has been charged with being a member of a terrorist organisation, providing support or resources to a terrorist organisation and making an asset available to a proscribed entity. The charges bring maximum …
-
- 32 replies
- 3.9k views
-
-
Tamil National Alliance - Victorian branch invites you for MAVAI SENATHIRAJA'S ( TNA Parliamentarian) public meeting. When: 29 November 2013 at 7pm. Where: St Jude's Community Centre, 49 George Street, Scoresby. PLEASE PASS THIS MESSAGE TO YOUR FAMILY AND FRIENDS —
-
- 0 replies
- 453 views
-
-
போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன். 08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார். நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே …
-
- 53 replies
- 7.1k views
-
-
-
- 81 replies
- 6.3k views
- 1 follower
-
-
மே 10 நோர்வேயில் ஈழத்தமிழரின் பொதுசன வாக்கெடுப்பு http://www.tamilvalg.com/Tamilvalg.pdf நோர்வேயில் எதிர்வரும் 10ம் திகதி ஞாயிறன்று ஈழத்தமிழர் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்ரவங்கர், துரண்ணியம் ஆகிய நான்கு நகரங்களிலும் வடநோர்வேயில் அஞ்சல் மூலமாகவும் நம்பகமான பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு நடுவர்களால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்படும். வாக்குச்சீட்டின் சரியான உள்ளடக்கமும் மேலதிக விபரங்களும் விரைவில் வெளியாகும். Infomøte: Torsdag 07.05.09 kl.19.00 på Grurud Samfunnshus தொடர்புகட்கு: http://www.tamilvalg.com
-
- 0 replies
- 1.9k views
-
-
Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) The release of the UN Panel Report on Sri Lanka estimates that tens of thousands of civilians were killed during the final stages of the conflict between Sri Lankan forces and the LTTE in 2009. The three-member panel found credible allegations that comprise five core categories of potential serious violations committed by the Government in the final stages of the conflict, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance. Navi Pillay, the UN High Commissioner for Human …
-
- 3 replies
- 951 views
-
-
http://govthamileela...er-rudrakumaran நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்கள் கனேடிய பல்கலாச்சாரத் தமிழ் வானொலியான சீ.எம்.ஆர். வானொலிக்கு வழங்கிய மூன்று நிமிட செவ்வியில், மே 18 2009ன் வரலாற்று நினைவுகள், ஈழத்தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் நாடுகள் எங்கிலும் பேணப்படல் வேண்டும். தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லப்படல் வேண்டும் என்றார். தமிழீழ தேசிய துக்க நாள் அனுட்டானம் பற்றிக் கருத்துரைத்த அவர், “தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தால் வாடி நிற்கும் நாளல்ல, எமது தேசம் சுமந்த துயர்களை நினைவில் கொண்டு நாம் எழுச்சி கொள்ளும் நாள், நமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், நாம் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசே …
-
- 5 replies
- 836 views
-
-
மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி Posted on May 16, 2022 by சமர்வீரன் 180 0 Video Player 00:14 மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
- 2 replies
- 369 views
-
-
Justice for the Genocide Victims of Tamil Eelam On Friday, May 18, 2012 Tamils of North America hold a Rally in front of UN Plaza To Commemorate the National Day of Mourning of Tamil Eelam And to urge the International Community to Investigate the Mass Atrocities, Human Rights Excesses, the Crime of Genocide, and the Disappearance of 146,679 people Committed by the Rulers of Sri Lanka in the period leading upto and directly following May 18, 2009. Venue: 860, 2nd Ave., New York, NY 10017 (E 47 St., Between 1& 2 Ave.) Mega Rally: 10:00 a.m. – 4:00 p.m. Procession: Starts at 4:00 p.m. ***************** …
-
- 0 replies
- 916 views
-
-
மே 18ஆம் திகதி நியுயோர்க் நகரில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல். பேருந்து ஒழங்குகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும் 416-291-7474, 647-822-8062, 416-829-1362, 416-561-5662, 416-854-4143, 416-519-7165, 514-400-6970
-
- 0 replies
- 764 views
-
-
மே 2 நாடு கடந்த தேர்தல் தொடர்பாக விபரங்கள் தேவை. 1.நாடுகள். 2.வாக்களிக்கும் இடங்களும் விலாசங்களும். நன்றி http://www.tgte.uk.net/
-
- 5 replies
- 1k views
-
-
அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதைய…
-
- 0 replies
- 709 views
-
-
மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் - டிரபால்கர் சதுக்கம் ஏப் 27, 2014 எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது. ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், 80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள்…
-
- 0 replies
- 617 views
-