Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. `அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று. வளைகுடா போரில் தான் வெற்றி பெற்றதாகக் கூறிய சதாம், பத்தாவது ஆண்டு வெற்றி விழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை. இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 43 நாட்கள் தொடர்ந்த 'ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டாமை' - ந…

  2. பிரிட்டன்: 21 வயதில் மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை படத்தின் காப்புரிமைDOSHI FAMILY Image caption2012-இல் மருத்துவப் படிப்பைத் தொடங்கியபோது அர்பன் தோஷிக்கு 17 வயதே ஆகியிருந்தது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார். தனது 21 வயது, 334 நாட்களில், திங்களன்று, அர்பன் தோஷி மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். தன்னுடைய 17-ஆம் வயதில், பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அவர் வசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இளங்கலைத் தேர்வில் வெற்றி பெற்றபின் மருத்துவப் படிப்பில் சேர அவர் அனுமதிக்கப்பட்டார். 2010-ஆம் ஆண்டு தனக்கு 21 வயது 352 …

  3. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா நாளாக ஐ.நா அறிவித்துள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருகிற 2010 ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலா நாள் சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படும். நன்றி: தேடிப்பார் உலக அரசியல்வாதிகளே, நீங்கள் கூறும் தீவிரவாதிகள் உண்மையில் சமாதான விரும்பிகள…

    • 0 replies
    • 1.1k views
  4. சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. "தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை' என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி "பளீர்' பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், "திடீர்' உண்ணாவிரதம் மேற்கொண்டார். பத்து நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்தால், ஆந்திரா போர்க்களமானது. போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைய பச்சைக் கொடி காட்டியது.மத்திய அரசின் இந்த அறிவிப்பால், அமைதி திரும்புவதற்கு மாறாக, தெலுங்கானா எதிர்ப்பு புயல் தற்போத…

  5. 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை படத்தின் காப்புரிமைAFP Image captionஇந்த நடவடிக்கைளால் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 455 ஆக குறையும் ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் இரு சபைகளும் ஆதரவளித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள், தூதரக பணிகளில் இருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஊழியர்களை வெளியேற்றும் முடிவு வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி கட்டாயம் வெளியேற்றப்பட உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அதிபர் புதின் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். …

  6. இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும். ஆனால், இந்தியவிலுள்ள எந்தவொரு விமானநிலையத்திலும் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான “ரைகர் எயார் வேஸ்” (tiger air ways) எனும் விமானத்தின் பெயர் நேர அட்டவணையில் இடம்பெறுவதில்லை. உலகில் மிகக்குறைந்த விலையில் விமானச்சீட்டு வழங்கும் ஒரு விமான சேவை இது. விமானத்தின் சின்னமாக புலி இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இந்…

    • 0 replies
    • 692 views
  7. பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார். மாஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த பேச்சுவார்தையின் போது, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து விரிவாக பேச்சு வார்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்தையின் பின்னர் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ‘எனது கண்ணோட்டத்தின்படி பேச்சுவார்த்தை அவசியம். ஏனெனில் அது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பான, ஸ்திரதன்மையான…

  8. . மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது. பிபிசி 1/31/2010 12:39:24 PM - மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர். 1948 இல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி …

    • 6 replies
    • 2.2k views
  9. நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ் இது உண்மையா? பொய்யா? http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

  10. புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி காவல்துறையில், தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரத்தை டெல்லி மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் தர்ணா போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. 7.45 P.M. போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் டெல்லி துணைநிலை ஆளுநருடன் பேச்சு நடத்திய பின் முதல்வர் கெஜ்ரிவால், தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 6.45 P.M. போராட்டத்தை கைவிட கெஜ்ரிவால் மறுப்பு ஆம் ஆத்மியின் இந்த போராட்டம் மத்திய அரச…

  11. ஐ.நா.,வில் தீர்மானம் புறக்கணிப்பு… இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யை தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது போர் ஒரு மாதத்தை தாண்டியுள்ள நிலையில், உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது.ஆனால், அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ஷ்யாவின் தீர்மானத்திற்கு தேவையான 9 வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால், அவை நிறைவேற்றப்படவில்லை. தீர்மானத்தை புறக்கணித்தது மூலம், இந்தி…

    • 0 replies
    • 198 views
  12. உக்ரைனில்... புட்டின், இனப்படுகொலையை நடத்துகின்றார்... என அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் உக்ரைனில் சர்வாதிகாரியான விளாடிமிர் புடின் இனப்படுகொலையை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புடின் துடைக்க முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகின்றது என ஜோ பைடன் குறிப்பிட்டார். அத்தோடு உக்ரைனில் ரஷ்யர்கள் செய்த கொடூரமான விடயங்கள் குறித்து இன்னும் பல சான்றுகள் வெளிவருவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சான்றுகள் தொடர்பாக ஆராய சர்வதேச வழக்கறிஞர்களிடம் வழங்குவோம் என்றும் ஆனால் படுகொலை என்பது தனக்கு உறுதியாக தோன்றுவதாகவும் பைடன் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1…

  13. 0 COMMENTS குரங்கு குட்டியை அநாதையாக்கிவிட்டோம் என்ற மன உழைச்சலில் சிங்கமொன்று குரங்கு குட்டியொன்றை அன்பாக பராமறித்து வருகின்ற காட்சி பலரது கவனத்தை ஈர்த்தள்ளது. வாலற்ற குரங்கொன்று புதிதாக பிறந்த தனது குட்டியை மடியில் சுமந்து வருவதை அறியாத சிங்கம் அதனை வேட்டையாடியுள்ளது. பின்னர் தாய் குரங்கை கொன்றுவிட்டோம் என்ற மன உழைச்சலில் திரிந்துள்ளது. இதன்போது அநாதையான குரங்கு குட்டியை காட்டில் உள்ள விலங்குகள் வேட்டையாட முயன்றுள்ளன. இதனையறிந்த அந்த சிங்கம் குரங்கு குட்டியை தனது பாதுகாப்பில் வளர்க்க தொடங்கிவிட்டது. குரங்கு குட்டியை நோக்கி ஏனைய மிருகங்கள் வரும்போது அவற்றை துரத்திவிட்டு குட்டியை மரத்தில் ஏற்றிவிடுவதும் பின்னர் அதனுடன் விழையாடுவதும் அதனை அரவனைப்பதுமென அக்குட்டிய…

    • 0 replies
    • 567 views
  14. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதியில் கடமையில் இருக்கும் ஓர் இந்திய இராணுவ அதிகாரிக்கு சீனா வீசா வழங்காமல் சீனாவிற்கு வர முடியும் என கூறியதாலேயே இந்த நெருக்கடி தோன்றியுள்ளது. காஸ்மீரில் , இந்திய கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்கள் சீனா தன்னுடையது என இப்போதும் கூறிவருகின்றது. ஆதலால் அந்த பகுதியில் உள்ளோர்கள் தமது நாட்டிற்கு வருவதாயின் சீனாவின் வீசா வழங்க தேவை இல்லை என்பது சீனாவின் நிலைப்பாடு ஆனால் இந்தியா இதனை எதிர்த்து வருகின்றது. . ஈழ நாதம்

  15. ரஷ்யாவுக்கு... ஈரான், ஆயுத உதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி விமானங்களை ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷ்ய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்து ஈரான் அணுசக்தி திட்…

    • 3 replies
    • 336 views
  16. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வன்முறைக்கு காரணம் குடியேறிகள்? படத்தின் காப்புரிமைREUTERS நாட்டில் உயர்ந்து வரும் வன்முறை குற்ற செயல்களுக்கு குடியேறிகள் காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மனி அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ள…

  17. ஐ.நா. போர்க் குற்ற ஆலோசனைக் குழு முடக்கப்பட்டுள்ளதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த போர்க் குற்ற ஆலோசனைக் குழு இதுவரை தனது பணியைத் துவக்காதத்து ஆச்சரியத்தையும் ஐயத்தையும் எழுப்புகிறது. தமிழர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட அந்தப் போரில் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களிடம் கடந்த ஜனவரி 14,15ஆம் தேதிகளில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), தமிழர்களுக்கு எதிரான …

  18. சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81வது இடத்தில் உள்ளது. ஆனால், சீனாவுடன் ஒப்பிடுகையில் இது பெருமைக்குரியதுதான். ஏனென்றால், சீனா 107வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், அயர்லாந்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. மனித இனத்துக்கும், பூமிக்கும் ஆற்றிய பணிக்காக இக்கவுரவம் கிடைத்துள்ளது. பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை அடுத்தடுத்து இடங்களைப் பிடித்துள்ளன. http://news.vikatan.com/article.php…

  19. இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அனுராதபுரம் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கிய பஸ் வெடித்து சிதறியதில் 64 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனைக்குரியது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளனர். எனினும் இலங்கை அரசு அதை நம்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் இலங்கை அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக த…

  20. ஒரு கறுப்பனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றும்படி கோஷம் .. கேள்வி – பதில் வடிவில் அமெரிக்கத் தேர்தல் விபரம் பாராக் ஓபாமா குடும்பம் மாக்ஸ்டிக் பின்னியைச் சேர்ந்தவர்கள், இவர் தீவிரத்துக்கு ஆதரவு தெரிவிப்பார், அமெரிக்காவே விழித்தெழு, விழித்தெழு, இந்த மனிதனிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்று என ஒரு பெண்மணி வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று கூச்சல் போடுகின்றார், இவர் ஒரு கையில் அமெரிக்காவின் தேசிய கொடியையும் மறு கையில் இஸ்ரேல் கொடியுடன் வெள்ளை மாளிகைக்கு முன்னர் வலம் வருகின்றார். வருகின்ற செவ்வாய்க்கிழமை வரும் இடைத்தேர்தலில் மக்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள் எனவும் இவ் பெண்மணி கோஷம் போடுகின்றார். கேள்வி : இது என்ன மீண்டும் அமெரிக்காவில் தேர்தலா? பதில்…

  21. வீட்டுச் சிறையிலிருந்து மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகியி விடுதலை சனிக்கிழமை, நவம்பர் 13, 2010, 17:57 யாங்கூன்: கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறை, சிறைவாசம் என தொடர்ந்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியி இன்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டுச் சிறையிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியில் வந்து மக்களைப் பார்த்து வணங்கி கையசைத்தார் ஆங் சான். அவரைக் காண பல்லாயிரக்கானோர் அங்கு கூடியிருந்தனர். புன்னகை பூத்தபடி காணப்பட்ட ஆங்சான், தனது வீட்டுச் சுவரின் கேட் வரை வந்து மக்களைப் பார்த்தார். ஆங்சானை பார்த்த சந்தோஷத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் மியான்மர் தேசிய கீதத்தைப் பாடினர். பின்னர் …

  22. செஞ்சோலை பயிற்சி முகாம் அல்ல-ஹென்ரிக்சன்! , 18 ஆகஸ்ட் 2006 (11:27 ஐளுகூ) சிறிலங்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி 61 பள்ளி மாணவிகளை கொன்ற செஞ்சோலை, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என்று சிறிலங்க அரசு கூறிய குற்றச்சாற்றை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ஃப் ஹென்ரிக்சன் மறுத்துள்ளார்! கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹென்ரிக்சன், செஞ்சோலை மீது இலங்கை போர் விமானங்கள் 12 குண்டுகளை வீசியுள்ளன என்றும், அதில் வெடிக்காத ஒன்றை கண்காணிப்புக் குழுவினர் பார்த்ததாகவும், அது சிறிலங்கா விமானப் படையினர் பயன்படுத்தும் குண்டுதான் என்று கூறியுள்ளார். சிறிலங்க அரசு கூறுவது போல, செஞ்சோலையில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் எதுவும்…

    • 0 replies
    • 872 views
  23. பப்புவா நியூ கினியாவில் 7.1 ரிச்டரில் நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரபவுல் நகரில் இருந்து சுமார் 135 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலும் சுமார் 7.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் தஞ…

  24. அக்கறை காட்டாத அக்கரை இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர்ச் சூழல் உருவாகியதையடுத்து ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 12, 2006 தொடங்கி ஜூலை 7, 2006 வரை 1363 குடும்பங்களைச் சேர்ந்த 4343 பேர் இராமேஸ்வரத்தை ஒட்டிய கடற்கரைகளில் வந்திறங்கியுள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள விவரங்களின் படி 31.01.2005 ஆம் திகதியில் இங்குள்ள 103 முகாம்களில் 14,031 குடும்பங்களைச் சேர்ந்த 52, 332 பேர் வாழ்கின்றனர். (பார்க்க: வெப்சைட்) புதிதாக வந்து சேர்ந்துள்ள அகதிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் சுமார் 58,000 அகதிகளுக்கும் குறையாமல் இன்று தமிழகம் முழுவதில் இருக்கிற முகாம்களில் உள்ளனர். தொடர்ந்து சராசரியாக நாளொன்றுக்கு 50 அகதிகளேனும் வந்து…

  25. இன்று மாலை 3.30 மணியளவில், கனடா ரொரன்டரோவில், உறை பனியினால் படர்ந்திருந்த, நீர்த்தேக்கம் ஒன்றின் மீது நடந்து சென்று கொண்டிருந்த இரு தமிழ் சிறுவர்கள், உறை பனி உடைந்ததால் உள்ளே விழுந்ததால் மரணமடைந்துள்ளனர். சம்பம் நடை பெற்றதை அடுத்து, ரொரன்ரோ அவசர சேவை நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் வந்து ஒருவரை மீட்டெடுத்தனர். பின்னர் தொடர்ந்தும் மற்றையவரை தேடி கிட்டத்தட்ட 2 மணி நேரத்தின் பின்னே கண்டு பிடித்ததாக, சம்பவத்தை நேரடிய அறிந்தவர்கள் கூறினர். இரு சிறுவர்களும், 15, 11 வயதை உடையவர்கள் என அறியப்படுகின்றது. ரொன்ரோ காவல் துறையினர் இதுவரை பெயர்களை வெளியிடாததால் அவற்றை எம்மால் வெளியிட முடியவில்லை. இவர்களின் மீட்பு பணியில் ஈடுபட்ட …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.