சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கருத்துக்களம் என்றால் என்ன...எமக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் எமக்கு தெரியாதவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படும் ஒர் ஊடகம் தானே...கருத்துகளை கருத்தால் வெல்வது தானே பண்பு...ஆனால் இங்கே பலர் தமக்கு ஆதரவாக கருத்துகளை எழுதா விட்டால் துரோகி என்பதும்,திட்டுவதும் இது ஆரோக்கியமானாதா?...ஒருவரது கருத்துகளை நம்மால் கருத்துக்களால் வெல்ல முடியா விட்டால் பிழை நம்மிடம் தானே இருக்கிறது என்பதை ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்...ஒரு விடயத்தில் எல்லோரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா உதாரணத்திற்கு வீட்டில் கூட நீங்கள் ஏதாவது சொன்னால் அதற்கு எதிராக ஒருவராவது கருத்து சொல்வார்கள் தானே...ஏன் உங்கள் ஜந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது!...இது பற்றிய உங்கள் பயனு…
-
- 20 replies
- 1.9k views
-
-
புலம்பெயர் நாட்டில் அல்லது இலங்கையில் ஒரு அறக்கட்டளை அல்லது தொண்டுநிறுவனம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? அதிலுள்ள சட்டச்சிக்கல்கள் என்ன? மேலதிக விபரங்கள் தேவை தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறுங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
வணக்கம் எல்லோருக்கும்.இங்கு பல தம்பதிகள் இருக்கினம்.அதாவது நீங்கள் உங்கள் துனையுடனோ அல்லது உங்கள் துனை உங்களுடனோ பேசிய முதல் விடையம் அல்லது வசனம் எது.முதல் முத்தம் மாதிரி. பலருக்கு இது கட்டாயம் நினைவில் இருக்கும்.பலது சவாரசியமாகவும் இருக்கும்.சிலது அந்தரங்கமாகவும் இருக்கலாம்.மிகவும் அந்தரங்கம் என்றால் அதை தவிர்க்கலாம்.
-
- 34 replies
- 2.7k views
-
-
யப்பா!!! எவ்வளவு படிக்க வேண்டியுள்ளது? http://www.youtube.com/watch?v=YFREuV-ou6A&feature=related http://www.youtube.com/watch?v=C7g3NDXcfz8&feature=related http://www.youtube.com/watch?v=I1wJ4kw5UA0&feature=related http://www.youtube.com/watch?v=bdrSLODNenI&NR=1
-
- 7 replies
- 1.5k views
-
-
ஊர் புதினத்தில் நிழலியினால் இணைக்கபட்ட ஒரு செய்திக்கு பின்னூட்டம் இடுவதற்காக இதை எழுதிக்கொண்டிருக்கும் போது தான் சமூக சாளரத்தில் இணைத்தல் நல்லது என்று தோன்றியது....யாழ்பாணத்தில் அதிகரித்து செல்லும் குற்றம்கள் பற்றி இன்று பரவலாக கதைக்க படுகிறது.. இப்படியான குற்றம்கள் அதிகரித்து செல்வதன் பின்னணியில் வெளிநாட்டு பணமும் ஒரு காரணியாக இருக்கிறது...இதனை எத்தனை பேர் ஏற்று கொள்கிறீர்கள்? ..நாம் வெளிநாட்டில் இருந்து குளிர் மழை வெயிலில் உழைத்து எமது உறவுகளிற்கு பணம் அனுப்புகிறோம்.அவர்களாவது கஷ்ட படாமல் சந்தோசமாக இருக்கட்டும் நாம் இழந்த சந்தோசம்களை அவர்கள் அனுபவிக்கட்டுமே என்ற ஆசை எங்கள் எல்லாருக்கும் இருக்கும்..அதற்கு..நாம் அனுப்பும் பணம் வெளிநாட்டு இருந்து பணம் வருகிறது என்னும் பெ…
-
- 2 replies
- 956 views
-
-
Why we do, what we do, and how we can do it better - Tony Robbins
-
- 0 replies
- 772 views
-
-
பிறந்ததில் இருந்து பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் நாய்கள் மத்தியில் வளர்ந்த பெண் குழந்தை இன்று நாயாகவே வாழ்கிறாள். இப்படியான கொடூரங்களும் இந்த உலகில் குழந்தைகளுக்கு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.
-
- 9 replies
- 1k views
-
-
காதல் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் கட்டாயம் இருந்து இருக்கும்..இன்று நீங்கள் திருமணம் குழந்தை என்று வாழ்க்கையில settle ஆகி விட்டாலும் கடந்த கால காதல் நினைவுகள் உங்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சிலரிற்கு அது தான் இப்போதைய சோகம்களை மறப்பதர்க்கான ஒரு மருந்து ஆகவும் அமைந்து இருக்கும்..உங்களில் சிலரது காதல் வெற்றிகரமான திருமண வாழ்க்கையிலும் முடிந்து இருக்கும்..சிலரது காதல் தோல்வியில் முடிந்தும் இருக்கலாம்....எல்லாருக்குமே வாலிப வயதில் காதல் வந்து தான் இருக்கும்..அப்படி இல்லை எனில் ...... பெண்கள் சிலர் சொல்லலாம் நான் ஒருவரையும் காதலிக்க வில்லை என்று..ஆனால் ஒரு அழகான ஆணை. ஓரக்கண்ணால் side அடித்தாவது இருப்பீர்கள்.. நீங்கள் முதல் உங்கள் காதலை சொல்லும் போது உங்களி…
-
- 7 replies
- 10.4k views
-
-
ஏழில் செவ்வாய் உள்ள ஆண் அல்லது பெண் எப்படியான குற்றம் உள்ளவரை திருமணம் செய்யலாம்.. இங்கு உள்ளவர்கள் அனேகமானவர்களிற்கு திருமணம் ஜாதகம் பார்த்து தான் நடந்து இருக்கும்..இதில் உங்களிற்கு நிறைய அனுபவம்கள் இருக்கலாம்..உங்களிற்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இது எப்படியான தாக்கத்தை திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தும்,,..சிறு வயதில் இருந்து..அம்மா நீ ஏழில் செவ்வாய் யாரையுமே காதலித்து போடாதை என்று..பயமுறுத்தி கொண்டு இருப்பார்..இப்போது சாத்திரி மார்களோ..உனக்கு பெண் தேடி தான் பிடிக்கணும் எங்கேயும் ஒருத்தி தான் இருப்பா..என்று சொல்லுகிறார்கள்..எனக்கு இது எதுமே புரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்களன்..plz .................
-
- 48 replies
- 13.2k views
-
-
வணக்கம் அனைவருக்கும் என்னடா இவள் எப்ப பார்த்தாலும் சமுதாயம்,பெண்ணடிமை பற்றியே எழுதுகிறால் என நினைக்காதீர்கள்...இச் சமுதாயத்தில் நான்,நீங்கள் எல்லோரும் ஒரு அங்கம் ஆன படியால் இச் சமுதாயத்தை பற்றிய எனது கருத்தினை எழுதுகிறேன்...தயது செய்து ஆண்களோ,பெண்களோ உங்கள் மனதிற்குபட்டதை எழுதுங்கள்...தலைப்போடு சம்மந்தப்பட்டதாய் மட்டும் எழுதுங்கள். நமது சமுதாயத்தில் ஒரு ஆண் குழந்தையை கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தும் பெண் குழந்தையை கொஞ்சம் அடிமையாகவுமே வைத்திருக்கிறோம்...ஒரு 15 வயதிற்கு மேற்பட்ட ஆண் பிள்ளை தனது நண்பர்களுடன் எங்கேயாவது சுற்றி விட்டு எத்தனை மணிக்கு வீடு வந்தாலும் வீட்டில் பெரிதாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள் அதே நேரம் ஒரு விபரம் தெரிந்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண் சற…
-
- 33 replies
- 4.1k views
-
-
சைவத் திருமணச் சடங்கு 'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டி…
-
- 4 replies
- 2.4k views
-
-
காலங்காலமாக பெண்கள் அரசியல், சமூகம், குடும்பம் என்று எந்தப் பின்னணியைத் தளமாக எடுத்துப்பார்த்தாலும் பகடைகளாகவும், பலியாடுகளாகவும், சுமைதாங்கிகளாகவும் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய நீண்ட பட்டியலுக்கு உரித்துடையவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்குமே முதல்தரமான முடிவெடுக்கும் சக்திகளாக இல்லாமல் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட இயங்கு சக்திகளாகவே பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகிறார்கள். சில ஆண்கள் கூறுவார்கள் பெண் என்பவள் ஆணினால் பாதுகாக்கப்படவேண்டியவள். இந்த வாதம் அண்மைக்காலங்களில் மிகுந்த கேலிக்குள்ளாகியிருக்கும் விடயம். கற்காலத்தில் பெண்களையும், குழந்தைகளையும் (அதாவ…
-
- 55 replies
- 5.1k views
-
-
டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும் பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும். எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார். நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள்.…
-
- 10 replies
- 6.4k views
-
-
சித்திரவதை: ஓர் உளவியல் பார்வை. போரில் தோற்றுபோன எதிரி நாட்டு வீரனை சிங்கத்தின் எதிரில் தள்ளி, அவன் அதனோடு போராடி, அடிபட்டு, மிதிபட்டு, கடிபட்டு, காயம் பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி செத்து மடிவதை ஏதோ ஒரு விதமான கேளிக்கையாக பார்த்து மகிழ்ந்த ரோமானியர்கள். கொல்லை, கொலை, பாலியல் வல்லுறவு, ராஜ துரோகம் மாதிரியான தவறுகளை செய்த ஆண்களை நடுதெருவில் நிறுத்தி மாறுகால், மாறுகை வாங்கும் அரேபியர்கள். வேதம் ஓதுவதை தற்செயலாக கேட்டு விட்டாலும், பெண்கள், அடிமைகள், சூத்திரர்கள் மாதிரியான ~கீழ்நிலைகாரர்களின்~ காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும் என்று போதித்த ஆரியர்கள். அரசுக்கு எதிராக பேசினால் அவனை பைத்தியம் என்று பட்டம் கட்டி, சிறையில் அடைத்து, தனிமையில் அவனை போட்டு வாட்டி வதைக…
-
- 1 reply
- 944 views
-
-
-
பெற்ற தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள் கைது சென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை [^] வேப்பேரி போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார். இவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்மு…
-
- 0 replies
- 630 views
-
-
பெண்களுக்கு எதிராகக் கண்மூடித்தனமாக கணனித்தாக்குதல் நடாத்தும் நெடுக்காலபோவானுக்கு எதிராக பகிரங்க மடல் நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் திரு நெடுக்காலபோவான் இக்கருத்தை வெளியட்டது எந்தகைய ஆதாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது? யாழ்களத்தில் நின்று நிலைத்து எழுதாவிட்டாலும் கூட எப்போதுமே அவதானித்தும் நிதானித்தும் தத்தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மீது நெடுக்காலபோவானின் கண்மூடித்தனமான கணனித்தாக்குதல் இது. பெண்களின் அமைதியையும் நிதானத்தையும் ஏளனமாகவும் அதே நேரம் ஆண்களின் வக்கணையை பலமென்றும் பக்கசார்பாக கருத்தைக் கொண்டுள்ள நெடுக்காலபோவான் தொடர்ந்து பெண்களை தாக்கி எழுதும் பாணியை கைவிடவேண்டும் இல்லாவிட்டால் விரும்பத்தகாத முறையில் பெண்களின் எதிர்…
-
- 37 replies
- 3.8k views
-
-
என் மகனை கராத்தே வகுப்புக்கு அனுப்ப விரும்புகின்றேன். கராத்தே சொல்லிக் கொடுக்கும் இடத்தில் யோகாவும் (யோகாசனம்) சொல்லிக் கொடுக்கின்றனர். ஒரு 5 வயது சிறுவரை யோகாக்கு அனுப்புவது சரியா? யோகா தீவிரமான உணர்வுகளை மழுங்கடித்து சாமியார் மாதிரி மாற்றி விடுமா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு. இந்தச் சந்தேகம் சரியா? பொதுவாக வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ விரும்புகின்ற எனக்கு, அவனை யோகா போன்ற ஒன்றின் மூலம் மழுங்கடிக்க முயல்கின்றேனா என்ற பயம் இருக்கு, இதில் உங்கள் யாருக்கேனும் அனுபவம் உண்டா? உங்களில் யாரேனும் யோகா பயின்றோ அல்லது உங்கள் பிள்ளைகளை யோகா வகுப்புக்கு அனுப்பியோ அனுபவம் இருக்கா? நன்றி
-
- 13 replies
- 3.5k views
-
-
உண்மையான அர்த்தம் என்ன..? ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்....???
-
- 4 replies
- 1.7k views
-
-
மனசே சரியில்லை...பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றுமே சரி வருதில்லை...எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டு கொண்டு போகுது...என்ன செய்யலாம் என்றே தெரியல்ல...சின்னனில் இருந்து படிப்பு ஒழுங்காய் வரவில்லை...ஒரு மாதிரி தட்டு தடுமாறி வெளிநாடு வந்து தட்டு தடுமாறி வேலை எடுத்தால் அதிலையும் ஒழுங்காய் நிலைக்க முடியல்ல...மாறி,மாறி இரண்டு மூண்டு வேலை செய்து கடைசியில் அந்த வேலையும் போட்டுது...புது வேலையும் எடுக்கெலாமல் இருக்கு...பேசாமல் கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆவோம் என பார்த்தால் ஒருதரும் மாப்பிள்ளை தாறங்களில்லை...தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...சாக வேண்டும் என நினைத்தாலும் தற்கொலை செய்ய பயமாய் இருக்கு...என்ன செய்யலாம் என யாராவது ஒரு ஜடியா தாங்கோ...புண்ணியமாய் போகும்.
-
- 22 replies
- 9.3k views
-
-
ஆண் பெண் நட்பு பற்றி இளந்தலைமுறையினரின் பார்வை ‐ சொக்கன் இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் மூன்று விதமான தலைமுறையினர் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.1984‐1985 வரை புலம்பெயர்ந்த தமிழர்களில் 50வயதிற்கு மேற்பட்டு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரக் குழந்தைகளைக் கண்டவர்களாகவும், திருமணத்திற்குரிய வயதை அடைந்த பிள்ளைகளைக் கொண்டவர்களாக ஒரு தலைமுறையினரும்.இiளுஞர்களாக திருமண வயதை அல்லது பருவ வயதை அடைந்த வயதுப்பிரிவினர் இரண்டாவது தலைமுறையினராகவும்,குழந்தைகள் அல்லது சிறுவர் என்ற மூன்றாவது தலைமுறையினராகவும் இருந்து வருகின்றனர். இன்றைய சமகால இளந்தலைமுறையினர் தமது அடுத்த வாழ்நிலையான திருமண வாழ்க்கை பற்றி சரிவரப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்…
-
- 0 replies
- 2k views
-
-
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்...பொதுவாக எங்கட ஆட்கள் ஊருக்குப் போறதென்டால் இங்கே போய் உடுப்புகள் வாங்குவார்கள் அங்கே கொண்டு போவதற்கு...உடுப்பு மட்டும் இல்லை வேற பொருட்களூம் தான்...அங்க இல்லாததை வாங்கினால் பரவாயில்லை அங்க இருக்கிற சாறீயையே இங்கேயும் விலை கொடுத்து வாங்குவார்கள்...பிறகு அங்கோ போய் அங்கையும் சாறீ வேண்டுவார்கள் இங்கே கொண்டு வாறத்திற்கு...ஏன் இப்படி செய்கிறார்கள்? ஊருக்குப் போறதென்டால் மட்டும் இல்லை ஜரோப்பிய நாடுகளூக்கு,கனடா,அமெரிக்கா போன்ற நாடுகளூக்குப் போறதெண்டாலும் அப்படித் தான் செய்கிறார்கள்[.அங்கே இருக்கிறதையே இங்கேயும் வாங்குவது]..எங்கட ஆட்கள் மட்டும் தான் அப்படி செய்கிறார்களா? அல்லது பொதுவாகவே மனிதனின் குணம் இது தானா? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள…
-
- 7 replies
- 1.3k views
-
-
பொதுபோக்குவரத்து ஊடகங்களில் பயணம் செய்யும் போது வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களுக்கு மற்றும் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை ஆக்கிரமிக்கும் மற்றவர்கள் விட்டுக்கொடுப்பது வழமை. இன்னும் சிலர் மேற்கண்டவர்களுக்கு ஒதுக்கப்படாத இடங்களாக இருந்தாலும் ஒரு நல்லெண்ண அடிப்படையில் தங்கள் இடங்களை விட்டுக் கொடுப்பது வழமை. வயதானவர்களை, மாற்றுத்திறனாளிகளை மற்றும் குழந்தைகளோடு வருபவர்களை இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவது போல்... பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களை அவ்வளவு இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவதில்லை. இது எமக்கு மட்டுமல்ல.. பலருக்கும் பிரச்சனையாக இருப்பதால் பிபிசி வரை விடயம் வந்துவிட்டது. குறிப்பாக …
-
- 24 replies
- 2.7k views
-
-
எங்கள் சமுதாயம் முன்னேற வேண்டுமாயின்; பல்கலைக்கழகப் புத்திஜீவிகளின் பார்வைப் புலம் விரியவேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-04 14:31:11| யாழ்ப்பாணம்] 02.06.2010 அன்று வலம்புரியில் வெளியான ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழக மருத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரை யாளர் வைத்திய கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படு கின்றது.-ஆசிரியர் மீண்டுமொருமுறை எனது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுத்த வலம்புரி ஆசிரியர் தலையங்கத்திற்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். 02.06.2010 அன்றைய ஆசிரியர் தலையங்கம் எம் சமூகத்தைக் காக்கப் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளிடம் இறைஞ்சி நிற்கிறது. நானும் ஒரு பல்கலைக்கழக ஆசிரியன் என்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிர்வாணமே ஆயுதம் எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட…
-
- 4 replies
- 1.4k views
-