Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மும்பை: மும்பையில் கடந்த 2 வருடங்களாக அண்டை வீட்டாராலும், சகோதரனாலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வந்த 12 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார். அந்த சிறுமி குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். 9 மாத வயதாக இருந்தபோதே மும்பையில் உள்ள தனது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார். இவரது தாயும், தந்தையும் விவாகரத்து செய்து விட்டு மறு கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இதனால் இந்தச் சிறுமி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில்தான் சித்தியின் மகன் (சிறுமியின் அண்ணன்) தவல் பபட் மற்றும் அண்டை வீடுகளில் வசிக்கும் சில காமுக ஆண்களால் இந்த சிறுமி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாலியல் வல்லுறவு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். 2008 ஆகஸ…

  2. 2009 இலி முடித்துவைக்கப்பட்ட இந்தியாவின் தலைமையிலான இனவழிப்புப் போரில் இந்தியப் போர்க்குழுவில் ( இதை நான் எழுதுவதால், ஐயோ, இதுமுறையோ, உங்களில் குற்றம் தேடாமல், மற்றையவர்களிடம் தேடுகிறீர்களே என்று ஒருவர் வருவார். அவர் மேனனின் தெரிவுகள் எனும் புத்தகத்தைப் படித்தால் இந்தக் குழுபற்றிய உண்மைகள் துலங்கும்) முக்கிய பங்காற்றிய அந்நாள் பாதுகாப்புத்துறை மற்றும் வெள்விவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் மரணித்தார். மூளையில் ஏற்பட்ட நோய் ஒன்றிற்கு (2009 இற்குப்பிறகாக இருக்கலாம்) சத்திர சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி கோமா நிலைக்குச் சென்று மரணித்திருக்கிறார் இந்த மனிதர். இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் மிக …

  3. Published By: RAJEEBAN 31 MAY, 2025 | 02:46 PM இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான மே 14ம் திகதி உரையில் பிளெச்சர் காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் ஏன் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார் என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிளெச்சர் காசாவில் பலவந்தமாக இடம்பெயரச்செய்தல் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன பட்டினி குறித்து தகவல்கள் கிடைக்கின்றன சி…

  4. தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், 2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே…

  5. 2009 ல் அத்திலாந்துக்கடலில் விபத்துக்குள்ளான பிறேசிலுக்கு சொந்தமான விமானத்தின் துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.மனித எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் கூறுகிறார்.

  6. போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக

    • 16 replies
    • 5.7k views
  7. கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந் தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளினர். பிறந்த குழந்தைகள், முதியோரையும் கொன்று கிணற்றில் வீசினர். பெண்களை கொல்வதற்கு முன் பலாத்காரம் செய்தனர். 201 பேரை கொன்று குவித்ததாக ராணுவம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுதொடர்பான வழக்கு கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றத்தில் தொடர்புடைய கௌதமாலா இராணுவத்தின் சிறப்புப்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த பெட்ரோ பிரமென்டல் ரியோஸ் (இப்போது வயது 54) அமெரிக்காவின்…

  8. Started by hari,

    Video இதில் வரவேற்பு அறிவிப்பாளர் ஒரு தமிழன் Aziz Ansari http://en.wikipedia.org/wiki/Aziz_Ansari

    • 0 replies
    • 587 views
  9. 2010 மே 2ம் திகதி பிரான்சில் நாடுகடந்த கடந்த தமிழீழ அரசினதும், தமிழீழ மக்கள் பேரவையினதும் சனநாயகத்தேர்தல் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் தேசிய அரசியல் கட்டமைப்புக்கான தேர்தல் எதிர் வரும் மே மாதம் 2ம் திகதி பிரான்சு நாடு தழுவிய ரீதியில் நடைபெறுகின்றது. இவ்விரு தேர்தல்கள் தொடர்பாகவும் பிரான்ஸ் தேர்தல் ஏற்பாட்டுக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: இன்றைய புதிய உலகமாற்றத்தில் தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கி எமது மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்து ஒரு பெரும் இனப்படுகொலையை செய்ய இடமளித்து உலகத்தில் ஒரு புதிய துயரசரித்திரத்தினை எழுதப்பட்டிருக்கும் இன்றைய நிலையிலும், எமது தாய்நாட்டில் அம்மக்…

  10. 2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு! வியாழக்கிழமை, டிசம்பர் 16, 2010, 11:02[iST] நியூயார்க்: உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது. 26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்…

  11. 2010-ல் ஒபாமாவைக் கொல்ல திட்டமிட்ட ஒசாமா! சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 16:31[iST] வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமைவைக் கொலை செய்து, அந்நாட்டில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்க ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இது அமெரிக்காவை அதிர வைத்தது. அந்நாட்டு வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக அமைந்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஒசாமா பின்லேடனை ஒழிக்க அமெரிக்க ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. பாகிஸ்தானிலுள்ள அபோதாபாத் நகரி…

    • 0 replies
    • 451 views
  12. 2010ஆம் ஆண்டில் தமிழக அரசியல் போக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரைத் தேர்தலை நோக்கியதாகவே இருந்தது, இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடரும் என்று அறிவித்தாலும், அது அப்படித்தான் நடக்குமா என்பதை அறுதியிட்டுக் கூற முடியாத நிலை உள்ளது. பா.ம.க. எங்கு போகும் என்பதும் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. 2006ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்து போட்டி…

  13. அமெரிக்க சனாதிபதி பராக ஒபாமா கூறுகிறார் அடுத்த வருடம் ஆவணியில் தொடங்கி 2011 அளவில் முழுமையாக அமெரிக்க படையினர் ஈராக்கை விட்டு வெளியேறிவிடுவார்களாம். US troops to leave Iraq by end 2011: officials WASHINGTON (AFP) - All US combat troops will leave Iraq by August next year and a full withdrawal will be completed by the end of 2011 under a strategy to be laid out Friday by President Barack Obama, top officials said. Obama, an early opponent of the US-led 2003 invasion, will fulfill his campaign promise to withdraw US troops slightly behind schedule. There are currently about 142,000 US troops in Iraq but the conflict -- in which more …

    • 0 replies
    • 612 views
  14. 2011 ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது இதற்கான தீர்மானம் நேற்று மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் டுபெக்கேவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படவேண்டும் என ஏற்கனவே கடந்த மாநாடு ஒன்றின் போது தீர்மானிக்கப்பட்டது. எனினும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் அடிப்படையில் இலங்கையில் அதனை நடத்தக்கூடாது என பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உட்பட்ட நாடுகள் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த மாநாடு அவுஸ்திரேலியாவில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டின் பொத…

  15. 2011 மார்ச்சில் மக்கள் புரட்சியுடன் ஆரம்பித்த சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி SATURDAY, 23 AUGUST 2014 14:25 2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப் போக்கே விளங்குவதாகவும் இவற்றின் பதில் நடவடிக்கை வலிமையானதாக இல்லாதது தான் சிரிய கொலையாளிகள் தமது படுகொலைக…

    • 0 replies
    • 386 views
  16. 2012ஆம் ஆண்டு நடந்த சிறப்பான மற்றும் மோசமான நிகழ்ச்சிகளாக சிலவற்றை ஊடகங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்த பரபரப்பான செய்தி ஒன்றை பார்ப்போம்., பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் பாலிவுட் மறுப்பிரவேசம், பாலிவுட்டில் சிறப்பான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மறுபடியும் நடிப்புத்துறைக்கு வந்துள்ள அவர், இனியும் தொடர்ந்து நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் ஆபாச படங்களில் நடித்து கனடாவில் புகழ்பெற்ற சன்னி லியோன் என்ற கவர்ச்சி நடிகையின் புதுவரவுக்கு போதுமான ஆதரவு இல்லை. அவர் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட JISM 2படம் சரியாக ஓடாததால், அவர் அடுத்து புதுப்படங்களில் நடிப்பாரா? அல்லது நடித…

  17. 2012 ஆம் ஆண்டு நள்ளிரவில் டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்தது உண்மையா? மன்மோகன் ஆட்சியின் போது இந்தியாவில் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் முயற்சித்தது உண்மை தான் என முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நள்ளிரவு ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில முகாம்களில் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 3 படைபிரிவுகள் நகர்ந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ராணுவ புரட்சியா? என்று பெரும் கேள்வியும் எழுந்தது. இந்த விவ…

  18. ஐரோப்பிய வலய (euro zone) பொருண்மிய நெருக்கடி.. பொருண்மியத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஸ்பெயின் என்று எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி உள்ளதோடு 2012 நிதியாண்டில்.. எதிர்பார்த்த பொருண்மிய வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியையே அந்த நாடுகள் எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்.. உலக நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம் மீண்டும் 2012 இல் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பிய வலய பொருண்மிய நெருக்கடி உலகெங்கும் வியாபித்து 2012 உலகின் மிக பொருண்மிய நெருக்கடி ஆண்டாக அமைய எதிர்வு கூறப்பட்டுள்ள அதேவேளையில்.. மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானைக் கு…

    • 13 replies
    • 2.1k views
  19. 2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது: ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வரு…

    • 17 replies
    • 3.7k views
  20. 2012-ல் ரூ.493 கோடி; 2018-ல் ரூ.1,000 கோடி! பிரமிக்கவைத்த ஜெயாபச்சன் சொத்துப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஜெயாபச்சன் தனக்கு ரூ.1000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சி சார்பில், உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடிகையும் எம்.பி-யுமான ஜெயாபச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1000 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். 2012-ம் ஆண்டில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 493 கோடி ரூபாய் என அறிவித்திருந்தார். தற்போது இவரின் சொத்து இருமடங்கைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. அமிதாப்பச்சன் - ஜெயாபச்ச…

  21. Dec 31 2012 01:31:57 1.ஒபாமாவின் வெற்றி உலகத்தினரின் கவனத்தைக் கவர்ந்தது. மிட் ராம்னியை வென்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றார். 2. ஆபாசப் படங்களில் நடிக்கத் துவங்கியிருந்த கனடிய இளைஞன் லுகா மக்நாட்டா மாண்ட்ரியல் பல்கலைக் கழக மாணவனைக் கொன்று, வெட்டி, நர மாமிசம் சாப்பிட்டது உலகை உலுக்கியது. 3. சாண்டி புயல் அமெரிக்காவின் பல பகுதிகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது. இந்தப் புயலால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 4. கனடாவின் எக்ஸெல் மாட்டு இறைச்சி உணவுகளில் ஈகோலி கிருமிகள் இருந்ததனால் திரும்பப் பெறப்பட்டன. கிட்டத்தட்ட 1500 வகை உணவுகள் மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன. 5. குறிப்பிடப்பட வழியில் செல்லாமல் கோஸ்டா கான்கார்டியா கப்பலை வேறு வழ…

  22. 2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும் . Friday, 20 June, 2008 03:05 PM . வாஷிங்டன், ஜூன் 20: 2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை எட்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. . தற்போது உலகில் 6.7 பில்லியன் மக்கள் உள்ளனர் என்றும், இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 304 மில்லியன் மக்கள் தொகையுடன் 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை கடந்த 1999ம் ஆண்டு 6 பில்லியனை எட்டியது என்றும், இது 13 ஆண்டுகளில் மேலும் ஒரு பில்லியனை எட்டி 2012ல் 7 பில்லியனாக உயரும் என்றும் அது கூறியுள்ளது. கடந்த 1800ல் மக்கள் தொகை 1 பில்லியனாக இருந்தது என்றும், அது 2 பில்லியனாக உயர 130 ஆண்டுகள் ஆனத…

  23. மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு! 1. ஜகார்தா, இந்தோனேஷியாவில் தொழிலாளர் உரிமைகளுக்காக 1.3 லட்சத்துக்கு அதிகமான ஆடைத் துறை தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஊர்வலம் 2. டப்ளின், அயர்லாந்தில் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் ஐரோப்பிய அரசுகளை எதிர்த்து பேரணி. 3. டாக்கா – பங்களேதேஷில் ஆடைத் தொழில் விபத்தை கண்டித்து ஊர்வலம். நோம்பென் – கம்போடியாவில் சம்பள உயர்வு கேட்டு ஆடைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 4. மாட்ரிட் – ஸ்பெயினில் அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம் 5. சியாட்டில் – அமெரிக்கா…

  24. கட்டாக்காலி மாடுகளாக இலக்குகள் எதுவுமற்று ஓட்டமெடுக்கும் உலக நாடுகள்… பிரிட்டனில் இருந்து செயற்படும் உலகத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அபாயங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2013ல் ஓர் உலகம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து நிற்கப்போகிறது என்று எச்சரித்துள்ளது. கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒன்றிணைந்த முன்னேற்றம் ஆகியவற்றுக்கான தளைகளை அறுத்துக் கொண்டு கட்டாக்காலி மாடுகள் தலைதெறிக்க ஓடியது போல உலக சமுதாயம் ஓடப்போதை அத்தனை நிகழ்வுகளும் காட்டுகின்றன. விலகிச் செல்லும் 2012 ம் ஆண்டின் நிகழ்வுகள் 2013ம் ஆண்டை மேலும் சிக்கலான நாடாக மாற்றும் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைத்து, அதற்கான சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கை முன் வைத்துள்ளது. …

    • 4 replies
    • 1.1k views
  25. 2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவுஸ்ரேலிய பிரஜைக்கு மரண தண்டனை விதித்த சீனா! 2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பயணப்பையில் 7.5 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு 2013இல் கைதான நபருக்கு இப்போது ஏன் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல் வெளியாகவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வர்த்தக மோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.