உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்! வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. இசை நிக…
-
- 1 reply
- 226 views
-
-
மதுரை: மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மாணவர்கள் மது குடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 5 பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.சமீபத்தில் ஒருநாள் மதுக்குடிக்க அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்தனர். வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் சென்றதும், குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களும் ஒரு பெஞ்சை உடைத்தனர்.பல துண்டுகளாக உடைக்கப்பட்ட அந்த பெஞ்சின் பாகங்களை ஆளுக்கு கொஞ்சமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து காசாக்கினர். அந்த பணத்தை வைத்து அங்குள…
-
- 0 replies
- 460 views
-
-
புதுடெல்லி, தினமும் 5 முறை தொழுகை செய்வது என்பதை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் என்றும் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கூறிஉள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர் என்று தஸ்லிமா குறிப்பிட்டு இருந்தார். …
-
- 0 replies
- 332 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம்..!! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 190 Views அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை அவரின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டொ…
-
- 2 replies
- 462 views
-
-
பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி செய்திகள் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு செய்கிறோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. இன்றைய நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட பல்மைரா நகரில் மிஞ்சியிருப்பது என்ன? இரண்டாயிரம் ஆண்டு பழமையான பல்மைரா நகருக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் குழு தரும் பிரத்யேக நேரடித் தகவல்கள்; ஒரு பக்கம் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அணு ஆயுத பாதுகாப்பு குறித்து விவாதித்துக்கொண்டிருக்க, இன்னொரு ஏவுகணையை கடலுக்குள் ஏவியது வடகொரியா; அடுத்து என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி; சூரியக் குளியலுக்கும் சொகுசான கடற்கரைக்கும் பேர் போன மொரீஷியஸ் தீவு பயணிகளை வரவேற்க புதியதொரு வசதியை உருவாக்கி வருகிறது. மருத்துவ சுற்றுலாவை வளர்க்கிறது மொரீஷியஸ் அரசு. எதிர்பார்த்த பலன் கிடைக்குமா…
-
- 0 replies
- 394 views
-
-
பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் …
-
- 3 replies
- 265 views
- 1 follower
-
-
11 AUG, 2025 | 11:22 AM காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த "இலக்கு வைக்கப்பட்ட படுகொலை" ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222297
-
- 3 replies
- 229 views
- 1 follower
-
-
கொரானா வைரஸ் உச்சம்: ஈரானில் உயிரிழப்பு அதீத அதிகரிப்பு- எல்லையை மூடியது ஈராக் உலகை அட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் ஈரானில் மாத்திரம் 194 பேர் இதுவரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரான் நாட்டுடனான எல்லையை ஈராக் அரசு மூடியுள்ளது. வைரஸ் தோன்றிய சீனாவுக்கு வெளியே நோயால் இறந்தவர்களில் அதிக எண்ணிக்கையில் ஈரான் உள்ளது. ஈரானியர்களின் அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூரால், அனைத்து பெரிய கூட்டங்களையும் தவிர்த்து வீட்டில் இருக்குமாறு அறிவிறுத்தியுள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளையும் ஈரான் எயார் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இ…
-
- 0 replies
- 267 views
-
-
லண்டன்: மறைந்த இந்திராகாந்தி காலத்தில், பஞ்சாப் பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய ராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவரான ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கே.எஸ்.பிரார், லண்டனில் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிராரைத் தாக்கியவர்கள் சீக்கியர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. 1984ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த சீக்கியப் போராளிகளைப் பிடிக்க இந்திரா காந்தி, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பினார். அந்தப் படைப் பிரிவுக்கு பிரார்தான் தலைமை தாங்கிச் சென்றார். பொற்கோவிலுக்குள் நடந்த பயங்கர சண்டையில் பிந்தரன்வாலே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். ஓய்வு பெற்ற பிராருக்கு தற்போது 78 வயதாகிறது. இசட் பிரிவு பாதுகா…
-
- 1 reply
- 820 views
-
-
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு! அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெர…
-
- 0 replies
- 97 views
-
-
முடிசூடா மன்னன் முகமது அலியின் ‘ஜனாசா’ இன்று குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழந்த முகமது அலியின் இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ´தி கிரேட்டஸ்ட்´ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்தவாரம் காலமானார். காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெ…
-
- 1 reply
- 462 views
-
-
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்கள் கூட உலகே பேசும் செய்தியாகி விடும். இளவரசி டயானாவிலிருந்து தற்போது அரச குடும்ப பாரம்பரியங்கள் ,சொகுசு வாழ்வை விட்டு நீங்கி கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் வரை, தினந்தோறும் ஏதாவதொரு செய்தி உலகின் எந்த ஊடகத்தையாவது ஆக்கிரமித்து தான் வருகின்றது. அந்த வகையில் அரச குடும்பத்தின் இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டமை குறித்து உலக ஊடகங்கள் பேசின. அதே போன்று அவர் குணமடைந்து விட்டதையும் சற்று அமைதியான செய்தியாகவே வெளிப்படுத்தின. ஆனால் அவர் எவ்வாறு குணமடைந்தார், எந்த மருத்துவத்தை பின்பற்றினார் என்பதை மிக சூசகமாக மறைத்து விட்டன இந்த ஊடக மாபியாக்கள். ஏனெனில் இதன்…
-
- 9 replies
- 665 views
-
-
ஐ.எஸ்.ஸிடம் இருந்து பலுஜா நகரம் மீட்பு பலுஜா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிறிய ரக ஏவுகணைகளை வீசும் இராக் ராணுவ வீரர்கள். படம்: ஏஎப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பலுஜா நகரை இராக் ராணுவம் நேற்று மீட்டது. எனினும் அந்த நகரின் புறநகர்ப் பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றையும் மீட்க கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இராக், சிரியாவில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள் ளனர். அவர்களுக்கு எதிராக இராக் ராணுவம், குர்து படைகள் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன. அமெரிக்க கூட்டுப் படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன்கார…
-
- 0 replies
- 232 views
-
-
டேனிஷ் அஞ்சல் சேவை டிசம்பர் 30 அன்று தனது கடைசி கடிதத்தை விநியோகிக்கிறது, இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடித விநியோகத்தை நிறுத்துவது குறித்த முடிவை அறிவித்த, ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் அஞ்சல் சேவைகள் 2009-ல் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட போஸ்ட்நார்ட் நிறுவனம், டேனிஷ் சமூகத்தில் அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில் டென்மார்க்கில் 1,500 வேலைகளைக் குறைத்து, 1,500 சிவப்பு அஞ்சல் பெட்டிகளை அகற்றப்போவதாகக் கூறியது. டென்மார்க்கை "உலகின் மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று" என்று விவரித்த அந்த நிறுவனம், ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடிதங்களுக்கான தேவை "கடுமையாகக் குறை…
-
- 2 replies
- 323 views
- 2 followers
-
-
முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதிக்கு அபராதம்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் திகதி முடக்கநிலை விதிகளை மீறி, மத்திய நகரமான க்மெல்னிட்ஸ்கியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றதற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம், ஜெலென்ஸ்கி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காபி அருந்திய புகைப்படத்தை வெளியிட்டது. இதில், ஜனாதிபதியும் முகக்கவசம் இன்றி இருந்தார். இதில் ஜனாதிபதித் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக், ஜனாதிபதி அலுவலகத்தின் முதல் துணைத் தலைவர…
-
- 0 replies
- 253 views
-
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் என்றும், கருணாநிதிக்கு இருந்த பெருந்தன்மை ஜெயலலிதாவுக்கு இல்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபட்ட விஜயகாந்த், அக்கோவில் தங்க விமான திருப்பணிக்காக 105 கிராம் தங்க நாணயங்களை கோவிலுக்கு வழங்கினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்திடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,"நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு இப்போது என்ன அவசரம் ?. நேரம் வரும்போது முடிவு செய்வோம்" என்றார். "எங்க அம்மா ஆண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
சல்மான் ரவி பிபிசி இந்தி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் நிலவும் இந்தச் சூழ்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய அமெரிக்க கடற்படைகள் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொண்டது சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுப்பதற்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் 'கிழக்கு பிரிவு' ஏற்கனவே அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த பயிற்சி உண்மையில் 'பாஸேஜ் பயிற்சியின்' ஒரு பகுதியாகும், இதைக் கடற்படை அவ்வப்போது மற்ற நாடுகளின் கடற்படைகளுடன் செ…
-
- 1 reply
- 561 views
-
-
கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன் ஒருவன், பெண் அலுவலரின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டான். அலுவரின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையில் விரைந்து சென்று, பள்ளி மாணவனை கைது செய்தனர். …
-
- 0 replies
- 465 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஐரோப்பா ஒன்றியம் மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் முன்மொழியப்பட்ட அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெர்மனியில் உள்ள நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒப்பந்தமானது உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான ஐரோப்பிய தரத்தை குறைத்துவிடும் என்று உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் காரணமாக, அவுட் சோர்ஸ் எனப்படும் பணிகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது அதிகரித்து, உள்ளூரில் பலர் வேலை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது. தலைநகர் பெர்லின் உட்பட ஏழு நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிற…
-
- 0 replies
- 272 views
-
-
ஒண்டோரியோ மாகாணத்தில் இயங்கிவந்த மிகப்பழமை வாய்ந்த பாலாடைக்கட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு பயங்கர தீவிபத்தில் தொழிற்சாலை முழுவதுமே பலத்த சேதமடைந்தது. ஞாயிறு அதிகாலையில் ஏற்பட்ட தீ மளமள என பரவி மாலை வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க தீயணைப்புபடை வீரர்கள் கடுமையாக போராடினர். எனினும் கட்டிடத்தில் பெரும்பகுதி தீயினால் பலத்த சேதமடைந்தது. கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தில் 1894 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த St. Albert's cheese factory, நாட்டிலேயே மிக பழமை வாய்ந்த தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இதில் 110 பேர் வேலை பார்த்து வந்தனர். தீவிபத்து ஏற்பட்டபோது ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு நெருப்பு எரிந்தது தெரியவந்ததாகவும், இதிலிருந்த வந்த பு…
-
- 0 replies
- 412 views
-
-
சென்னைக்கு அருகே இருக்கும் பொன்னேரி என்ற ஊரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் 20 பேர் ஈழத்திற்காகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தாக்கிய போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் கடந்த வெள்ளிக் கிழமை 20.02.09 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் வினவில் வந்த “போலீசு மக்கள் மோதலல்ல, ஈழத்திற்கு எதிராக பார்ப்பன பாசிச பேயாட்டம்!” என்ற கட்டுரைக்காக வெளியிடப்பட்ட போலீசின் வெறிக்குப் பொருத்தமாக ஓநாயாக சித்தரித்த கருத்துப்படத்தை டிஜிட்டல் பேனரில் பெரிதாக பிடித்தவாறு தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட பொன்னேரி போலீசு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தங்களது ஒநாய் படத்தைப் பார்த்து கோ…
-
- 4 replies
- 1.7k views
-
-
அமெரிக்க பாதுகாப்பு செயலாளரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் திங்களன்று பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அண்மைய காலங்களில் எஸ்பருடன் பலவிதமான முரண்பாடுகளை கொண்டுள்ள டிரம்ப், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் பாதுகாப்புச் செயலாளராக நியமிப்பார் என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் டிரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் எந்தவொரு புதிய வேட்பாளரையும் செனட் உறுதிப்படுத்த வாய்ப்பில்லை. எனினும் இந்த அறிவிப்பு குறித்து பென்டகன் எதுவித கருத்தினையும் தெரிவிக்கவில்லை. எஸ்பரின் முன்னோடி ஜிம் மாட்டிஸ் ட்ர்ம்ப் தொடர…
-
- 2 replies
- 756 views
-
-
எலெக்ட்ரானிக் தேசம் தாய்வான்! வேல்ஸ் இந்தியா - தாய்வான் இரு தரப்பு வர்த்தகம் 480 கோடி டாலர். இந்தியாவிலிருந்து தாய்வானுக்கு ஏற்றுமதி 187 கோடி டாலர். தாய்வானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி 293 கோடி டாலர். தென் சீனக் கடலில் மிதந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு தீவான தாய்வானும் இந்தியாவும் இப்போது ஒன்றை ஒன்று வாஞ்சையோடு பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தியா மென்பொருள் உற்பத்தியில் வலிமையான நாடு. தாய்வானோ வன்பொருள் (Hardware) உற்பத்தியின் அசைக்கமுடியாத சக்தி. வன்பொருள் உடல் என்றால், மென்பொருள் உயிர். உடலோடு உயிர் ஒன்று சேர்ந்தால் இரு நாட்டுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகம் உயிர்ப்பு பெறும். பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி காணும் …
-
- 0 replies
- 574 views
-
-
புதுடில்லி: நாட்டில் எத்தனையோ சட்டசபைகள் உள்ளன. தமிழக சட்டசபை சொல்வதையெல்லாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் தி.மு.க., வெளியேறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள தடை, இலங்கை விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு, இலங்கையை நட்பு நாடாக கருதுவதை கைவிடக்கோரிக்கை மற்றும் இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் என அ.தி.மு.க., அரசு இலங்கை விவகாரத்தை கையாண்டு வருகிறது. தமிழக மாணவர்களும் இலங்கையில் பொதுவாக்கெடுப்பு கோரி பல்வேறு ப…
-
- 0 replies
- 826 views
-