உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
[size=3][/size] [size=3][size=4]தமிழினத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தலைமையில் 108 பேர் கொண்ட இந்திய தொழில் முனைவோர் குழு இன்றைக்கு கொழும்பு செல்கிறது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போது 4.5 பில்லியன் டொலர்களாக உள்ள இரு நாட்டு வர்த்தகத்தை …
-
- 0 replies
- 944 views
-
-
இந்த செய்தியை பார்த்தாவது உடனுக்குடன் எப்படி நிறம் மாறுவது என்று கற்றுக்கொள்ளுங்கள் . நிறம் மாறுவது என்பது நம்மவர்களை ஒழிக்க அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் டெல்லி: முலாயம் சி்ங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் நிதின் கட்காரி. சண்டீகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை குறிப்பிட்டுப் பேசிய அவர், முலாயமும், லல்லு பிரசாத்தும் தங்களை சிங்கம் என்ற…
-
- 0 replies
- 577 views
-
-
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு.. சோனியாவும் காங்கிரஸாரும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் வாக்குக்கேட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. எமது ரத்த சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்தக் கத்தினோம், கதறினோம். அதைக் காதில்கூட வாங்கவில்லை இந்த காங்கிரஸார். எமது மீனவச் சொந்தங்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், அதைத் தடுத்து நிறுத்தவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ ஒரு காங்கிரஸ்காரனும் முன்வரவில்லை. எம்மையும் இந்திய மக்களாகக் கருதக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை என்பதே இதுவரையிலான காங்கிரஸின் நடவடிக்கை மூலம் தெரிய வருவது. ஆ…
-
- 0 replies
- 995 views
-
-
உள்ளாட்சி தேர்தலில் திமுக- அதிமுக இரண்டு பெரிய கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து நிர்வாகிகளுடன் கே.வி.தங்கபாலு இன்று சத்யமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், சோ. பாலகிருஷ்ணன், யசோதா, ஜே.ஆருண், யுவராஜ், உடபட பலர் கலந்துகொண்டனர். ஆலோசனையின் முடிவில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடுகிறது என்று தங்கபாலு அறிவித்தார். அவர் மேலும், ‘’செப்டம்பர் 18ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மனுவை ஒப்படைக்க 20ம் தேதி கடைசி நாள் ஆகும். மேயர் பதவி விருப்ப மனு கட்டணம் -ரூ.10ஆயிரம், நகராட்ச…
-
- 1 reply
- 563 views
-
-
07.09.11 மற்றவை அகிம்சை பாதையில் செல்லும் அன்னா ஹசாரேவின் அறப் போராட்ட எழுச்சி முதல்...தமிழர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை வரை, பேசத் தொடங்கினால் தமிழருவி மணியன் அனல்அருவி மணியனாகிறார். ‘‘அன்னா ஹசாரே போராட்டத்தின்மூலம் இரண்டு நல்ல விஷயங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. காந்தியம் என்பது செல்லாத காசு என்று எல்லாரும் முடிவெடுத்த நிலையில், அந்த காந்தியம் ஒன்றுதான் ஒரு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றத்தை உருவாக்கும் வலிமை மிக்க ஆயுதம் என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஊழல், இந்தியாவில் சகல தளங்களிலும் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதுவ…
-
- 1 reply
- 822 views
-
-
காங்கிரஸ் தலைவர்கள் பற்றி இயக்குநர் செல்வமணி ஆவேசம் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருமாவளவன் உண்ணாவிரதத்தை ஆதரித்து, வாழ்த்து தெரிவிக்க செல்வமணி, பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட இயக்குநர்கள் மறைமலைநகர் சென்றனர். அப்போது பேசிய செல்வமணி, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கருணாநிதி தலைமையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க சமீபத்தில் டெல்லி சென்றனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவள…
-
- 0 replies
- 1.2k views
-
-
அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி தனது தொகுதியான அமேதியில் 10ம் தேதி முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மோசமான வானிலை நிலவுவதால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை பெய்து வருவதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்தில் தண்ணீர் தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் தனது தொகுதியில் 9 ஸ்டேட் வங்கி கிளைகளையும், எப்.எம். ரேடியோவையும் தொடங்கி வைக்கிறார். மேலும் ரெயில் நீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் சுற்று பயணம் தொடர்பான அடுத்த தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் இந்த மாத இறுதியில் அவர் பயணம் மேற்கொள்ளலாம் என்ற…
-
- 0 replies
- 279 views
-
-
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித்தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடம் நடந்தது. பின்னர் தன்னிடம் சோனியா காந்தி, இந்த மாதத்தில் மீண்டும் உங்களை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறேன் என்று கூறியதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார். மேலும், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் கூட்டணி இந்த முறை நிச்சயம் ஏற்படும் என்று நான் முழு உறுதியுடன் கூறுகிறேன். அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் மதவாத சக்திக்கு எதிராக ஒன்றாக இருக்கிறோம் என்று லாலு பிரசாத் கூறினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை லாலு பிரசாத் யாதவ் டெல்லி…
-
- 0 replies
- 311 views
-
-
அமெரிக்கா காங்கிரஸ் மற்றும் செனட் தேர்தலில் புஸ்ஸின் கட்சி தோல்விகளை சந்தித்து கொண்டிருகிறது காங்கிரசை democrats கைப்பற்றிவிட்டார்கள் வெளிவந்த முடிவுகளின் படி 227 ஆசனங்களை பெற்று democrats முன்னணியில் இருகிரார்கள் புஸ்சின் கட்சிக்கு 192 ஆசங்கள் கிடைத்துள்ளன இன்னும் 19 ஆசங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டி இருந்தாலும் புஸ்ஸினால் பெரும்பான்மையை பெறமுடியாது செனட்டை பொறுத்தவரையில் 49 ஆசனங்களை இருகட்சிகளும் பெற்றிருக்கின்றன இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டியுள்ளது governor பொறுத்தவரையில் 8 ஆசங்களி மேலதிகமாக பெற்று முன்னிலை வகிக்கின்றனர் democrats இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது இத்தேர்தலானது புஸ்ஸின் கொள்கைக்கு கிடைத்த பேர…
-
- 1 reply
- 869 views
-
-
காண்ட்வாலா: கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு என்று ராகுல் பெருமிதத்துடன் கூறினார். மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ''அரசின் செயல்பாடுகள் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடசியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். எல்லோருக்கும் கல்வி …
-
- 0 replies
- 370 views
-
-
இந்தியக் கொங்கிரஸ் அரசின் முன்னால் அமைச்சரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டினை அடுத்து தனது ஐ. நா வுக்கான ராஜதந்திரி என்கிற பொறுப்பை இராஜினாமாச் செய்தவரும், கேரளத்தை சேர்ந்தவருமான சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் ஒரு வருடத்திற்கு முன்னர் தில்லி நட்சத்திர விடுதியொன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் என்பது நாம் அறிந்தது. ஆரம்பத்தில் இது அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணம் என்று பொலீஸ் நம்பியிருந்தது.ஆனால் பொலீஸின் இந்த நம்பிக்கைக்கு மத்தியிலும், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், மரணமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டர் தளத்தில் சஷி தரூரும், சுனந்தாவும் ஒருவர் மேல் ஒருவர் குற்…
-
- 0 replies
- 590 views
-
-
காங்கிரஸ் பொதுச் செயலராக ராகுல் நியமனம்
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘’காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீ…
-
- 0 replies
- 618 views
-
-
காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி [saturday, 2014-02-08 08:08:05] பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் நான் ஒரு சிப்பாய். இதை சமீபத…
-
- 7 replies
- 447 views
-
-
பாராளுமன்றத்துக்கு 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார். இந்த தடவை தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தனது திட்டத்தை நிறைவேற்ற அவர் கடந்த சில தினங்களாக காங்கிரஸ் முதல்-மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் தற்போது 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. 2 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த மாநிலங்களில் கூடுதல் எம்.பி.க்களை பெற்றாலே போதும் தனி மெஜாரிட்டி பெற்று விடலாம் என்று…
-
- 3 replies
- 636 views
-
-
சென்னை: கோஷ்டிப் பூசல் காரணமாகவும், பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு அதிக வாய்பளிக்க வேண்டும் என்ற தலைமையின் நெருக்கடி காரணமாகவும் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வுக்காக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெறுத்துப் போய் ஊர் திரும்பிவி்ட்டனர். இம்முறை புதியவர்கள், இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மத்தியக் குழுவிடம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதையடுத்து தமிழகத்தில் கடந்த முறை வென்ற 10 பேரில் 5 பேரைத் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பு தர முடி…
-
- 0 replies
- 700 views
-
-
காங்கிரஸ்-அதிமுக கூட்டணி? இதனால் சகலமானவர்களுக்கும் என்று செய்தி அனுப்பியிருந்தார் சித்தன். பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த, கோட்டையினுள் இருந்த சர்ச் வளாகத்தில் கூடியது அலப்பறை டீம். சுவருமுட்டி சுந்தரத்திடம் மட்டும் கவலை தெரிந்தது. "என்னாச்சு?" என்று வாயைக் கிளறினார் கோட்டை கோபாலு. "என்னத்த சொல்றது. தேர்தல் வரப்போகுதுன்னு சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஏகப்பட்ட சலுகையை அறிவிச்சிருக்கு. விவசாயத்துக்கு கூடுதல் கவனம் காட்டியிருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாடு பட்ஜெட்லேயும் நம்ப பேராசிரியர் அன்பழகன் நிறைய திட்டங்களை அறிவிச்சிருக்கார். இப்படி அறிவிச்சிருக்கிற திட்டத்தை எல்லாம் மனசுல நினைச்சுப் பார்த்தா சொர்க்கலோகமே தமிழ்நாட்டுல இறங்கி வந்த மாதிரி தெரியுது..." …
-
- 2 replies
- 1.3k views
-
-
சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது, வாக்காளர்களை உஷ்ணப்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, மத்திய பிரதேசத்தில், நவம்பர், 25ல் தேர்தல் நடக்கிறது. சவுகானை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றி விட துடிக்கும் காங்கிரஸ், அதற்காக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், காங்கிரசின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் வகையில், காங். எம்.எல்.ஏ., சத்யநாராயண் படேலின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. பெண் ஒருவருடன், எம்.எல்.ஏ., சத்யநாராயண் உல்லாசமாக இருக்கும் வீடியோ, இணைய தளங்களில், கடந்த இரண்…
-
- 0 replies
- 1.4k views
-
-
காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?********************************** ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார் ...அன்று ..அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே !!! தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள். அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்) இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்…
-
- 0 replies
- 509 views
-
-
காங்கிரஸ்க்கு ‘ஷாக்’ கொடுக்கும் விஜயசாந்தி ‘‘சோனியாகாந்தி உண்மை பேசட்டும்...’’ ‘இனி நான் நடிகை அல்ல. மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகப் போராளி. புதுவருடத்தில் என் புது அவதாரம் இதுதான்!’ &ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் இறந்துபோன விவசாயி களுக்காக நீதிகேட்டு கடந்த 8&ம் தேதி ஹைதராபாத் நேரு பார்க்கில் ஒருநாள் உண்ணாவிரதமிருக்கக் கிளம்பிக் கொண்டிருந்த தெலுங்குபட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரும், ‘தல்லி தெலுங்கானா’ என்ற அரசியல் இயக்கத் தின் தலைவியுமான விஜயசாந்தி நம்மிடம் சொல்லிய டயலாக்தான் இது. ‘‘என்ன திடீரென்று மம்தா பானர்ஜி ஸ்டைலில் கிளம்பி விட்டீர்கள்?’’ என்ற கேள்வியுடன் அவரிடம் உரையாட ஆரம்பித்தோம். குரலில் கோபம் தொனிக்கப் பேச ஆர…
-
- 0 replies
- 929 views
-
-
காங்கிரஸ்சாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்றப் படை தலைவி கி.வீரலட்சுமி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சத்தியமூர்த்திபவன் முற்றுகைப்பொரட்டத்தின போது காங்கிரசாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்ற படை தலைவி கி.வீரலட்சுமி மற்றும் தொண்டர்கள் 7 பேர் பலத்த காயங்கள் அடைந்த நிலையில் தற்போது சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். http://www.sankathi24.com/news/38898/64//d,fullart.aspx
-
- 1 reply
- 517 views
-
-
காங்கோ ஆயுதக் கிடங்கில் தீ: பெருமளவானோர் கொல்லப்பட்டதாக அச்சம் காங்கோ குடியரசின் இராணுவ தளமொன்றில் வரிசையாக நடந்த பெரும் வெடிப்புகளில் பெரு எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. தலைநகர் பிரஸ்ஸவீலின் ஆயுதக் கிடங்கு ஒன்றில் தீ மூண்டு ஏராளமான வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன. நூற்று ஐம்பது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதில் கட்டிடங்கள் இடிந்தன என்றும் நகரின் கிழக்கு பகுதியில் இருந்து குடிமக்கள் பலர் வெளியேற நேர்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது. பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள அண…
-
- 0 replies
- 407 views
-
-
காங்கோ இசை நட்சத்திரம் பப்பா வெம்பா இசை அரங்கில் விழுந்து மரணம் காங்கோ இசைக் குழுத் தலைவர் பப்பா வெம்பா, ஐவரிகோஸ்ட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது அரங்கிலேயே விழுந்து மரணமடைந்துள்ளார். பப்பா வெம்பா அரங்கில் வீழ்ந்து மரணம் அவருக்கு வயது 66. சொகோஸ் இசையை ஆப்பிரிக்கா முழுவதும் இவர் மிகவும் பிரபலப்படுத்தினார். 1970, 80களில் காங்கோலிய இசை வடிவத்துக்கு சர்வதேச அரங்கில் ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்த பப்பா வெம்பாவின் இயற்பெயர் ஜூல்ஸ் விபாடியோ. இவர் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகியவர். இராணுவ ஜெனரல் ஒருவரின் மகளுடன் உறவு வைத்திருந்தமைக்காக சிறைவைக்கப்பட்டார். தனது இசைக் குழுவின் உறுப்பினர்களாக காண்பித்து சட்டவிரோதக் குடியேற…
-
- 0 replies
- 440 views
-
-
காங்கோவின் கண்ணீர்க் கதை! மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் அதிரவைக்கின்றன. 1998 முதல் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 54 லட்சம் பேர் இறந்துள்ளனர். மாதந்தோறும் 45,000 பேர் கொல்லப்படு கிறார்கள். கலகக் கும்பல்கள் இடையிலான ஆயுதமேந்திய சகோதர யுத்தமும் உள்நாட்டுப் போரும் உலகின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவேயில்லை. அதிபர் ஜோசப் கபிலாவின் பதவிக்காலம் முடிந்தும் ராணுவத்தின் துணையுடன் ஆட்சி யில் நீடிக்கிறார். அவர் பதவிவிலக வேண்டும் என்று காங்கோ மக்கள் போராடிவருகிறார்கள். மக்கள் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கும் கபிலா, தன்னைப் பதவியிலிருந்து இறக்க வெளிநா…
-
- 1 reply
- 377 views
-
-
காங்கோவில் 2 ஐ.நா. நிபுணர்கள் தலை துண்டித்து கொலை ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை சேர்ந்த இரண்டு நிபுணர்கள் காங்கோ நாட்டில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கசாய்: காங்கோ நாட்டில் அரசுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தீவிரவாத இயக்க தலைவரும், மலைவாழ் மக்கள் தலைவருமான காம்வினா சபு என்பவர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து கசாய் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட 40 போலீசார் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஐ.நா. அமைதிப்படையை சேர்…
-
- 0 replies
- 244 views
-