Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு! நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நெதர்லாந்தில்-நீரில்-மூழ/

  2. நுண்ணறிவுக் கூர்மை தேர்வில் ஐன்ஸ்டீனையும் விஞ்சிய தமிழ்ச் சிறுமி! ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ – Intelligence Quotient) அளவிடுவதற்காக நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரித்தானியாவில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் அல்பேர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் வில்லியம் ஹோக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார். கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிவரும் பதினோரு வயதே ஆகும் ஹரிப்பிரியாவிடம் செய்தியாளர்கள் நேர்காணல் மேற்கொண்டபோது…

    • 2 replies
    • 1.7k views
  3. யாழ் இளைஞர் சுவிற்சலாந்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு July 29, 2019 யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிற்சலாந்து சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சொலத்தூண் பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் பாலத்திற்கு மேலாக நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த வேளை கால் இடறி ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. #யாழ் #இளைஞர் #சுவிற்சலாந்து #ஆற்றில் மூழ்கி #உயிரிழப்பு http://globaltamilnews.net/2019/127508/

  4. வாத்தியாரின் பெருமை கன காலத்தின் பின் என் பழைய நண்பன் வாத்தியாரை வழியில் கண்டேன் என்ன செய்கிறார்கள் பிள்ளைகள் என்றேன் கொச்சம் கூனை நிமிர்த்தியபடி சொன்னார் மூத்த மகள் டொக்டராம் இரண்டாவது மகள் இம்முறை டொக்டர் படிப்புக்கு பல்கலைக்கழகம் தெரிவாம் கடைசிப் பையனை பற்ரி கதைக்கவே இல்லை என்ன செய்கிறார் கடைசி பையன் என்றேன் ஓ அவனா சரித்திரம் சமூகக்கல்வி என்று ஏதோ படிக்கிறான் கவிதை கத்தரிக்காய் என்று அது வேற அவருக்கு சோறு போடுமாம் என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை என்றார் அப்போ இருந்த வாத்தியாராய் இப்போ இவர் இல்லை என்று எனக்குள்ளே முழுமுணுத்தபடி மெல்ல நகர்ந்தேன் . புலம் பெயர் நாடுகளில்…

    • 6 replies
    • 1.9k views
  5. கடந்த ஆண்டு குடும்பத்தோடு மொரோக்கோ ( Morocco ) போய்வந்தது. ஆனால் அதை பயனாக கட்டுரையாக எழுதும் மனநிலை இல்லை ஆதலால் அங்கு நடந்த ஒருசில விடயங்களை மட்டும் எழுதுகிறேன். அங்கு மூன்று நகரங்களுக்குச் சென்றிருந்தோம். முதலில் சென்றது ( Rabat ) ராபற் என்னும் நகருக்கு. அங்கு நாம் தங்கி இருந் இடம் மெதீனா (medina ) என்று அழைக்கப்பட்டது. சுற்றிவர பிரமாண்டமான கோட்டைச் சுவர்கள் போன்ற மதில்களின் உள்ளே வீடுகள் தொடராக அமைக்கப்பட்டிருந்தன. முற்காலத்தில் படையெடுப்புக்களுக்குப் பயந்து,தம் பெண்கள் பிள்ளைகளைக் காப்பதற்காக இப்படியான அமைப்புக்களையே மொறோக்கோ இன மக்கள் கட்டியிருந்தார்கள். வீடுகள் நாற்சார் வீடுகள் போல் தொடராகக் கட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கான வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கு …

  6. தமிழ் மாணவி உட்பட 4 மாணவர்கள் டொரோண்டோ கல்விச்சபையில் உச்ச புள்ளிகள் பெற்று சாதனை. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக (ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும், அறிமுகப் படுத்தவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று Toronto கல்விச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக(ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் நான்கு மாணவர்கள் மட்டும் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த நான்கு மாணவர்களில் எவ…

    • 0 replies
    • 870 views
  7. இந்த உலகத்தில் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது, உலகத்து இளைஞர்கள் பல கனவுகளுடன் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள், ஆனால் ஈழத்தை பொறுத்த வரையில் அதுவும் யாழ்ப்பாணத்து இளைஞர்களை உங்களின் எதிர்கால கனவு என்ன? லட்சியம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் ஜரோப்பாவிலிருக்கும் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்பதுதான். இது சரியா? தவறா? ஆரோக்கியமானதா? இலையா? என்பதை கடந்து வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், பணத்தில் மிதக்கிறார்கள் என்ற எண்ணம்தான் ஈழத்திலிருக்கும் தமிழ் இளைஞர்கள் மனதில் உயர்ந்திருக்கின்றது. உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள துன்ப, துயரங்களை அங்கு சென்றால் மட்டுமே உணர முடியும். இப்படி வெளிநாடு என்றால் அங்கு சொகுசு …

  8. லக்ஸ்மன் கதிர்காமர் கொலை சம்பவம்; ஜேர்மனியில் வழக்குத் தாக்கல் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, மு.ப. 11:36 Comments - 0 2005ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்ட, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அந்நாட்டு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜீ.நவநீதன் என்ற சந்தேகநபர் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் என்றும், லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்குத் தேவையான புலனாய்வு தகவல்களை சேகரித்தவர் இவரென்றும் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் ஜேர்ம…

  9. கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் கனேடிய பிரதமர் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கறுப்பு ஜூலை என்பது நாட்டில் பல தசாப்தங்களாக அமைதியின்மை மற்றும் அதிகரித்து வ…

  10. நூற்றுக்கணக்கான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்ற கப்பல் உடைக்கப்படவுள்ளது! இறுதியுத்தக் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வன்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வன்கூவர் தீவை அடைந்தது. அதன்பின்னர் குறித்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரு…

  11. விசேட விமானம் மூலம் இலங்கையர்களை திருப்பியனுப்பியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன் புறப்பட்டுள்ளதாக த அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது. 20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அ…

  12. வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.தமிழகத்தில் இருந்து பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார். மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணை…

    • 5 replies
    • 1.9k views
  13. கறுப்பு ஜுலை – பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி லண்டனில் சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன…

  14. கனேடிய பிரதமருக்கு, தபால் அட்டை அனுப்பும் போராட்டம்! கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடுகடந்த த…

  15. Started by karu,

    • 0 replies
    • 1.3k views
  16. தாய் மொழியில் கையெழுத்து இடுவது அவமானம் இல்லை, அடையாளம் : இது பற்றிய குறும்படம் https://bit.ly/31UfZF1 இன்றைய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நம் தாய் மொழியையும் நம் பாரம்பரியத்தையும் மறந்து மேற்கத்தைய வாழ்வை நோக்கிச் செல்கிறோம். இந்த போக்கை மாற்றும் வகையில் தொடர்ந்து பல சமூக சேவையில் ஈடுப்பட்டு இருக்கும் நடிகர் ஆரி “தாய்மொழியில் கையொப்பம் இடுவோம்” என்னும் ஓர் முழக்கத்தை துவங்கியுள்ளார். இந்த வருடம் ஜீன் மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30வது தமிழர் திருவிழாவில் தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவது என முழக்கத்தை துவங்கி, வட அமெரிக்க தமிழ் சங்கப் பேறவையுடன் இணைந்து 1119 பேரை வைத்து தமிழில் கைய…

  17. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிழக்கு அணி என்று ஒன்றும் இல்லை !! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சிலரால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என நாத.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களையும் ஊடகங்களையும் விழிப்பாக இருக்குமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சில விசமிகளால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசா…

  18. கனடாவுக்கும் ஆவா ( வந்துவிட்டார்கள் ) …. எங்கட ஆவா சூரன்கள் கனடாவுக்கும் குடி பெயர்ந்து விட்டார்கள் போல இருக்கே .. Link: http://newjaffna.com/2019/06/24/2835/ கனடா போயும் திருந்தாத தமிழ்க்காவாலிகள்!! சங்கிலி அறுத்து பிடிபட்டது எப்படி?? June 24, 2019June 24, 2019 Yalini 0 Comments தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ் வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள். குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பக…

    • 3 replies
    • 1.4k views
  19. கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1) வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது, 2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும…

  20. இங்கிலாந்தில் பொதுமருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள் (GPs) ஒரு பதிவுசெய்யப்பட்ட நோயாளிக்கு என்று வருடத்துக்கு 150 பவுன்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். இவர்களின் பதிவுப்பட்டியலில் உள்ள பெயர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவை போலிப் பதிவுகளாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள். இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுசீ…

  21. கனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்ஜெனஸ் MP Garnett Genius ; அவர்களால், கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டுஅபிவிருத்திக்கான பாராளுமன்றக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும்ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவரலாற்றுச் சிறப்புமிக்க வரைபுபின்வருமாறு: தற்போது செயற்பாட்டிலுள்ளவெளிநாட்டு அலுவல்கள் மற்றும்சர்வதேச முன்னேற்றத்திற்கானகுழுவால், கனடிய நாடாளுமன்றத்திற்குவழங்கப்படும் கோரிக்கை வருமாறு: 1. சிறீலங்காவில் வன்முறைகள் மற்றும்பேர்ரினால் பாதிப்புற்ற அனைவருக்கும்எமது கவலையைத் தெரிவிக்கிறோம்.2. அண்மைக் காலத்தில் சிறீலங்காவில்முஸ்லிம்களை இலக்குவைத்துநடத்தப்படும் தாக்குதல்களைக்கண்டிப்பதுடன், அடிப்படை மனிதஉரிமைகளை மதித்தவாறு இ…

    • 1 reply
    • 1k views
  22. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 2014ம் ஆண்டுக்கு பிற‌க்கு வ‌ந்த‌ எம் த‌மிழ் உற‌வுக‌ளை நாடு திரும்பி போகும் ப‌டி டென்மார்க் அர‌சாங்க‌ம் அறிவித்துள்ள‌து 😓, த‌மிழீழ‌த்தில் வ‌சிக்கும் உற‌வுக‌ளுக்கு , நேரில் சென்று சொன்னாலும் புரியாது , போனுக்காள் சொன்னாலும் புரியாது / ப‌ல‌ ல‌ச்ச‌ம் காசு க‌ட்டி புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ர‌ போகிறோம் என்று ஒற்ற‌ காலில் நிக்கின‌ம் என்ன‌ செய்ய‌லாம் உவையை / ஜ‌ரோப்பா நாடுக‌ளுக்கு வ‌ந்து அவ‌ங்க‌ள் நாட்டுக்கு பிடிச்சு அனுப்பி விட்டா , அல்ல‌து நாட்டை விட்டு போக‌ சொன்னா ப‌ல‌ ல‌ச்ச‌ம் காசு உற‌வுக‌ளுக்கு தான் ந‌ட்ட‌ம் 😉/ உண்மை நில‌வ‌ர‌த்தை சொன்னா ந‌ம்பின‌ம் இல்ல‌ / நான் எப்ப‌டி ந‌ல்லா இருக்கிறேனோ அதே போல‌ தான் எம் உற‌வுக‌ளும் ந‌ல்ல…

  23. மரணத்தை வெல்வது சாத்தியமே? மரணத்தை வெல்வதென்றால் என்ன? நீங்கள் உங்களுடைய அதே ஆளுமையுடன் அதே உருவத்துடன் சமகால நடப்புகளை எதிர்கொண்டு உரிய முறையில் அவற்றை முகாமைத்துவம் செய்வதுவும் , இதுவரை காலமும் உங்களுக்கு நடந்த , நீங்கள் பங்குபற்றிய சகல விடயங்களையும் ஞாபகத்தில் வைத்திருந்து ( இது உங்களின் ஆளுமையின் பகுதி என்பதும் கவனிக்கத்தக்கது) செயலாற்றுவது தானே. அவ்வாறாயின் நீங்கள் மரணத்தை வென்று விட்டீர்கள். வேறொன்றுமில்லை Netflix இல் நேற்று ஒரு படம் பார்த்தேன் , வெகு நன்றாக எடுத்திருக்கிறார்கள். கற்பனை வளத்தின் நேர்த்தியும் நிதர்சனத்துடன் அது ஒத்திசையும் வகையும் மெல்லிய மனித உணர்வுகளின் சங்கமமும் என - நன்றாக இருந்தது. சுருக்கமாக …. காதலில் திளைத…

  24. வணக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானங்கள் சம்மந்தமாக புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Structures of Tamil Eelam: A Handbook” எனும் ஆவண நூலினை சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி வெளியிடவுள்ளோம். இந்நிகழ்வு 09/06/2019 அன்று வென்ற்வேர்த்வில் Reg Byrne சமூக நிலையத்தில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நிகழவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு, இளைஞர்களின் முயற்சிகளை ஊக்குவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம். தமிழினவழிப்பின் தசாப்தத்தினைக் கடந்து நிற்கும் இவ்வேளையிலும், கட்டமைப்புச் சார் தமிழினவழிப்பு மறைமுகமான ரீதியிலும், பகிரங்கமான முறை…

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.