வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
-
- 6 replies
- 2.8k views
-
-
கனடா இலக்கிய தோட்டம் - கவிஞர் இந்திரனின் கவலை கவிஞர் இந்திரனின் இரண்டு பதிவுகள் Indran Rajendran added 4 new photos. இலக்கிய உலகம் அரசியலை விஞ்சி விட்டது ------------------------------------------------------------------------------ கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்ட உலகத் தமிழ்க் கவிதைகள் ”எமது மொழிபெயர் உலகினுள் – IN OUR TRANSLATED WORLD” நூலில் நான் எழுதிய “மியூசியம் “எனும் கவிதையை வ.ஐ. ச ஜெயபாலன் பெயரில் வெளியிட்டு இருக்கிறது.. அதன் முதற்பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்தது. இரண்டாம் பதிப்பு விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ளது. முதற்பதிப்பின் நன்றிக் குறிப்பில் அ.முத்துலிங்கம் ” தொகுப்பில் கவிதைகளை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய 78 கவிஞர்களுக்கும் நன்றி” என்ற…
-
- 5 replies
- 2k views
-
-
தூய தமிழ்ச்சொற்கள் தமிழை விரும்பும் சீனப் பெண் !! தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க. “நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்று புன்னகைக்கிறார் நிலானி. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத்…
-
- 3 replies
- 474 views
-
-
-
- 2 replies
- 599 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் பெற்றுத்தந்த தமிழன்! பன்னாட்டு Mathematical Olympiadல் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் சிட்னி வாழ் தமிழர் சேயோன் ராகவன், SBS தொலைக்காட்சியில்: http://www.sbs.com.au/…/Australian-maths-whiz-grabs-gold-in… http://www.sbs.com.au/news/video/488998979715/Australian-maths-whiz-grabs-gold-in-International
-
- 4 replies
- 464 views
-
-
பருத்தித்துறை மக்களுக்கு என்ன நடந்தது! சுமந்திரன் கடும் அதிர்ச்சி! இன்று மாலை பருத்தித்துறையில் இடம்பெற்ற சுமந்திரனுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியால் மிகப் பிரமாண்டமாக நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வெறும் 50ற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருந்துள்ளனர். அதுவும் பிரதேசசபை உறுப்பிர்கள் சிலரும் அவர்களது பிள்ளை குட்டடிகளுமே பெருமளவாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனால் சுமந்திரன் பெரும் அதிர்ச்சியுற்றளார். மக்களை விசரர்களாக நினைத்து தாங்கள் செய்வதை தமிழ்மக்கள் பார்த்திருக்க வேண்டுமே தவிர வேறொன்றும் செய்யக் கூடாது என்ற நினைவில் ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது தொடக்கம் அரசாங்கத்திடம் இலவச வாகனம் வாங்கியது வரை துரோக வேலைகள் செய்ததால்…
-
- 4 replies
- 610 views
-
-
அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், உலகில் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய றூக்வூட் மயான நிலையத்தில், தமிழீழ மண்ணின் மைந்தர்களை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்னறலில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவுநாளும், நடுகல் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. இன்று பி.பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது இழந்த உறவுகளையும், அதனைத் தொடரந்து இன்றுவரை சிறிலங்கா அரசினால் தொடர்ந்தும் அழிக்கபட்டுவரும் அனைத்து மக்களையும் நினைவில் நிறுத்தி மலர்அஞ்சலி செலுத்தினார்கள். மலர் அஞ்சலியை திருமதி கிருஸ்ணா nஐகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேஐர் சலிமின் அன்புச் சகோதரியும் பிரபல வானோலி அறிவிப்பாளருமான திருமதி சோனா பிரின்…
-
- 0 replies
- 297 views
-
-
கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத் தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது… சமீபத்தில் சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும…
-
- 0 replies
- 292 views
-
-
அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் அருகில் ஓகியா என்ற மாவட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி போன்று 8 அடி உயரம் கொண்ட சிலை வடிவமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் 1000 பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20,000 ஆயிரம் சதுர அடி அளவில் இக்கோவில் உருவாக்கபட்டுள்ளது. இந்த கோவில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவில் முகப்பு பகுதியில் கோபுரமும் சாமி சன்னதிக்கு முன் கொடி மரம் அனுமன்,விநாயகர் போன்ற சிலைகள் வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கோவிலின் திறப்பு விழா மற்றும் பூஜைகள் வரும் ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 2-தேதி வரை நடத்தபட உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/cana…
-
- 0 replies
- 511 views
-
-
July 24, 2015 தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள் : பிரதமர் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள் முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திருகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்த வகையில் இத் தேர்தலில் எ…
-
- 1 reply
- 341 views
-
-
அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும…
-
- 0 replies
- 367 views
-
-
கனடா மொன்றியல் வல்மொறின் முருகன் கோவில் வருடாந்த ரத பவனியில் அலையாக திரண்ட பக்தர்கள் கூட்டம், மலையின் உச்சியில் விற்றிருக்கும் முருகனை தரிசித்து தமது வேண்டுதல்களை நிறைவுசெய்தனர், - See more at: http://www.canadamirror.com/canada/46572.html#sthash.wXikUTRk.dpuf https://www.youtube.com/watch?v=WAsOQ31obsQ http://www.sivananda.org/temple/ http://www.sivananda.org/encamp/
-
- 11 replies
- 1.8k views
-
-
இயன் கிரு கரண் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு சென்ற: இயன் கிரு கரண் ஹாம்பர்க்கின் பொருளாதாரத் துறையின் செனட்டர் ஆகிறார்.. ஹாம்பர்க்கின் தலைமை தொழிலதிபரான இயன் Kiru கரணின் வாழ்க்கை முன்னேற்றம் ஜேர்மனியின் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகிறது... 1939 ல் பருத்தித்துறையில் பிறந்த இயன் கிரு கரண், புலமைப் பரிவசில் பெற்று, பிரித்தானியாவில் London School of Economics பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.. பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஆங்கில பிரஞ் கொள்கலன் கம்பனி ஒன்றில் பணியாற்றிய அவர் 3000 ஜேர்மன் மார்க்குடன் 1970ல் ஜேர்மனில் குடியேறினார்.... அங்கு, கரண் ஒரு சைவ உணவகத்தில் பாத்திரம் கழுவும் ஒரு தொழிலாளியாக ஜேர்மனியில் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் கொள்கலன்கள் …
-
- 2 replies
- 473 views
-
-
ஷோபா சக்தி சிறுவனாக இருந்த போது, விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தார். பின், அதிலிருந்து வெளியேறி, எழுத்தாளராகவும், நடிகராகவும் அவதரித்து உள்ளார். சமீபத்தில், பிரான்சில் நடந்த, உலக பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், அவர் நடித்த, 'தீபன்' திரைப்படத்திற்கு 'பால்மே டோர்' விருது வழங்கப்பட்டது. இந்த, தமிழ் - பிரெஞ்சு படத்திற்கு அளிக்கப்பட்ட விருது, அந்த விழாவின் தலைசிறந்த அங்கீகாரம். 'தீபன்' திரைப்படம் பற்றியும், தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பார்வை குறித்தும், பத்திரிகையாளர் ரஞ்சிதா குணசேகரனுக்கு, ஷோபா சக்தி அளித்த பேட்டி: தீபன் படத்தில், அந்தோணிதாசன் இயேசுதாசன் என, உங்க ளுடைய உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்? ஷோபா சக்தி என, அழைக்கப்பட்டாலும், என் உண…
-
- 9 replies
- 692 views
-
-
செஞ்சோலை படுகொலை http://www.pathivu.com/news/41609/74//d,view.aspx
-
- 0 replies
- 2.2k views
-
-
2015 International Mathematical Olympiad இல் சேயோன் ராகவன் தங்கப்பதக்கத்தை ஈட்டி, ஆஸ்திரேலியாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். சேயோனுக்கு எமது வாழ்த்துகள். https://www.imo-official.org/participant_r.aspx?id=23227 International Mathematical Olympiad Results may not be complete and may include mistakes. Please send relevant information to the webmaster: webmaster@imo-official.org. IMO-OFFICIAL.ORG facebook
-
- 6 replies
- 727 views
-
-
யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் (கனடா கிளை) ---------------------------------------------------------------------------------------------------- வரும் யூலை 25ம் திகதி 10.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க (கனடா கிளை) அங்குரார்ப்பணம் ஸ்காபரோ மக்கள் மைய மாநாட்டு மண்டபத்தில் (Scarborough Civic Centre Auditorium - Council Chamber) இடம்பெறும். பல்கலைக்கழக பழைய மாணவர்களும் ஆசிரியர்களும் தவறாது சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். மேலதிகத் தகவல்களுக்கு: Dr. K. Theivendirarajah (theivendirarajahk@hotmail.com) Dr. S. Gnaneshan (gnaneshan@hotmail.com) S.Srikathirkamanathan (skathir26@yahoo.com) Inaugural meeting flyer 2015JUAA_Canada_first_flyer…
-
- 0 replies
- 432 views
-
-
"சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி” [Friday 2015-07-10 19:00] உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில் வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம் வரலாறு கலை பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமெ…
-
- 0 replies
- 756 views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2015 – ஒஸ்னாபுறுக், யேர்மனி By காவியன் on July 12, 2015No Comment 11.7.2015 சனிக்கிழமை யேர்மனியின் வடமாநிலங்களில் உள்ள தமிழாலயங்களின் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மிகச் சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனி ஒஸ்நாபுறுக் நகரில் நடைபெற்றது. யேர்மனியக் கொடியேற்றப்பட்டு பின் தமிழீழக் கொடியேற்றப்பட்டது. அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இத் தமிழாலயங்களின் மாணவ மாணவிகளால் மிகச் சிறப்பாக அணிநடை நிகழ்வுகள் நடைபெற்றது அணிநடையாக வந்த மாணவர்கள் கொடிமரியாதை செய்த காட்சி உணர்வுபூர்வமாக இருந்தது. அத்தோடு விளையாட்டுக்கள் முட…
-
- 0 replies
- 378 views
-
-
கடந்த மாதம் எனது பாடசாலையில் என்னுடன் படித்த கிட்டத் தட்ட 20 நண்பர்களை ஒன்றாக லண்டனில் சந்தித்தேன். இவர்களில் பலர் இங்கிலாந்தில் இருந்தார்கள் நான் ஒரு சிலரையே முன்பு பார்த்திருந்தேன். ஒரு சிலர் கனடா, அவுஸ்திரேலியா, ஸ்ரீ லங்கா நாடுகளில் இருந்தும் வந்திருந்தார்கள். 200 வரையான மாணவர்கள் 1983ம் ஆண்டு பாடசாலை வாழ்க்கையை முடித்து வெவ் வேறு திசைகளில் பயணித்தோம். சிலர் நாட்டுக்காக தங்களை தியாகம் செய்தார்கள். புலிகளின் உயர் நிலை உறுப்பினர்களாகவும் இருந்து மாவீரர் ஆனார்கள். இவர்களுடன் ஒரே வகுப்பறையில் இருந்து படித்ததை நினைத்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன். பலர் பல்வேறு துறைகளில் உள்ளனர். ஒரு சிலர் சூதாட்டம் போன்ற தங்களை கட்டுப்படுத்த முடியாத செயல்களில் இறங்கி சகலதையும் இழ…
-
- 2 replies
- 440 views
-
-
BTF தேர்தலும் தலைமையக் கைப்பற்ற முனையும் வியாபாரிகளும் : மதி 07/11/2015 இனியொரு பிரித்தானியத் தமிழர் பேரவை என்ற லண்டனை மையமாகக் கொண்டு செயற்படும் அமைப்பின் தலைவரைத் தெரிவு செய்யும் கூட்டம் 12.072015 அன்று நடைபெறவுள்ளது. அதனை ஒட்டி அந்த அமைப்பின் ஆதவாளர்கள் செயற்பாட்டாளர்கள் சார்பில் மதி எழுதிய குறிப்பு கீழே தரப்படுகிறது. குறிப்பான எந்தச் செயற்பாடுமின்றி வெறித்தனமான சுலோகங்களோடு மட்டும் அரசியல் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவோடு (TCC) ஒப்பிடும் போது பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு(BTF) அடிப்படை வேலைத்திட்டம் ஒன்று உள்ளது. இதனால் செயற்திறனுள்ள பலர் BTF இல் இணைந்து செயற்பட்டனர். அடிப்படைக் கோட்பாடுகள் எதுவுமின்றி பிரித்தானியத் தமிழர்…
-
- 3 replies
- 406 views
-
-
வாழைக் குலையும் லண்டன் தமிழ் அப்புக்காத்துகளும் : சோளன் அப்புக்காத்தும் விதானையும் என்றால் ஊரில் நினைவுக்கு வருவது சாராயப் போத்தலும் வாழைக்குலையும் தான். கோர்ட் கேஸ் வெற்றி என்றதும் சோளனின் மாமா அன்னலிங்கர் அப்புக்காத்துவுக்கு ரெண்டு வாழைக்குலையும் ஒரு சாராயப் போத்திலும் அரை குறை உசிரோட சேவலும் கொண்டுபோய்க் குடுத்ததை குடும்பத்தோடு அமர்ந்து பெருமையாகச் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்குக் கண்டியளோ. 83 ஆம் ஆண்டு 13 ஆமிக்காரன் சாகிறதுக்கு மூன்று வருசம் முதல் சோளன் வெறும் 7 வயதுக் குழந்தை என்றாலும் சேவலின் மீதிருந்த அனுதாபத்தால் மாமாவின் கதை இன்னும் ஞாபகத்தில் உள்ளது. தமிழனின் பரம்பரையில வந்த இளம் அப்புக்காத்துகள் லண்டனில ஆபீசு வைச்சு ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் சேவை ப…
-
- 1 reply
- 712 views
-
-
லண்டனில் வாராவாரம் இடம்பெற்று வரும் தமிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியொன்றின்போது பந்தொன்று நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதில் இளம் தமிழ் கிரிக்கட் வீரர் ஒருவர் மரணித்துள்ள சம்பவமொன்று சறே சேர்பிற்றன் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டியொன்றில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழகத்தின் பத்மநாதன் பாவலன் என்ற 24 வயதுடைய வீரரே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார். மானிப்பாய் பரீஷின் சக வீரர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் கிரிக்கட் சமூகத்தினையும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் சேர்பிட்டன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. பந்தின…
-
- 12 replies
- 779 views
-
-
வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி விழாவிற்கு சுமார் 500 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி அழகு ராணி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நடுவர்கள் பலவிதமான போட்டிகளையும் நடத்தி, அவர்தம் திறமைகளை கண்டறியும் உத்திகளையும் மேற்கொண்டார்கள். இறுதியில் செல்விகள் தீப்தி ஞானேஸ்வரன், விதுசாயினி பரமனாதன்,சுயிரபி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் தட்டிக்கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. http://www.canadamirror.com/canada/45636.html#sthash.xLMKmbg8.dpb…
-
- 16 replies
- 1.4k views
-
-
நெதர்லாந்து தமிழமுதம் இசைக்குழுவில் நீண்டகாலமாக கொங்கோட் இசைக்கலைஞனாக செயற்பட்ட யோகா நேற்று அகால மரணமடைந்துள்ளார். இவர் தாயகப்பாடல்களிற்கான இசைப்பயணத்தில் பல வருடங்களாக பணியாற்றியிருந்தார். இவ் இசைக்குழுவிற்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இவ் இசைக்குழுவோடு இறுதிவரை உறுதியாகப் பயணித்த தேசத்தை நேசித்த கலைஞன் இவர் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும். http://www.pathivu.com/news/41148/57//d,article_full.aspx
-
- 0 replies
- 832 views
-