Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தானில் அல்ஹைதா பழங்குடியினர் மோதலில் 50 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ளது வாகிர்ஸ்தான். ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பின்லேடனின் அல்ஹைதா தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இந்த பகுதியில் ஏற்கனவே உள்ள பழங்குடியினர் அந்த தீவிரவாதிகளுக்கு முதலில் உதவி செய்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் உருவானது. செவ்வாய்க்கிழமை பழங்குடி இனத்தவர்களுக்கும் அல்ஹைதா தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சரமாரியாக ராக்கெட்டுகளை வீசினார்கள். பல மணி நேரம் நடந்த இந்த தீவிர சண்டையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அல்ஹைதா மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிக…

  2. . பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மரணம். லண்டன்: பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95. மராட்டிய மாநிலம் பதான்பூரில் 1915ம் ஆண்டு பிறந்த இவரது மாடர்ன் ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட ஹூசேன் சர்ச்சைகளில் சிக்குவதிலும் பேர் போனவர். கிறிஸ்டி பற்றி இவர் வரைந்த ஓவியம் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார். நட…

  3. வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. உள்ளுர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு குறித்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. தென்கொரிய துறைமுகத்தில் அணு ஆயுதம் கொண்ட அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை வடகொரியா தலைநகரான Pyongyang பகுதியில் இருந்து மற்றுமொரு ஏவுகணையொன்றும் ஏவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1341045

  4. ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி http://viduthalai.in/new/home/archive/12270.html

  5. பாகிஸ்தானின் மறைமுகப் போர்: அத்வானி மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மும்பையில் மூன்று இடங்களில் புதன்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை எல்.கே.அத்வானி வியாழக்கிழமை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தனது மென்மையான போக்கை கைவிட வேண்டும். புதன்கிழமை மும்பையில் நடந்த சம்பவத்துக்குப் பிறகாவது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் இல்லை என்ற நிலையை இந்தியா எடுக்க வேண்டும். பயங்கரவாத்தின் வேர்களை களைய…

  6. தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன். இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது. பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது. வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன. பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரை…

  7. பாகிஸ்தானில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு நாடெங்கிலும் உள்ள சிறைகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் 6 ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை கடந்த டிசம்பரில் மாற்றப்பட்டதை அடுத்து, ஒரே நாளில் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினம் இதுவேயாகும். தலிபான்களால் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சுமார் 150 பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, இதுவரை 40 பேருக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150317_pakistanhang

  8. கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் கனடியர்களின் பிரயாணத் தேவைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த பிறகு இது தொடர்பாக கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து தற்போது கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 26முதல் அமுலுக்கு வரும் பின்வரும் விசா வகைகள் நுழைவு விசா வணிக விசா மரு…

  9. இந்தியாவில் மரண தண்டனையை நிறுத்துமாறு சர்வதேசம் வேண்டுகோள் வீரகேசரி இணையம் 8/21/2011 12:06:31 PM பிரிட்டன், அமெரிக்கா, கனடா, இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்களும் கல்விமான்களும் மற்றும் தத்துவஞானியான நோம் சொம்ஸ்கியும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இது இவ்விதமிருக்க மகேஸ்டட்டானி, மகாஸ்வெட்டாதேவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இந்தியாவில் மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து பத்திரிகைக்கு அறிக்கை விட்டுள்ளதாக இந்த தீர்மானத்தை முன்னெடுக்கும் குழுவின் ஒருவரான மங்களூர் சென்ட் அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சாள்ஸ் அந்தோனி கூறுகி றார். மூன்று பேரின் மரண தண்டனையை நிறுத்தி அவர்களின் உயிரைக் காக்குமாறு பிரபல சட்டவல்லுநரான ஜி.ஆ…

  10. சனிக்கிழமை மாலை பர்லிங்டன், வெர்மான்ட்டில் மூன்று பாலஸ்தீனிய கல்லூரி மாணவர்கள் சுடப்பட்டனர், தாக்குதலாளியால் சாத்தியமான சார்புநிலையை அதிகாரிகள் கவனிக்குமாறு சிவில் உரிமைகள் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அழைப்புகளைத் தூண்டியது. பர்லிங்டன் காவல் துறையின் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டின்படி, 20 வயது ஆண்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். "இருவர் நிலையாக உள்ளனர், ஒருவர் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளார்." நன்றி தெரிவிக்கும் விடுமுறைக்காக பர்லிங்டனில் உள்ள ஒரு உறவினரைப் பார்க்கச் சென்ற மாணவர்கள் ப்ராஸ்பெக்ட் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, "கைத்துப்பாக்கியுடன் ஒரு வெள்ளைக்காரரால் அவர்கள் எதிர்கொண்டனர்" என்று அந்த வ…

  11. பிரித்தானியாவின் பிரதமராக நாளை கோர்டன் பிறவுண் பதவியேற்கிறார் வீரகேசரி நாளேடு இங்கிலாந்து தொழிற் கட்சியின் தலைவராக கோர்டன் பிறவுண் கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற் கட்சியின் முன்னாள் தலைவரும் நாளை புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலக விருப்பவருமான ரொனி பிளேயர், பிரதமர் பதவிக்குரிய சகல தகுதிகளுமுடைய ஒருவராக கோர்டன் பிறவுண் விளங்குகிறார் என தெரிவித்தார். ""எமது கட்சியின் தலைவராக கடமைப் பொறுப்பேற்றுள்ள கோர்டன் பிறவுண் கடந்த 20 வருட காலத்திற்கு மேலாக எனது நண்பராக உள்ளார். விரைவில் அவர் இந்த நாட்டின் தலைவராகவும் கடமைப் பொறுப்பேற்கவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்'' என ரொனி பிளேயர் மேலும் தெரிவித்தார். …

    • 8 replies
    • 1.7k views
  12. லிபிய மிஸ்ரடா நகரை கைப்பற்றும் நடவடிக்கையின்போது அந்நாட்டு தலைவர் கேணல் மும்மர் கடாபிக்கு விசுவாசமான படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தனது இளவயது மகள்மார் மூவரை தந்தையொருவர் கழுத்தை வெட்டி கௌரவக் கொலை செய்தமை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புதன்கிழமை "த டெய்லி மெயில்' ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிஸ்ரடா நகரில் கடாபியின் ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலின் போது, தொடர்ந்து இரு வார காலமாக அந்நகர் லிபியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதன்போது கடாபியின் படையினர், நூற்றுக்கணக்கான மக்களை மனிதக் கவசங்களாக பயன்படுத்தியுள்ளனர். மிஸ்ரடா நகரின் புறநகரப் பகுதியிலுள்ள தொமினியா எனுமிடத்தில் குறிப்பிட…

  13. உலக வங்கியின் புதிய தலைவராக இவாங்கா ட்ரம்ப் நியமனம்? உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கமைய அவர் எதிர்வரும் 31ஆம் திகதி தமது பதவிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகவுள்ளார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவாங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், “குறிப்பிடத்தக்க எண்களில் தலைவர் பதவிக்கா…

  14. அமெரிக்காவில் படித்தவர்களுக்கு எச்-1 பி விசாவில் முன்னுரிமை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து பணிபுரிவதற்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக குறித்த விசா வழங்கப்படும். ‘எச்-1 பி’ விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள். அதாவது ‘எச்-1 பி’ விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படு…

  15. முருகன்,சாந்தன்,பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேற்கூறிய மூவரின் சார்பிலும் 8000 க்கும் அதிகமான கருணை மனுக்கள் உள்துறை அமைச்சகத்திற்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன்,இலங்கையில் உள்ள 801 அரசியல் கைதிகளின் சார்பிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், தமிழர் அமைப்புகள், அனைத்துலக மன்னிப்புச்சபை உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பிரமுகர்களான முன்னாள்…

    • 0 replies
    • 393 views
  16. மெக்ஸிகோவில், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான, 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டனர்… February 12, 2019 மெக்ஸிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டு அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என மெக்ஸிகோ தேவலாயம் ஒன்றின் பேராயர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னர் சில பாதிரியார்களும் பேராயர்களும் பாலியல் பலாத்காரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என போப் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் கடந்த வருடம் …

  17. ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 21 பிப்ரவரி 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில்…

  18. "உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை! பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஆஃப்கானிலிருந்து வடக்கு வஜீரிஸ்தானில் நுழையும் முன் ஒன்றுக்குப் பத்தாக யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடு. அது ஒன்றும் ஆஃப்கனோ, இராக்கோ அல்ல" என்றார் கயானி. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டி முன்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் பாகிஸ்தான் …

  19. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 11:31 PM (நா.தனுஜா) முள்ளிவாய்க்காலும், போரிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்தவேண்டும் என்பதை நினைவுறுத்தும் அடையாளங்களாகப் பார்க்கப்படவேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த 18 ஆம் திகதியன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தொழில் கட்சியின் தலைவர் கியர் ஸ்ராமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் …

  20. புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, தண்டனைக் குறைப்பு பெற்றவர்கள் இரட்டை பலன் பெற முடியாது என்று கூறியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்த…

    • 2 replies
    • 1.1k views
  21. அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான 3 ஆவது சந்திப்பு தற்சமயம் இடம்பெறுகின்றது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-யுன் உடனான சந்திப்பிற்காக வட மற்றும் தென் கொரிய எல்லையின் இராணுவமயமற்ற பிராந்தியத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானில் கடந்த 2 தினங்கள் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரிய செல்லும் வழியில், வடகொரிய தலைவரை சந்திப்பதாக அறிவித்திருந்தார். இதற்கமைய, இருவருக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. hirunews

  22. போலந்தில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கி அதிகாரிகள் உட்பட 19 பேர் பலி [25 - January - 2008] [Font Size - A - A - A] போலந்தில் இராணுவத்தினரின் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த பல விமானப்படை அதிகாரிகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். விமான சேவை பாதுகாப்பு தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 15 பயணிகளையும் 4 பேரடங்கிய விமானிகள் குழுவையும் காவிவந்த ஸ்பெயினின் தயாரிப்பான இவ் விமானம் வடபோலந்திலுள்ள இராணுவத்தினரின் விமான நிலையமொன்றை நெருங்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பத

  23. தன் நண்பனை ஏமாற்றி அழைத்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்த கொடூர சம்பவம் மேற்கு டில்லியில் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் மங்கேல்புரியைச் சேர்ந்தவர். அம்பேத்கர் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். திருமணமாகாதவர். அவருடைய நண்பர் பன்டி. இவர் ஒரு ரிக்ஷாக்காரர். ஜனவரி 12ம் தேதி சோனுவிற்கு பன்டி சாராயம் வாங்கி கொடுத்தார். அதனால் மயக்கமடைந்த சோனுவை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்களிடம், விருப்பப் பட்டே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்புவதாகவும் பன்டி கூறியிருக்கிறார். டாக்டர்களும் அவ்வாறே செய்தனர்.குடும்பக் கட்டுப் பாட்டிற்காக ஊக்கத்தொகையாகக் கொடுத்த ரூபாய் 1,100ம், அழைத்துக் கொண்டு வந்ததற்கான தொகை ரூ.200ம் பெற்ற…

    • 14 replies
    • 3.5k views
  24. பாரிசில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உணவு விடுதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1386457 http://www.t-online.de/nachrichten/panorama/kriminalitaet/id_76124544/explosionen-und-schiessereien-in-paris-offenbar-tote.html

  25. அணுசக்தி ஒப்பந்தத்தை, மீறப் போவதாக.. வல்லரசு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தால்தான் வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (புதன்கிழமை) கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், ”கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளின் அமுலாக்கத்தை நிறுத்திவைத்துள்ளோம். அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீண்டும் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.