உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
ட்ரம்பின் கடும் வரிகள்; உலகளாவிய பொருளாதார உற்பத்தி தொடர்பில் IMF எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளால், வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய பொருளாதார உற்பத்தி மெதுவாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF)செவ்வாயன்று (22) கூறியது. உலகளாவிய நிதித் தலைவர்கள் ட்ரம்பின் குழுவுடன் வரிகளைக் குறைக்க ஒப்பந்தங்களைக் கோரி செவ்வாயன்று வொஷிங்டனை முற்றுகையிட்டனர். உண்மையில், பேச்சுவார்த்தைகளின் வேகம் விறுவிறுப்பாக இருந்தது என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறினார். இதுவரை 18 வெவ்வேறு நாடுகள் திட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ட்ரம்பின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு இந்த வாரம் 34 நாடு…
-
- 0 replies
- 338 views
-
-
போர் தேவையில்லை: முடிவு ஈரானிடம் தான் உள்ளது என்கிறார் ட்ரம்ப்! ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையில் போர் பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், போர் தேவையில்லை என்ற முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு ஈரானிடம் தான் முடிவு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளும் தற்போது மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால், மூன்றாம் உலகப் போர் வெடித்து விடுமோ என்ற அச்சம் உலகநாடுகள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆகையால் இருநாடுகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்படுத்த பிரித்தானியா, சீனா, ரஷ்யா, சௌதி ஆகிய நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்த நிலையில் இப்பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டரில் பதிவொன்ற…
-
- 0 replies
- 378 views
-
-
சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!! ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்” இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்…
-
- 0 replies
- 646 views
-
-
மூட்டைப்பூச்சி தொல்லை அதிகமானதால் பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் நிபுணர்களின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் அவசர எண்ணையும், இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையை அகற்றியதாக பிரான்ஸ் நினைத்தது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள் மீண்டும் வந்துள்ளன. இந்த விரும்பத்தகாத மீள் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, பிரான்ஸ் அரசாங்கம் வியாழக்கிழமை மூட்டைப்பூச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதற்கு ஒரு பிரத்யேக இணையதளம் மற்றும் தகவல் ஹொட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்" என்று அரசாங்கம் இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய பிரச்சாரத்தில் தொற்றுநோயைத் தடுப்பது மற்ற…
-
- 0 replies
- 312 views
-
-
[size=4]இங்கிலாந்தில் இந்திய வம்சாவழி அமைச்சர் ஒருவர்பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். [/size] [size=4]இங்கிலாந்தில்பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிநடைபெற்று வருகிறது.கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டஇந்திய வம்சாவழியை சேர்ந்த நான்கு பேர் எம்.பிக்களாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் சைலேஷ்வாரா என்பவர்அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.[/size] [size=4]இந்நிலையில் இந்தியர்களிடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சைலேஷவாரா [size=5]இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக வர வாய்ப்பு உள்ளதாக[/size] குறிப்பிட்டார். இதனையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன்சைலேஷ்வாராவின் பதவியை பறித்து உத்தரவிட்டார். [/size]…
-
- 1 reply
- 636 views
-
-
[size=4][/size] [size=4]சிரியாவின் இராணுவ தலைமையகத்தின் மீது இன்று புதன்கிழமை இரு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் பின்னர் சிரிய அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இத்தாக்குல்களில் செய்தியாளர் ஒருவர் உட்பட பலர் உயிரழந்துள்ளனர். குண்டுவெடிப்பினால் சிரிய பாதுகாப்புப் படையினர் நால்வர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமது போராளிகள் ஐவர் இதில் உயிரழந்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஈரானிய தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சிரியாவிலுள்ள தனது அலுவலக பொறுப்பாளர் காயமடைந்ததாகவும் ஈரானின் பிரஸ் ரீவி தெர…
-
- 0 replies
- 422 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - பெற்றோர் இன்றி தனியாக ஐரோப்பா வந்த அகதி சிறார்களை பிரிட்டன் ஏற்கும் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர். அப்படியான சிறார்கள் பலர் வாழும் கலே முகாமில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். - வங்கதேசத்தில் வலைப்பதிவர்கள், கல்விமான்கள் மற்றும் ஒருபாலுறவு செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து சர்வதேச கவலைகள் அதிகரிக்கின்றன. - நீர் நாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனை. மீன் தின்னும் இந்த இனத்தால் இங்கிலாந்தில் தீரா தலைவலி.
-
- 0 replies
- 236 views
-
-
என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி' என்று கூறி அலட்சியம் காட்டிய அதிபர் டிரம்ப் தலைமையிலான வல்லாதிக்க நாடு இப்போது அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு தீர்வு அளிக்க முடியாமல் திணறி வருவதைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. வெளியிலிருந்து பார்த்தால் இந்த நாடு பலருக்கும் ஒரு முழுமையான நாடாகத் தோன்றும். தங்களுடைய வருமானம் முழுவதையும் செலவிட்டு, வாழ்வை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு, ஆபத்தான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சில நாட்களுக்குள் இந்த நாடு முற்றிலும் மாறிவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் 230க்கும் ம…
-
- 2 replies
- 524 views
-
-
23 Sep, 2025 | 10:56 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாலஸ்தீன நாடு என்பது ஒரு உரிமை, அது பரிசு அல்ல என்று வலியுறுத்திப் பேசினார். பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்த மோதலில், பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை இழந்துவிட்டன. ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குட்டெரெஸ் வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த மோதலுக்கு 'இரு நாடுகள்' என்பதே ஒரே தீர்வு என்றும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட, சுதந்திர மற்றும் ஜனநாயக நாடுகள் தங்கள் …
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
தாய்லாந்தின் கோ தாசாய் தீவை மூட தீர்மானம் அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிப்பதாக கூறி தாய்லாந்திலுள்ள கோ தாசாய் தீவினை மூட அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிமிலான் தேசிய பூங்காவின் ஒரு பகுதியான கோ தாசாய் தீவு, புங் நகா மாகாணத்தை சேர்ந்ததாகும். தாய்லாந்திலுள்ள அனைத்து கடல்சார் தேசிய பூங்காக்களும் பருவ காலத்திற்காக மே மாதம் முதல் முதல் ஒக்டோபர் நடுப்பகுதி வரை மூடப்பட்டிருந்தாலும், தாசாய் மட்டும் திறக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. கோ தாசாய் பகுதியில் நீச்சல் சேவை வசதிகள் இருப்பதால், இப்பூங்கா சுற்றுலாப் பயணிகள் மற்ற…
-
- 0 replies
- 378 views
-
-
முன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்! மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். சிறைவாசத்தின்ப…
-
- 0 replies
- 465 views
-
-
ஆசியாவுக்கான இவ்வாண்டின் தலை சிறந்த பொருளியல் மந்திரியாக (Finance Minister of the Year for Asia ) திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் லண்டனை தளமாக கொண்டு வெளிவரும் "Emerging Markets" எனும் சஞ்சிகையால் தெரிவு செய்யப்ப ட்டுள்ளார். திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் தற்போது சிங்கப்பூருக்கான துணைபிரதமராகவும், பொருளியல் மந்திரியாகவும் ( Deputy Prime Minister and Finance Minister ) பணியாற்றி வருகின்றார்.இவர் சென்ற ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து சர்வதேச பண நிதியத்தின் கொள்கை வகுப்பு செயற்குழுவின் தலைவராக (Chairman of the policy steering committee of the IMF) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் London School of Economics, University of Cambridge, Harvard University ஆகிய பல்கலைக…
-
- 1 reply
- 489 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * இராக்கிய இராணுவத்தின் இன்னொரு பெரும் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது; ஐஎஸ் அமைப்பிடமிருந்து பலூஜா நகரை மீட்பதற்கு. முன்னரங்கிலிருக்கும் பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள். *மூடப்போவதாக ஒபாமா சொன்ன குவாந்தநாமோ பே சிறை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னும் மூடப்படவில்லை; மாறாக மேம்படுத்தப்படுகிறது. ஏனிந்த நிலை? சிறைவளாகத்துக்குள் சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி ஆய்வு. *ஆழ்கடல் அதிசயங்களை ஆராயும் அபூர்வ வாய்ப்பு. கடலின் பல்லாயிரம் மீட்டர் ஆழம் சென்று ஆராயும் சீனாவின் புதிய முயற்சிக்குப் பின்னிருப்பது கடல் ஆய்வா? இராணுவ விஸ்தரிப்பா?
-
- 0 replies
- 360 views
-
-
’கொவிட்-19 இன் 2 ஆவது அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்’ கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாகவும் அது, புதிய சவால்கள் மற்றும் புதிய சிரமங்களை ஏற்படுத்தும் என, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான ஷிங்சூவா வெளியிட்டுள்ள செய்தியில், உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று (08) கூடிய போதே சீன ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற பல காரணிகள் தலைத்தூக்கி வருகின்றன எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனாவில…
-
- 3 replies
- 540 views
-
-
சிங்கப்பூரில், அதிகப்பட்சமாக, ஒரே நாளில், 1426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8014 ஆக உயர்ந்தது. இன்று பாதிப்பு உறுதியான 1426 பேரில், 1410 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள். மீதி 16 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப் படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கியதில் சுகாதாரத்துறை காட்டிய தீவிரத்தால், சிங்கப்பூர் குடிமக்களிடையே கொரோனா பரவுவது பெருவாரியாக கட்டுப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/107480/சிங்கப்பூரில்,-ஒரே-நாளில்-1426பேருக்கு-க…
-
- 5 replies
- 675 views
-
-
ஜேர்மனியில் இலையுதிர்காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தற்போது வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டாவது மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் அபாயம் இருப்பதாக, ஜேர்மனியில் உள்ள பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வைரஸ் தொற்று குறைந்து வரு…
-
- 1 reply
- 383 views
-
-
[size=3] அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தின் தலைநகரான மயாமியில் பாடசாலை நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியொருவர் சுடப்பட்டார். வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதும் அங்கு மரணமானர்.[/size][size=3] பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்தப் பேருந்தினுள் இருந்த பிரிதொரு மாணவனே இந்த மாணவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பொலிசார் அந்த மாணவனைக் கைது செய்து விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.[/size][size=3] இச்சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பேருந்தில் 8 மாணக்கர்கள் இருந்ததாகவும், அதில் இறந்த மாணவியினுடைய 7 வயது நிரம்பிய சகோதரனும் இருந்ததாக தெரிவித்துள்ள செய்திகள் இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள…
-
- 0 replies
- 493 views
-
-
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
-
- 16 replies
- 5.7k views
-
-
மனித உரிமைகள் வழக்கறிஞர் உள்பட மூன்று நபர்கள் சிறை வைக்கப்பட்டகாவல் நிலையத்தை, வில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.இந்த மூன்று நபர்களும் பின்னர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர். இந்த காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.மிகவும் மோசமாக தாக்கப்பட்ட வில்லி கிமானி, அவரது வாடிக்கையாளர் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு நதியில் தூக்கி ஏறியப்பட்டது கண்டறியப்பட்டது. இவர்கள் மூவரையும் ஒரு வார காலமாக காணவில்லை. காவல்துறையின் தவறான செயல்கள் குறித்து வெளிப்படையாக விமர்சிக்கும் தன்மை உள்ளவராக கிமானி இருந்தார் என்பது குறிப்பி…
-
- 0 replies
- 273 views
-
-
Nice official: Probably 30 people killed when truck runs through crowd By Steve Almasy, CNN Updated 6:21 PM ET, Thu July 14, 2016 …
-
- 17 replies
- 2.1k views
-
-
ஒக்ஸ்போர்டில் பட்டம் பெற்றார் மலாலா பெண்களின் கல்விக்கான செயற்பாட்டாளரான பாகிஸ்தானிய பெண் மலாலா யூசுப்ஸாய், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 22 வயதுடைய மலாலா, அரசியல், தத்துவம் மற்றும் பொருளியல் துறைகளில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். பெண்களின் கல்விக்காக குரல்கொடுத்த மலாலா யூசுப்ஸாய், 2012ம் ஆண்டு பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் லண்டனில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்தார். 2014ம் ஆண்டு அவருக்கு சமாதானப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஒக்ஸ்போர்டில்-பட்டம்-பெற/
-
- 0 replies
- 367 views
-
-
The Downturn Hits Dubai With the Persian Gulf economy shriveling from the oil price drop, Dubai's push to become a global financial hub is in jeopardy By Stanley Reed For a year or so, the movers and shakers of the small but oil-rich United Arab Emirates have watched the unfolding of the credit crisis in the West with a mixture of dismay and denial. It won't happen here, was their view. And for a long time it didn't. But now it is. The price of oil, the lifeblood of the Persian Gulf economy, has fallen more than 60% since its mid-July peak. Real estate, the other mainstay, especially in oil-poor Dubai, has been quick to follow. An industry source in Dubai est…
-
- 0 replies
- 646 views
-
-
2012ல் உலகம் அழியாது : நாசா ஆராய்ச்சி மையம் விளக்கம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிந்துவிடுவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி தான் என்றும், 2012க்கும் உலகம் அழிந்துவிடாது என்றும் நாசா அறிவித்துள்ளது. 2012 என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் 2012 டிசம்பர் 21ம் தேதி உலகமே அழிந்து விடும் என்று தகவல்கள் பரவின. மாயன் கேலண்டரில் 21ம் தேதிக்குப் பிறகு எந்த விவரமும் இல்லாததே இந்த புரளி உருவாகக் காரணம். இதுமட்டுமல்லாமல், பூமியுடன் வேறொரு கிரகம் மோதவிருப்பதாகவும், அதனால் பூமி அழியக் கூடும் என்றும் தகவல்கள் இணையதளங்களில் உலா வந்தன. ஆனால் இதனை நாசா ஆராய்ச்சி மையம் மறுத்துள்ளது. இன்னும் 4 பில்லியன் ஆண்டுகள் பூமி எந்த ஆபத்தும் இன்றி இருக்கும் என்றும் அறிவித்த…
-
- 4 replies
- 604 views
-
-
கட்டாக்காலி மாடுகளாக இலக்குகள் எதுவுமற்று ஓட்டமெடுக்கும் உலக நாடுகள்… பிரிட்டனில் இருந்து செயற்படும் உலகத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அபாயங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2013ல் ஓர் உலகம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து நிற்கப்போகிறது என்று எச்சரித்துள்ளது. கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒன்றிணைந்த முன்னேற்றம் ஆகியவற்றுக்கான தளைகளை அறுத்துக் கொண்டு கட்டாக்காலி மாடுகள் தலைதெறிக்க ஓடியது போல உலக சமுதாயம் ஓடப்போதை அத்தனை நிகழ்வுகளும் காட்டுகின்றன. விலகிச் செல்லும் 2012 ம் ஆண்டின் நிகழ்வுகள் 2013ம் ஆண்டை மேலும் சிக்கலான நாடாக மாற்றும் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைத்து, அதற்கான சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கை முன் வைத்துள்ளது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் எரிசக்தி துறையில் சீன முதலீடு: தெரீசா மே அதிருப்தி? ஹிங்க்லே பாயின்ட் மின் உற்பத்தி நிலையம் சீன முதலீடுகள் குறித்து டேவிட் கேமரனின் அணுகுமுறையில் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மேவுக்கு உடன்பாடில்லை என பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவின் பங்களிப்புடன் புதிதாகக் கட்டப்பட இருந்த புதிய அணு உலை குறித்த முடிவை மறு ஆய்வு செய்ய இந்த வாரம் பிரிட்டன் அரசாங்கம் எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வின்ஸ் கேபிள், ஹிங்லே பாயிண்ட் மின் உற்பத்தி நிலையம் குறித்து புதிய பிரதமர் முன்னர் ஏற்கனவே பல ஆட்சேபணைகளை எழுப்பியதை நினைவுகூர்ந்தார். கடந்த க…
-
- 0 replies
- 394 views
-