வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
நியூசிலாந்தின் முதலாவது இலங்கை தமிழ் பெண் அரசியல்வாதி வனுஷி வால்டர் ராஜநாயகம் அவர்களுடன் ஒரு சந்திப்பு
-
- 4 replies
- 1.1k views
-
-
https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/ https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/?fbclid=IwAR110pn5OW5BRKJ3E_xtQ8Xeo_PQoiiGNUGJSnZ3aoYVeLOF9wb4aiGyu1w கேள்வி(1): எழுத்துத்துறைக்கு நீங்களா விரும்பி வந்தீர்களா அல்லது எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு வந்தீர்களா? நானாக விரும்பி இந்த எழுத்துத் துறைக்கு வந்தது கிடையாது. யாழ் இணையத்தின் வாசகியாகச் சென்ற எனக்கு அங்கு எழுதியவர்களின் எழுத்துக்களும், யாழ் இணையத்தின் மிகச் சிறந்த பகுதியான கருத்துக்களமுமே என்னை எழுதத் தூண்டியது எனலாம். கேள்வி (2): நீங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் எதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள்.இவைகளில் ஒன்றுக்கு…
-
- 35 replies
- 4k views
-
-
மொன்றியலிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 வயது தமிழ் சிறுமி அகால மரணமடைந்தார் லசாலில் வீட்டு தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி ! MONTAMIL CA4 hours ago 0 52 Less than a minute செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி வீட்டின் அடித்தளத்தில் சிக்கி உயிரிழந்தார். மொன்றியல் தீயணைப்பு படையினர் அந்த சிறுமியை வீட்டிலிருந்து வெளிய எடுத்து சுமார் 20 நிமிடங்கள்வரை முதலுதவி செய்து பின்னர் வைத்தியசாலைக்கு அந்த சிறுமி கொண்டுசெல்லப்பட்டார். தீக்காயங்களாலும் மற்றும் புகையை சுவாசித்ததாலும் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார் என்பதை மருத்துவசாலை ஒரு 11 மணியளவில் உறுதிசெய்துள்ளது. வீட்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொவிட்-19 தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு WHO பாராட்டு! உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து கூறுகையில், “கொவிட்-19 நம் உலகத்தை மாற்றியுள்ளது. இது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்து அவர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனிதர்களுக்கு என்ன திறன் உள்ளது என்பதை இது காட்டுகிறது” என கூறினார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்ற…
-
- 1 reply
- 646 views
-
-
கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மனோ மீது துப்பாக்கிச் சூடு: படுகாயத்துடன் அவசர சிகிச்சை July 28, 2020 கனடாவில் ரொறொன்ரோவில் பிரபல தமிழ் மொழிலதிபர் மனோ மீது அவரது வீட்டில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுமையாகக் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோவிலிருந்து கிடைக்கும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ரொறொன்ரோ நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இனந்தெரியாத சிலர் அவரது வீட்டுக்கு வந்ததாகவும், அவரது வீட்டின் முன்பாக வைத்து மனோ சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள மனோவுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டுவருதாகவும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் சிறிலங்கா அரசின் இனவழிப்பான கறுப்பு யூலை 83 நினைவாக கண்காட்சி.. Posted on July 23, 2020 by சகானா 219 0 ஈழத்தமிழரின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவாக யேர்மனியில் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும் , கண்காட்சிப் போராட்டங்களும் நடைபெற்றது. சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 83 இன் 37 ஆவது ஆண்டின் நினைவாக யேர்மனி டுசில்டோர்ப் மற்றும் லண்டவ் நகரமத்தியில் தமிழ் இளையோர் அமைப்பினராலும் யேர்மனி மக்களவையினராலும் நினைவுகூரப்பட்ட நிகழ்வின் ஒளிப்படங்கள். Video Player 00:19 …
-
- 5 replies
- 712 views
-
-
பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (சுதன்) என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார். 43 வயதான இவர் தனிமையில் வசித்துவந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். இவரது சடலம் அவரது அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் வியாழக்கிழமை காணப்பட்டது. தலை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக பாரிஸிலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. அதிக இரத்தப் பெருக்கினால் இவர் மரணமடைந்திருக்கின்றார். வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் இவருக்கு புதன்கிழமை பிரச்சினை ஏற்பட்டது. அதனையடுத்து இவர் வீட்டு உரிமையாளரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்…
-
- 0 replies
- 1k views
-
-
நவீன அடிமைத்தனம் 2019ம் ஆண்டுஏப்ரல் மாதம் 7ம் திகதி. லண்டன் லூட்டன் விமான நிலையம். ரொமானியாவில் இருந்து 20 வயது பெண், தனது குடும்ப கஷ்டம் தீரும் வகையில், தான் காத்திருந்த, நல்ல சம்பளத்துடன், பாக்டரி வேலை கிடைத்து, முதலாளி அனுப்பிய விமானசீட்டில் வந்து இறங்குகிறார். வீட்டினை நினைத்து கண்கள் கசிகிறது. அழைத்துப்போக, வந்தவர்கள் அவர்கள் நாட்டினை சேர்த்த இருவர். இருவரும் அண்ணன், தம்பி. கூட்டிப்போய் லண்டன் ப்ளும்ஸ்டேட் பகுதில் வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டனர். அங்கே இரண்டு ரொமானிய பெணகள் இருந்தனர். இவரை பார்த்து விட்டு, தமது அறைகளுக்கு சென்று விட்டனர், எதுவும் பேசாமல்.... என்ன அமைதியாக சென்று விட்டார்களே அன்று ஆதங்கம். அந்த பெண்ணின் கடவுச…
-
- 2 replies
- 1k views
-
-
ஜூலை கலவரத்தை நினைவுபடுத்தியும் நீதிகோரியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் July 25, 2020 இலங்கை அரசினால் 1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்குமான கண்டனத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் ஹைட்பார்க் கார்டன்ஸ், இலக்கம் 13 இல் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு 37 வருடங்கள் ஆன பிறகும் சர்வதேசம் இதனை இனப்படுகொலை எ…
-
- 0 replies
- 580 views
-
-
இலங்கை அகதி அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக செய்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார். இவரது அக…
-
- 1 reply
- 696 views
-
-
கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.! இலங்கையில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்க எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலை நிகழ்வான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்துள்ள கனடா பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ, அது குறித்த அறிக்கை ஒன்றை தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கறுப்பு ஜூலையில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை நாங்கள் மீட்டுப் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களையும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களையும் நாம் …
-
- 0 replies
- 555 views
-
-
’72 வருட தமிழினப் படுகொலை’ – பிரான்ஸில் கையெழுத்து போராட்டம் ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20ஆம் திகதி ஜுலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி வரை ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் கண்காட்சியொன்று நடத்தப்பட்டு வருகிறது. ‘தமிழர் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பெருந்தொகையான இளையோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் யுத்ததத்தின்போது இடம்பெற்ற படங்களைக் கண்ட பிரஞ்சு மக்கள் உடனடியாகவே தமிழின அழிப்பிற்கு எதிராக நீதி கேட்கும் கோரிக்கையில் கையொப்பம் இட்டு தங்களது …
-
- 0 replies
- 513 views
-
-
புலிகள்தான் தமிழர்கள்! தமிழர்கள்தான் புலிகள்!-செருப்படி பதில் கூறிய பெண்
-
- 9 replies
- 1.5k views
-
-
ஹொங்கொங் விவகாரம்: பிரித்தானியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும்- சீனா எச்சரிக்கை by : Anojkiyan ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், இதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளைத் எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது. லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக குறுக்கிடுகின்றது என கூறினார். ‘பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை, பிரித்தானியா சீனாவுக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்’ என லியு சியாமிங்…
-
- 0 replies
- 627 views
-
-
எனக்கருகில் எனது பிள்ளைகள் இருப்பதற்கு அனுமதியுங்கள்;- மருத்துமவனையிலிருக்கும் பிரியா அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உருக்கமான வேண்டுகோள் July 20, 2020 எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொள்வதாக பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். எனது உடல்நிலை குறித்து நான் கடும் வேதனையில் உள்ளேன் எனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்திருப்பதே அதனை விட அதிகவேதனையளிக்கின்றது என பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ்தீவில் தனது இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரியா உட…
-
- 0 replies
- 481 views
-
-
புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people
-
- 21 replies
- 2.9k views
-
-
வணக்கம் உறவுகளே சாதி எம் இனத்துக்கு பிடிச்ச ஒரு சணியன் என்று தான் சொல்லனும் 😓, சரி சொல்ல வந்ததை சொல்லுகிறேன் 🙏 அன்மையில் எனது மச்சாள் சாதி மறுப்பு திருமணம் செய்தா , ஆரம்பத்தில் மாமா இந்த திருமணத்த நடத்த விட மாட்டேன் என்று வில்லன் போல் நின்றார் , புலம்பெயர் நாட்டில் பிறந்த பிள்ளைகள் ஒரு முடிவு எடுத்தா அதில் பெரிசா மாற்றம் செய்ய மாட்டினம் , என்ர மச்சாள் திருமணம் செய்தா அந்த பெடியனை தான் செய்வேன் என்று விடா பிடியில் நின்றா , அத்தையும் மாமாவும் எவளவு சொல்லியும் மச்சாள் பெற்றோரின் சொல்ல கேக்கிற மாதிரி இல்ல , பல பிரச்சனைக்கு பிறக்கு அத்தையும் மாமாவும் திருமணத்துக்கு சம்மதிச்சு மகளின் திருமணத்த தமிழர்க…
-
- 98 replies
- 9.5k views
- 3 followers
-
-
கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தை கனடா நிராகரித்தது! by : Anojkiyan கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார். இதன்மூலம், கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் கடுமையான உறவுகளை புதிய தாழ்விற்கு தள்ளியுள்ளன. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கனடா-வன்கூவர் பொலிஸார், கைது செய்தனர். இதற்கு அமைய பதிலடி கொடுக்கும் வகையில், முன்…
-
- 0 replies
- 664 views
-
-
கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார். பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 2.2k views
-
-
அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது! by : Anojkiyan உலகிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவில், நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 61,848பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 890பேர் உயிரிழந்துள்ளனர். இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து பதிவான, நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், அமெரிக்காவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31இலட்சத்து 58ஆய…
-
- 0 replies
- 523 views
-
-
பரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண் சபை உறுப்பினராக தெரிவு பரிஸ்- பொண்டி நகரில் நடைபெற்ற நகரசபைக்கான தேர்தலில் வலதுசாரி La Republicanவேட்பாளரான Stephen Herve மேயராக வெற்றியடைந்துள்ளார். மேலும் பொண்டி தமிழ் மக்கள் சார்பாக அவரது கட்சிப் பட்டியலில் இணைந்து போட்டியிட்டவர்களில் ஒருவரான பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள், அதிகமாக வாழும், Seine-Saint-Denisபிராந்திய பொண்டி உட்பட பல நகர சபைகளில், உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத்தினை பின்னணியாக கொண்ட பலர் போட்டியிட்டிருந்தனர். ஆனால், அதில் பெரும்பாலானோர் வெற்றியடையவில்லை. https://athavannew…
-
- 5 replies
- 898 views
-
-
யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு. Posted on July 5, 2020 by சகானா 116 0 தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந் நகரமக்கள் பலவீனமான ஓர் இனத்தின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்து தமிழீழத்தின் விடுதலை வேட்கையை தமிழ் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்களான கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். Video Player 00:00 06:22 …
-
- 3 replies
- 1.4k views
-
-
லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள Monarch Parade-ல் நேற்று உள்ளூர் நேரப்படி சரியாக 4 மணிக்கு இரண்டு பேர் காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கணவன் கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திரு…
-
- 27 replies
- 4k views
-
-
24/04 மற்றுமொரு லண்டன் தமிழ் மருத்துவர் கொரோனாவிற்கு பலி! லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது - 48) என்ற இளம் தமிழ் மருத்துவரே இன்று (24.04.2020) கொரோனா தாக்கி பலியானார். மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார். பொதுவாக நோயுற்று வரும் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த அக்கரையோடு கவனித்துக் கொள்வது இவரது பண்பு. மருத்துவரைப் பற்றி அவரது மனைவி லிசா கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியு…
-
- 27 replies
- 3.9k views
-
-
புதன் முதல் வெள்ளி வரை 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையினை அடைந்துள்ள நிலையில், இந்த வார இறுதி மழை வர சாத்தியம் உள்ளதாலும், மக்கள், அல்லோல கல்லோலமாக கடற்கரைகளை நோக்கி படை எடுத்துள்ளார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல முடியாத நிலையில், வழக்கத்தினை விட மிக அதிகமான மக்கள் கிளப்பி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே வேளை, போதியளவு உணவு விடுதிகள் வியாபாரத்துக்காக திறந்து இல்லாததால், மக்கள் பசியுடன் அலைந்து திரிவதனையும், திடீர் சாண்டவிச் வியாபாரிகள் அறா விலைக்கு வியாபாரம் செய்ய கிளம்பி இருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளதாம். இன்று வெள்ளி, மிக அதிகமாக மக்கள் சென்றுள்ளார்கள். பெர்ன்மௌத் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கூடிய மக்கள், கொரோனா வைரசு எச்சரிக்கையினை மீற…
-
- 0 replies
- 951 views
-