உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
அமரிக்காவின் ஒறிகன் மாநிலத்தில் நடு இரவில் போக்குவரத்துச் செறிந்த வீதியில் காணப்பட்ட சிறு பிள்ளை பொலிஸ் ஒருவரால் காப்பாற்றப்பட்டு குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டது. http://www.bbc.com/news/world-us-canada-35390683?SThisFB
-
- 2 replies
- 430 views
-
-
உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன. பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள். அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது. தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம். மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்க…
-
- 0 replies
- 385 views
-
-
எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக் குறிக்கும் நிறம் வெளியீடு! எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக்குறிக்கும் நிறம் வெளியிடப்பட்டுள்ளது. Pantone நிறுவனத்தினால் இந்த நிறம் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டின் நிறம் ‘Classic Blue’ எனும் ஒரு வகை நீல நிறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே அதிகரிக்கும் பதற்றம், மனஉளைச்சலுக்கு ஒரு தீர்வாக நிறம் இருக்கும் என நம்பப்படுகிறது. நிறத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. அவற்றுடன் நிறத்தைக் கொண்ட துணி வகையும், நிறத்தின் சுவையைக் குறிக்கும் தேநீர் வகையும் வெளியிடப்படவுள்ளன. கடந்த 21 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டைக் குறிக்கும் நிறத்தை Pantone நிறுவனம் வெளியிட்டு வருகி…
-
- 0 replies
- 423 views
-
-
சீனாவின் 2வது விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங் அந்நாட்டுக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது நாட்டு ராணுவத்தைப் பலப்படுத்தும் வகையில் முழுவதும் உள்நாட்டிலேயே விமானம் தாங்கிக் கப்பலை சீனா தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டு 2வது விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங்கை, ஹைனான் தீவில் உள்ள சன்யா என்ற இடத்தில் நடந்த விழாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பிரமாண்டக் போர்க் கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், சீனாவை உலகத் தரம் வாய்ந்த ராணுவ சக்தியாகவும், அமெரிக்காவுக்கு இணையாகவும் மாற்றி வருவதாகக் கூறினார். 315 மீட்டர் நீளமும், 70 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் 35 போர் விமானங்களை கொண்டு சென்று இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
- 7 replies
- 1.1k views
-
-
அகதிகளுக்கு மருத்துவம் வழங்கும் சட்டம் நீக்கம்: ஆஸ்திரேலிய முகாம்களில் அகதிகள் நிலை என்ன ? ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்குவதற்கு வழிசெய்த ‘மருத்துவ வெளியேற்றச் சட்டம்’ நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம், உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அகதிகளின் நிலைக் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. நவுரு முகாம்களில் உள்ள அகதிகளை, மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியிருந்த நிலையிலும் நவுரு அரசு அகதிகளை செ…
-
- 1 reply
- 593 views
-
-
வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, பாதுகாப்பு பணிக்காக, 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்வதாக கூறியிருந்த தனியார் நிறுவனம், போதிய வீரர்களை சப்ளை செய்யாததால், குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனில், வரும் 27ம் தேதி, ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இந்த போட்டியை குலைக்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி நடக்கும் அரங்கங்களுக்கு அருகே உள்ள கட்டடங்கள் மீது, ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.போலீசார், ராணுவத்தினரை தவிர்த்து, தனியார் நிறுவனத்தை சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்ய, “ஜி4எஸ்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிறுவனம், தற்போது தி…
-
- 0 replies
- 410 views
-
-
[size=4][/size] [size=4]தனிநபர் சுதந்திர விதிமுறையை மீறி, விளம்பர "குக்கீஸ்'களை இடம் பெறச் செய்த "கூகுள்' நிறுவனம், அபராதத் தொகையாக, 22.5 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க தலைமை வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது.[/size] [size=4]கடந்த, 2011ம் ஆண்டு முதல், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, "ஆப்பிள் வெப் பிரவ்சர்' கணினிகளில் கூகுள் நிறுவனத்தின் "டபுள் கிளிக்' என்ற விளம்பர "ட்ராக்கிங் நெட்வொர்க்' வசதி, தாமாக இடம் பெற்றிருந்தது.[/size] [size=4]கணினி பயன்படுத்துவோரின் விருப்பத்துக்கு மாறாக, இந்த வசதியை இடம் பெறச் செய்ததன் மூலம், தனிநபர் சுதந்திர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, கூகுள் நிறுவனத்தின் மீது, புகார் சுமத்தப்பட்டது."இந்த விதிமீ…
-
- 0 replies
- 965 views
-
-
கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. அதேவேளை, 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. …
-
- 0 replies
- 379 views
-
-
[size=4]கனடிய மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்காக வரியில்லா சேமிப்பு கணக்கு என்ற ஒரு புதிய திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனடிய அரசாங்கம் கொண்டு வந்தது. இந்த புதியவகை சேமிப்பு கணக்கில் சேமிக்கும் பணத்திற்கு வரிகட்ட தேவையில்லை. இதனால் மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை கொண்டுவருவதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று அரசு உறுதியாக நம்பியது. ஆனால் தற்போது இந்த கணக்கை சேமிக்கும் பழக்கத்திற்கு பதிலாக, வரி கட்டாமல் அரசை ஏமாற்றுவதற்காக பலர் போலியாக கணக்கை துவக்கி, அதில் ஏராளமான பணத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளதுள்ளதாக கனடிய வருமான வரித்துறைக்கு கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டு வந்தது. எனவே போலியாக கணக்கு துவக்கியவர்களை கண்டறிந்து அதில் சுமார் 72.000 பேர்களு…
-
- 1 reply
- 571 views
-
-
காஸாவில் இருவர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதையடுத்து முற்றுகைக்குள்ளாகியுள்ள பாலஸ்தீனியர்கள் எவ்வாறு நோயை எதிர்கொள்ளப்போகின்றனர் என அச்சம் தோன்றியுள்ளது. மேற்குகரையில் பாலஸ்தீன பிரதமர் வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக தனது மக்களை இரண்டு வாரங்களிற்கு வீடுகளிற்குள் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தானிலிருந்து எகிப்தின் ஊடாக காஜாவிற்கு சென்ற 79 மற்றும 63 வயது நபர்களிற்கு வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது. எகிப்து காஸா எல்லையில் உள்ள ராவா நகரில் நோயாளிகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்புகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைகள் மூடப்பட்டு காஸா …
-
- 1 reply
- 296 views
-
-
ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்! வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி நகர்கிறது. அங்கு மக்கள் மிகவும் கடுமையான வானிலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ரகசா புயல் ஹொங்கொங்கிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017 இல் ஹடோ மற்றும் 2018 இல் மங்குட் ஆகிய புயல்களின் அளவை எட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஹொங்கொங்கின் அதிகாரிகள் மூன்றாவது மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மேலும், குறைந்தது 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மிக…
-
- 2 replies
- 150 views
-
-
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், உலகமயமாதல் என்ற அகில உலக சுனாமியிலிருந்து நாம் மீள வேண்டுமானால் இனம், மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும்பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். காலப்போக்கில் வட்டார மொழிகளும், குறுமொழிகளும் அழிந்து போகும் அபாயமிருக்கிறது. தமிழ் அப்படி அழிந்து போகக்கூடாது. தமிழ் அழியவும் அழியாது. உலகில் இன்று பல ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆறே ஆறு பெரிய மொழிகள் மட்டும்தான் தப்பிப் பிழைக்கும் என்று ஆய்வு சொல்கிறது. சீனம், ஆங்கிலம், இந்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சீனாவில் கொரோனா வைரஸ் பரவியவுடன் அங்கிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அவர்களை சரியாக பரிசோதிக்காததால் அமெரிக்காவில் நோய் பரவியது தெரிய வந்துள்ளது. கோப்புபடம் வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அமெரிக்காவின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ல் நேற்று அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது பற்றி புத்தாண்டுக்கு முந்தைய நாளில்தான் சர்வதேச நாடுகளுக்கு சீனா சொன்னது. அதன்பிறகும் ஜனவரி மாத…
-
- 2 replies
- 487 views
-
-
கொவிட்-19 நெருக்கடி: ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்- அதிர்ச்சி தகவல் கொரோனா வைரஸ் நெருக்கடியினால் ஏற்படும் நிதி மற்றும் உளவியல் அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் நோயிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தொற்றுநோய் மற்றும் பொருளாதார பணி நிறுத்தங்களின் தாக்கத்தின் விளைவாக, வரும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 750 முதல் 1,500 வரை தற்கொலைகள் கூடுதலாக நிகழும் என சிட்னி பல்கலைக்கழகத்தின் Brain and Mind Centre கணித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு…
-
- 2 replies
- 465 views
-
-
புதுடெல்லி: கர்நாடகா முதலமைச்சருடன் தமிழக முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை பயனளிக்காத நிலையில், காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி நீதிபதிகள், டி.கே ஜெயின், மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நதி நீர் தொடர்பாக இரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீண்டும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், இப்பிரச்னைக்கு தமிழக, கர்நாடக மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் வழக்கு விசாரணையை இன்…
-
- 0 replies
- 321 views
-
-
கார் மாநிலத்தில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலால் 10 கமாண்டோ வீரர்கள் பலி, 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம். சந்தீப் ஜி தலைமையிலான மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கயா - அவுரங்காபாத் எல்லையில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அந்த வனப் பகுதியை முற்றுகையிட்டு கடந்த இரு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களைப் பிடிக்க மத்திய பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப்-பின் 205வது கோப்ரா கமாண்டோ வீரர் கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காட்டுக்குள் புகுந்து மாவோயிஸ்டு தீவிர வாதிகளை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த மாவோயி…
-
- 0 replies
- 287 views
-
-
கியூபெக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிப்புயலின் காரணமாக பழுதுபட்ட மின்சார வழித்தடங்களை சீர் செய்யும் பணியில் ஹைட்ரோ கியூபெக் பணியாட்கள் இரவு பகலாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றனர். வடக்கு மற்றும் மேற்கு மாண்ட்ரீயல் பகுதிகளில் சுமார் பத்தாயிரம் பொதுமக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு பரிதவிப்பில் இருக்கின்றனர். இங்கு ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 8 மணி முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் பணிகள் முழுமையடைந்து மின்சாரம் வரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணியில் சுமார் 800 பணியாட்கள், பனி தாக்காத ஷூக்களை அணிந்து, தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Laurentians, Lanaudière மற்றும் Outaouais பகுதிகளிலும் கடந்த …
-
- 0 replies
- 417 views
-
-
ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில விடங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருக்கின்றது. அந்த வகையில், பிரான்ஸில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் நிர்மானிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பிரான்ஸ் நீஸ் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் புகுந்த இருவர், மூத்த பாதிரியார…
-
- 1 reply
- 332 views
-
-
பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டன் மேயர் Sadiq Khan - யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார். பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது, இதன்படி மொத்தம் 2,8000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் 84 பேர் கொலை செய்யப்பட்டனர், இந்த தாக்குதலின…
-
- 0 replies
- 356 views
-
-
ஆந்திராவின் பிரபல சாமியார் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. சர்வதேச தியான மாநாடு என்ற பெயரில், மாநாட்டை நடத்தி, பெண்களை கட்டி பிடித்தும், சில்மிஷம் செய்ததாகவும் சாமியார் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிஜாமாபாத் அருகே உள்ள ஹன்சபள்ளி என்ற இடத்தில் பிரமாண்ட பிரமிட் அமைத்து, தியான மையம் நடத்தி வருபவர், சுபாஷ் பத்ரி, 65. "பிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், தீர்க்க தரிசனம் பெறலாம்' என்று, கூறி வருகிறார், சுபாஷ் பத்ரி. கடந்த டிசம்பர் 21 முதல், 31ம் தேதி வரை, சர்வதேச தியான மாநாட்டை, பிரமிட்டில் கூட்டியிருந்தார் சுபாஷ் பத்ரி. அதில், உலகின் பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண…
-
- 14 replies
- 2.5k views
-
-
28 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் கடும் பனிப் பொழிவு Sunday, January 6th, 2013 at 18:42 சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் உறைபனியில் 1000 கப்பல்கள் சிக்கி தவிக்கின்றன. 28 ஆண்டுகளுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்கிறது. பொதுவாக அங்கு மைனஸ் 15.3 டிகிரி தட்பவெப்ப நிலை நிலவும். குளிர்காலத்தில் மைனஸ் 3.8 டிகிரியாக இருக்கும். இது கடந்த 42 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மைனஸ் 7.4 டிகிரியாக தட்பவெப்ப நிலை குறைந்துவிட்டது. எனவே எங்கும் பனிக்கட்டி மயமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக சீனாவின் சுற்றுலா துறை…
-
- 0 replies
- 494 views
-
-
பாஜக முக்கியத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா, வியாழக்கிழமை இரவு டெல்லியை அடுத்த காஜியாபாத் அருகே மர்மநபர்களால் சரமாரி துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முராத் நகரில் இருந்து காஜியாபாத்துக்கு தனது காரில், பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பக்கங்களிலும் இருந்து வந்த கார்களில் இருந்த மர்ம நபர்கள், அவரது காரை நோக்கி ஏராளமான சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த பிரிஜ்பால், அவரது பாதுகாவலர் ஆகியோர் முதலில் காஜியாபாத்தில் உள்ள…
-
- 0 replies
- 279 views
-
-
கனடாவில் போர்ட்டர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று அதிகாலை 12.01 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், விமானப்பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், சிறப்பாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. போர்ட்டர் ஏர்லைன்ஸின் 22 ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென Canadian Office and Professional Employees Union மூலம் இன்று அதிகாலை 12.01க்கு அறிவித்தனர். யூனியனிற்கும், நிர்வாகத்திற்கு நடந்த பேச்சுவார்த்தையில் திடீரென முட்டுக்கட்டை ஏற்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்றும் ஊழியர்கள…
-
- 0 replies
- 404 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * கடலில் காப்பாற்றப்பட்ட குடியேறிகள்; திங்களன்று மட்டும் 6500 பேர் மத்திய தரைக்கடலில் இருந்து மீட்கப்பட்டனர். * அதிகம் அறியப்படாத சுகாதார நெருக்கடியில் தென் ஆப்ரிக்கா; கர்ப்பகாலத்தில் பெண்களின் மது அருந்தும் பழக்கம் கருவின் சிசுவை மோசமாக பாதிப்பதாக எச்சரிக்கை. * நகரங்களை நோக்கி நகரும் சீனாவின் கிராமத்துப் பெண்கள்; காதலுக்கு ஏங்கும் ஆண்கள் நிறைந்த சீன கிராமம் ஒன்றுக்கு சென்ற பிபிசி, அங்குள்ள ஆண்கள் நிலவரம் குறித்து சேகரித்த செய்தித்தொகுப்பு.
-
- 0 replies
- 662 views
-