Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இனறு பதிவர்கள்தான் சுயாதீனமான தமது எழுத்துகளால் பன்முக அனுபவங்களை நம் தேடல்களுக்கு இரையாக்குகிறார்கள். இந்த வகையில் அமெரிக்கத் தமிழன் என்ற பதிவில் நான் சுவைத்த பதிவொன்றை இங்கு நன்றியுடம் மீள் பதிவிடுகிறேன். இந்தப் புலம்பெயர்வாழ்வில் நம்மவர்களால் பெறப்பட்ட அனுபவங்கள் கோடானு கோடி. காசேதான் கடவுளடா! அமெரிக்காவில் கோவில்களை கட்டிக்குவிக்கிறோம். கோயிலில்லாத ஊரில் குடிபுகாதே என்று சொன்னதை வேதமாக கருதி, குடிபுகுந்த ஊரிலெல்லாம் கோவில் கட்டிக்குவிக்கிறோம். கோவில்கள்தான் எங்களின் நாளைய பொலிடிகல் சென்டராக மாற்றிவருகிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் வெளிநாட்டுகாரனுக்கு அர்த்த ராத்திரிகளில் ஆணி புடுங்கியும், செய்த தப்புக்கணக்கை அதிகோணலாக்கும் ஆடிட்டராகவும், ஏதோ ஒரு மருத்துவமன…

    • 1 reply
    • 989 views
  2. நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது .(MAY 13 )

  3. சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் 'சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்' அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு உங்களை அழைக்கிறது! துயருறும் எங்கள் தாயக உறவுகளை நாங்கள் மறக்கவில்லை – மறக்க மாட்டோம். கலை வடிவில் சமாதானம் பற்றிய எங்கள் கருத்தைப் பகிர்வோம். எங்கள் கூட்டுமுயற்சியில் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்க அணி திரள்வோம். நீங்கள் திறமை மிக்க ஓவியராக இருக்கவேண்டியதில்லை. ஓவியம் மூலம் திறமையைக்காட்டமுடியாவிட்டா

  4. http://img13.imageshack.us/my.php?image=boycot11.jpg பிரித்தானிய வர்த்தகர்களுக்கு தமிழ் இளையோர்கள் விடுக்கும் அவசர அழைப்பு அன்பான வர்த்தகப் பெருந்தகைகளே, இனவெறிச் சிங்கள அரசு தினம் தினம் கொடிய தாக்குதல்கள் செய்து எமது உறவுகளைக் கொன்று குவித்த வண்ணம் உள்ளது. தமிழர்களாகிய நாம் இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களைப் பாவிப்பதன் மூலம் எமது உறவுகளின் படுகொலைகளுக்குத் துணை போகும் குற்றவாளிகளாகி நிற்கின்றோம். எமது கைகளில் இருக்கும் இரத்தக் கறைகளைத் துடைப்பதற்கு நாம் விரைந்து செயற்படவேண்டிய காலம் இதுவே என்று உறுதி பூண்டு, இ;லங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பதன் முலம் எம் உறவுகளின் பாதுகாப்பிற்கு வழி கோலுவோம். கடந்த வாரங்களில் மக்களிடையே விழிப்…

    • 0 replies
    • 1.3k views
  5. ஒபாமா நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமந்தா பவர்க்கு உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் . இன்று தமிழ்நெட் வெளியிட்ட ஒரு செய்தி http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29050 அவருடைய வலைப்பதிவு தளம் : http://samanthapower.blogspot.com/2007/10/...e-03292004.html மினஞ்சல் முகவரி : samanthajpower@gmail.com இந்த மினன்சலை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் பதிவில் ( NOTE: This email is used for the mailing list ONLY! ) எண்டு பதித்துள்ளார் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் உயிரிழப்பு அபாயங்களையும் எல்லோரும் எழுதுங்கள். நானும் எழுதுகிறேன்

  6. CTC மாநாட்டில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா ? ரமணன் சந்திரசேகரமூர்த்தி பிரித்தாளும் இராஜதந்திரத்தில் கைதேர்ந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தமிழர் தரப்பை பிளவுபடுத்தி சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் “ஒன்றுமில்லாத தீர்வினை தமிழர்கள் மீது திணிப்பதில்” பெரு வெற்றிகளை கண்டு வரும் நிலையில் நாங்கள் இன்னும் இன்னும் எங்களுக்குள்ளான மோதல்களை தீவிரப்படுத்தி பிளவுபட்டு எம்மினத்தின் அழிவிற்கு துணைபோகும் செயல்பாடுகளையே அதிக வீச்சுடன் செய்து கொண்டிருக்கப் போகின்றோமா என்ற கேள்விகள் இப்போது தவிர்க்க முடியாமல் எம்மத்தியில் எழுகின்றன. யுத்தக் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேசத்தின் பார்வையில் குற்றவாளியாக அடையாளப்…

    • 0 replies
    • 1.3k views
  7. உங்கள் கருத்துக்களை முன்வைத்து உண்மையை உணர்த்துங்கள். http://blog.amnestyusa.org/asia/how-did-sr...in-this-crisis/

    • 0 replies
    • 1.1k views
  8. இதையும் சற்று பாருங்கள் Trade: A New Leverage Events of the past month have, understandably, taken a heavy toll on the global Tamil community. What I find difficult to comprehend, however, is the re-emergence of the 'slave mindset', which was supposed to have faded in our most recent sacrificial, glorious history. The p rimary argument for apathy is that with the Tigers' conventional military loss, we Tamils have exhausted all available leverage in negotiating with the Sri Lankan state for equal rights. When I mention trade as a leverage, many point to the 'boycott', of which I am already aware. Indeed, lately, all Diaspora-owned shops and restaurants …

    • 1 reply
    • 2.5k views
  9. You can see the live Black July Remembrance from London live here http://www.vakthaa.tv

  10. வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டது 03 நவம்பர் 2013 வீசா விண்ணப்பத்தாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப்பணம் அறவீடு செய்ய பிரித்தானியா திட்டமி;ட்டிருந்தது. 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணைப் பணமாக அறவீடு செய்ய தி;ட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனையை கைவிடுவதற்கு தற்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிக ஆபத்தான வீசா விண்ணப்பதாரிகள் என்ற வகையீட்டின் அடிப்பiயில் விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் பிணைப்பம் அறவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

  11. ஆஸியில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தீ வைத்து தற்கொலை முயற்சி 10 ஏப்ரல் 2014 அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று சிட்னியில் உள்ள ஹோம்புஸ் நைட் வீதியில் இடம் பெற்றுள்ளது . மேற்படி நபர் 60வீத எரி காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.; தற்போது கோமா நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த ஜனர்தணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரே இவ்வாறு தீ வைத்துள்ளார் . நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய அகதி அந்தஸ்து நிரகரிக்கப்படுள்ளதக் அறிவிக்கப்பட்டதும் இவர்; தீ வைத்துள்ளதாக தகவல் தெரிந்துள்ளது. http://www.globaltamilnews.ne…

  12. கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Bo…

  13. செவ்வாய், அக்டோபர் 5, 2010 ஆஸ்திரேலியாவின் சீருடற்பயிற்சி ஆண்கள் அணி பொதுநலவாயப் போட்டிகளில் தமது முதலாவது தங்கத்தை இன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மையத்தில் பெற்றுக் கொண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜோசுவா ஜெபெரிசு, பிரசாந்த் செல்லத்துரை, சாமுவேல் ஒஃபோர்ட், லூக் விவட்டோவ்ஸ்கி, தொமசு பிச்லர் ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பெற்றனர். இவ்வகைக்கான தங்கப் பதக்கங்களை முன்னதாக கனடா அணி நான்கு முறையும், இங்கிலாந்து அணி இரண்டு முறையும் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெல்பேர்னில் இடம்பெற்ற போட்டிகளில் ஆத்திரேலிய அணி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. "சீருடற்பயிற்சி வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள். விளையாட்டுக்களைத் தொடங்குவதற்கு இது உந்துசக்தியாக விள…

    • 3 replies
    • 889 views
  14. பிரித்தானியாவில் 25 பிரதமர்களையும் பல உலகத்தலைவர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் ஒக்ஸ்பேட். அங்கு அனுமதி பெற்று படிப்பது என்பது பலரின் ஆசையாக இருந்தாலும் பலருக்கு தகுதி இருந்தாலும் சரியான வாய்ப்பு அமைவது ஒரு சிலருக்கே. ஆண்டு தோறும் இளநிலை பட்டப்படிப்புக்கு 17000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரை கிடைக்கப் பெறும் பல்கலைக்கழகத்தில் வெறும் 3200 இடங்கள் தான் நிரப்பப்பட முடியும். எதிர்காலத்தில் ஒக்ஸ்பேட்டுக்கு நுழைய விரும்புபவர்களுக்கு இப்பதிவின் மூலம் 5 வழிகளைக் காட்டுகிறது பிபிசி. ராகுலன் என்ற இந்த 17 வயதான தமிழ் இளைஞன் 2011 கல்வியாண்டில் ஒக்ஸ்பேட்டில் படிக்க தெரிவாகி இருக்கிறான். அவன் தனது இந்தத் தெரிவிற்கு பெற்றோரின் ஊக்குவிப்பமே முதன்மை எ…

  15. டென்மார்க்கில் (Facebook)

  16. நான் தனிப்பட்ட தேவைக்காக சிட்னி வந்திருந்தேன் வரும் போது சுண்டல் மற்றும் கந்தப்பு ஆகியோரை தொடர்பு கொண்டிருந்தேன்.என்னால் போக்குவரத்து பிரச்சினையாலும் மற்றும் சில தவிர்க்கமுடியாத தனிப்பட்ட வேலையின் காரணமாகவும் இந்த மூறை மாவீரர் தினத்துக்கு செல்ல முடியவில்லை.கந்தப்பு என் தொலை பேசி இலக்கத்தை அரவிந்த அண்னாவிடம் கொடுக்க அரவிந்தன் அண்னா அடிக்கடி தொடர் பு கொண்டுகொண்டு இருந்தார்.நேற்று இரவு 7 மணியளவில் தானும் கந்தப்புவும் புத்தனும் என்னை சந்திக்க வருவதாக கூறினார்.அத்துடன் எனது வீட்டுக்கருகில் சுண்டலின் வியாபார ஸ்தாபனம் இருப்பதாகவும் கூறினார். உடனே சுண்டலுடன் தொடர்புகொண்டு அவரின் சில விபரங்களை கூறினேன் அவரை சந்திக்க வருகிறேன் எனவும் கூறினேன் சுண்டலை சந்திக்க செல்லமுதல் அரவிந்தன் …

    • 49 replies
    • 5.5k views
  17. இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 500,000 யூரோக்களுக்கு மேல் செலவு – அறிக்கையில் தகவல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பா…

    • 0 replies
    • 636 views
  18. முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம். 19 மே 2011, 13:45 க்கு பூநகரி நல்லூர் மகா வித்தியாலயம்ஆல் . வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் ! 18 May, 2011 by admin அநேகமாக எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும் உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ் ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும். உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள், தமது மடிக் கணணியை(Laptop) உபயோகிக்கும் போது, உங்கள் ரூட்டரின் பெயரையும் பார்ப்பார்கள். அதில் நீங்கள் எதை எழுதினாலும் அவர்களுக்கும் அது காட்டும். எனவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான வாசகங்கள…

  19. சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று. ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்! ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

  20. புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே) மனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன்னும் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும். இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும், கலை கலாச்சார விழுமி…

  21. Started by putthan,

    அண்மையில் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது,வெஸ்டர்ன் யூனியிலோ(மார்க்ஸ் குறைந்த ஆட்கள் படிப்பது அங்கே என்று நம்மன்ட சிட்னி டமிழ்ஸ் சொல்லினம்)பிள்ளை சொன்னா சீ சீ நான் சிட்னி யூனி என்றா,என்ன கோர்ஸ் என்று பிள்ளையை கேட்டபோது அவா சொன்னா வைனல் இயர் லோ செய்யிறன் என்றா.எனக்கு நல்ல விருப்பம் கோர்ஸ் நல்ல இன்றஸ்சா இருக்கு மாஸ்டர்சும் செய்ய வேண்டும் அப்ப தான் நல்ல வேலைவாய்பு எடுக்கலாம் என்று கூறினா,நானும் ஓம் ஓம் நல்ல வேளை இங்கே எடுக்கலாம் என்று சொன்னேன். பிள்ளை உடனே இங்கே வேலை பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை(அப்பன்மார் வெளிநாடு வாரதுக்கு எத்தனி ஏஜென்டில காசு கொடுத்து தலை மாற்றி காலை கை பிடித்து வெளிநாடு வந்த கதை இவையளுக்கு எங்கே தெறிய போகுத…

    • 15 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.