வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
International Seminar on Ethnic Conflict in Sri Lanka an effort towards peace Organised by Global Peace Support Group – UK at University of East London Dockland Campus, University Way, London E16 2 RD on 22nd Saturday and 23rd Sunday March 2008 between 9am to 5.30 pm The seminar is designed to provide a platform for an international panel of speakers to air their opinion and provoke discussion with a view to finding a sustainable solution to the ethnic conflict in line with the international norm. There will be speakers including politicians and ministers from Sri Lanka Aust…
-
- 0 replies
- 909 views
-
-
தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா இளையோர் அறிவியற்கழகத்தின் பராமரிப்பு நிதித்திரட்டலுக்காக ஒரு நகைச்சுவை நடன நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய படலைக்குப் படலை புகழ் சாரு அண்ணா அவர்கள். மற்றும் தமிழ் இளையோரின் மேற்கத்தைய நடன நிகழ்ச்சிகளுடன் கலக்கும் நகைச்சுவைகளும் உங்களை அசத்த வருகிறது. விளம்பர இணைப்பு: http://www.youtube.com/watch?v=85rI0NiLoSU இணையத்தள முகவரி: http://www.tyo-uk.org/ilamkaatru
-
- 8 replies
- 1.8k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! ஒவ்வொரு வருசமும் மார்ச் 08 மகளிர் தினம் எண்டு கொண்டாடப்படுகிது. ஐரோப்பாவில இருக்கிற எனது அக்கா, மற்றும் அத்தானுடன் தொலைபேசியூடாக உரையாடி இதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறீனம் எண்டு கேட்டு அதை ஒலிப்பதிவு செய்து யூரியூப்பில ஒட்டி இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. ஒலிப்பதிவு இதைவிட நன்றாக செய்ய முடியவில்லை. கரகர சத்தம் வந்தால் மன்னித்துக்கொள்ளவும். நான் கதைக்கும்போது வொலியூம் உரத்து கேட்கின்றது. என்ட சத்தத்த கேட்டுப்போட்டு ஒருவரும் பயந்து போடாதிங்கோ. சும்மா ஒருக்கால் போன் எடுக்கும்போது திடீரென்டு இப்பிடி செய்தால் என்ன எண்டு நினைச்சுப்போட்டு இணைச்சது. புரபசனலாக திட்டமிட்டு செய்ய இல்லை. தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். நன்றி! …
-
- 3 replies
- 1.3k views
-
-
A strange party of ‘Tamils’ from London, set out for Sri Lanka on the 27th of February this year. Their journey was by Sri Lanka’s national carrier ‘Sri Lankan Airlines’ flight UL502. It would appear that the tickets of this party were funded through the generosity of the Sri Lankan government. The fact that the Sinhala government was willing to pay for these particular ‘Tamils’ and Muslims to visit Sri Lanka, shows that the Sinhala government there, has high expectations of these ‘Quislings’. No doubt it also indicates, that either Sri Lanka’s ‘intelligence’ services have failed or the Sri Lankan government’s staff in their High Commission offices in London have badly …
-
- 0 replies
- 2k views
-
-
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு 02.03.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அகவணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து நிலவரம் பத்திரிகையின் இணை ஆசிரியர் சண் தவராஜா வழங்கிய தலைமையுரை, ஐபிசி தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் வழங்கிய சுவிஸ் சமூகத்தில் நிலவரம் எனும் தலைப்பில் சிறப்புரை, மானுடம் சுடரும் விடுதலைக்காய் எனும் தலைப்பில் கவியரங்கம் என்பன இடம்பெற்றன. நூலகவியலாளர் செல்வராஜா தலைமைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிட்னி டமிழ்ஸ் பாருங்கோ ரொம்பவே சாத்திரத்தில் ஊறி போய் தான் இருக்கீனம் இதை இந்தியாவில் உள்ள சாத்திரிமாரும் நல்லாய் புரிந்து வைத்திருக்கீனம்.அட்டாகாசமான விளம்பரங்களை சிட்னியில் உள்ள இலவச பத்திரிகைகளிளும் வானொலிகளிளும் பிரசுரித்து இருக்கிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கேட்கும் போதும் அப்படியே அதிர்ந்து விடுவீர்கள் அநேகமன விளமபரங்கள் இப்படி தான் இருக்கும்.முகம் பார்த்து,கைரேகை பார்த்து,ஜாதகம் பார்த்து,கைபெரு விரல் அடையாளம் பார்த்து உங்களது எதிர்கால கடந்தகால பலன்கள் சொல்லபடும். விவாகரத்தா?குடும்பபிரச்சினையா?குழந்தை இல்லையா?வேலை இல்லையா?வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமா?குடியுரிமை கிடைக்க வேண்டுமா?வீடு வாங்க வேண்டுமா?காதலில் தோல்…
-
- 17 replies
- 2.9k views
-
-
The Sri lankan authorities in UK tried hard to stop this program organised by young Tamils youths in UK. But failed to stop it. A youngster invoved in the organisation said that he was not interested in politics but was annoyed of being accused by Sri Lanka authorities. ''If they are going to treat us like this, than how will they be treating the Tamil youths in Sri Lanka?'' . ''We must unite and work together, we must all attend this program and show the Sri Lankan authorities that they cannot bully us like this in UK''. http://www.uktamilnews.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
சுவிஸில் கடந்த வருடம் 600 தமிழர்கள் தஞ்சம் கோரினர் 27.02.2008 / நிருபர் குளக்கோட்டன் சுவிஸில் கடந்த வருடம் மட்டும் 600ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தஞ்சம் கோரியிருப்பதாக, சுவிஸ் இன்போ என்ற முன்னணி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்புபவர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டுமென, சுவிஸின் நிருவாக நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், வடக்கு ? கிழக்கை சேர்ந்த தமிழர்கள் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு போன்ற தென் பகுதியில் அமைதியாக வழ முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தமிழர்களின் அகதி தஞ்ச கோரிக்…
-
- 0 replies
- 742 views
-
-
அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு , இலங்கைக்கு திருப்பி அனுப்பவிருக்கும் நிலையில் உள்ளவர்களை தற்காலீகமாக நிறுத்தி வைக்குமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக விபரங்கள்: http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/
-
- 1 reply
- 978 views
-
-
-
ஜேர்மனியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயம் [22 - February - 2008] இலங்கையர் ஒருவர் ஜேர்மனியில் வைத்து இனந்தெரியாத கும்பலொன்றால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஜேர்மனின் தலைநகரான பேர்லினுக்கு தென்மேற்காக 210 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொஸ்லார்(goslar) நகரிலேயே புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கடுமையாகத் தாக்கப்பட்ட 43 வயதான இலங்கையர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், இவர்கள் இலங்கையரை அடித்து, உதைத்தது மட்டுமல்லாது ஊன்றுகோலாலும் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன், தாக்கப்பட்டவர் மூர்ச்சையடைத்…
-
- 7 replies
- 3.4k views
-
-
சிறீலங்கா அரசினால் பாதிக்கப்பட்ட தமிழர்களே கடந்த காலங்களில் சிறீலங்கா அரசாங்கத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அல்லது குடும்பத்தினரையோ உறவுகளையோ இழந்து போய் அதன் நேரடி சாட்சியங்களாய் இருக்கின்ற தமிழர்கள் உதவுங்கள் . tamils for justice அமைப்பின் ஊடாக எங்களிற்கு சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட படுகொலைகள் அனியாயங்களை இந்த உலகிற்கு வெளிக் கொண்டுவரவும் எமது போராட்டத்திற்கான நியாயத்தை தெரிவிக்கவும் உதவுங்கள். திருகோணமலையில் இலங்கை இராணுவத்தினால் 5 மாணவர்கள் மற்றும் பிரெஞ்சு தொண்டு நிறுவன பணியாளர்கள் 18 பேர்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லது உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய மின்னஞ்சல் sathiri@hotmail.com அல்லது தொ.பே இ…
-
- 0 replies
- 805 views
-
-
பிரான்சில் "ஈழமுரசு" வார ஏட்டின் "தைமுரசம்" நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில் தமிழின உணர்வாளர் இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 908 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையிலிருந்து "நம்பிக்கை" நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இலங்கை யிலிருந்து தமிழ் பத்திரிகையை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் உண்மையான நிலைமையினை வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த தமிழ் பத்திரிகையை இலவசமாக விநியோ கிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. "நம்பிக்கை" என்ற பெயரில் வெளியிடப்படவிருக்கின்ற இந்த பத்திரிகையை இலங்கையிலிருக்கின்ற தூதரகங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தெரியவருகின்றது. நாட்டின் நலனையும் உண்மையான நிலைமையினையும் கொண்டும்…
-
- 7 replies
- 2k views
-
-
தென்னாபிரிக்காவில் தமிழர்கள் -அன்பரசு- பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யா…
-
- 0 replies
- 1.1k views
-
-
அண்மைக் காலங்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களை நோக்கி புறக்கணி சிறீலங்கா என்பதன் கீழ் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் மூலம் சிறீலங்கா அரசு பெறும் பொருளாதார வருவாயைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் பணம் போருக்கு உபயோகமாவதைத் தடுக்க குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் புறக்கணிப்புப் பற்றி கருத்துப் பகரப்பட்டதுடன் இவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவும் கேட்கப்பட்டனர். ஆனால்.. லண்டனில் இருந்து வெளிவரும் வர்த்தக விளம்பரங்களை நம்பிப்பிழைக்கும் "ஓசிப்" பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் தற்போதும் சிறீலங்கா எயார…
-
- 16 replies
- 3.6k views
-
-
http://2cinaustralia.blogspot.com/2008/02/blog-post.html
-
- 0 replies
- 770 views
-
-
காதலிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். காதலிக்கும் என்றால் காதலியையோ அல்லது காதலரையோ மட்டுமல்ல... நமது பெற்றோரை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, உற்றார் உறவினர்களை, மனைவியை, பிள்ளைகளை, இந்த சமுதாயத்தை என நம்முடன் இருப்பவர்களை காதலிக்கும் காதலர்கள் அனைவருக்கும் இந்த வாழ்த்து சேரும். காதல் என்பது... நாம் பார்த்து பழகிய ஒரு நபர் நமக்கு ஏற்றவர், அவரது குணம், நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் நமக்கு பிடித்து அவர் இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை உணர்ந்து அவரை நேசிக்கும் அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது. காதல் பிறந்தாகிவிட்டது. அப்புறம் என்ன நமக்கு நாமே பேசி, அவரைப் பற்றியே சதா சிந்தித்து, நண்பர்களிடம் அவரைப் பற்றி மட்டுமேப் பேசி, அவரது சிந்தனையில் இருந்து வி…
-
- 7 replies
- 1.6k views
-
-
வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று …
-
- 1 reply
- 1.1k views
-
-
நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா...? மேலே படியுங்கள்... உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எதுன்னா? அது காதல் தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான். ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல... அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன். இனக்கவர்ச்சி தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம் பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது. சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும். நம்பிக்கையில்லாத தற்காலிக …
-
- 0 replies
- 1k views
-
-
திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு ! பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன. பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில ப…
-
- 25 replies
- 6.4k views
-
-
மகாத்மா ஒரு 'மாயை'பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 லண்டன்: மகாத்மா காந்தி ஒரு மாயை. வின்ஸ்டன் சர்ச்சில் என்று ஒருவர் இருந்ததே இல்லை....இது தான் பல இங்கிலாந்து நாட்டில் பலரது வரலாற்று அறிவாக உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்படித்தான் கூறியுள்ளனராம். மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், கிளியோபாட்ரா, புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வெறும் மாயை, கற்பனையான கதாபாத்திரங்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனராம். இங்…
-
- 16 replies
- 3.8k views
-
-
கனடாவில் நேற்று அதிகாலை தீ விபத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பலி [06 - February - 2008] கனடா மொன்றியலில் நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இவ்விருவரும் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த போதே வீடு தீப்பற்றி எரிந்த போது இவ்விருவரும் தீயில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த சின்னத்துரை கார்த்திகேயன் (57 வயது) அவரது மனைவியான கா.சரோஜினி (51 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது இவர்களது இரு புதல்வர்களும் வேலைக்குச் சென்று விட்டதால் அவர்கள் உயிர் …
-
- 2 replies
- 2.2k views
-
-
சிட்னியில் நான் கண்ட இன்னுமொரு புதுமை இதை நான் வாழ்நாளிள் ஊரில் காணவில்லை நீங்கள் யாராவதும் கண்டு இருப்பீர்களோ தெரியவில்லை,கேள்விபட்டுதானு
-
- 7 replies
- 2k views
-
-
சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள அவுச்திரெலியாவுக்கு வந்திருக்கிறார்கள். சில தமிழர்கள் (தமிழ், தமிழ்த் தேசியம் கதைக்கிறவர்களில் சிலர்)சிங்கள அணி விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக சிங்கக் கொடி பிடித்து, சிறிலங்காக் கொடி பதித்த உடை அணிந்து செல்ல தயாராக இருக்கிறார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பாங்ஸ்டவுண் என்ற இடத்தில் சிறிலங்கா அணியினர் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் எங்கட சூடு சுரணை அற்ற மானமிழந்த கேடுகெட்ட தமிழர்கள் நுளைவுச்சீட்டாக 5 வெள்ளி கொடுத்து பார்க்கச் சென்றார்கள். இந்த 5 வெள்ளிகள் சிங்களவர்களுக்கே சேகரிக்கப்படுகிறது. இது தமிழர்களைக் கொலை செய்வதற்கு உதவப் போகிறது. இதைவிட வெளினாடுகளில் வாழும் சிங்களவர்கள் பலர் நிதிசேகரித்து தற…
-
- 5 replies
- 2.1k views
-