Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ஈராக், சிரியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், தங்களை எதிர்த்து போரிடும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்று படுகொலை செய்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், ஐ.நா. சபை அட்டவணைப்படி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்தார். தற்போது இந்த அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்லாமிக் ஸ்டேட் …

  2. கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி கியூபாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தில் 104 பயணிகளும் 9 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளனர். கியூபாவில் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு குறித்த விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக தீய…

  3. கொடூரத்தின் உச்சக்கட்டம்: பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை வெடிக்க செய்து ஒத்திகை பார்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள்[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 04:42.10 பி.ப GMT ] ஈராக்கில் பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாணத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்து காண்பித்துள்ளனர். அதற்காக தங்களுக்கு எதிராக போராடிய ஒருவரின் குழந்தையின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக த…

    • 1 reply
    • 478 views
  4. பிரிட்டனைச் சேர்ந்த மாடலிங் பெண் ஒருவரை, கொடூரமாக கற்பழித்து இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் கத்தியால் ஆழமாக குத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றவாளியும் பாதிக்கப்பட்ட மாடலிங் பெண்ணும் நிதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது மாடலிங் பெண், Cheryl Maddison, கடந்த 2008ஆம் ஆண்டு Moroccan Mohamed Fadel El Anssari என்ற பயங்கர ஆசாமியால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்டார். பாலியல் வல்லுறவுக்குப் பின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் இரண்டு மார்புகளுக்கு நடுவே ஆழமாக குத்தி காயப்படுத்திய்தோடு அவருடைய் உடலில் 21 இடங்களில் கத்தியால் காயப்படுத்தியுள்ளான். இதனால் ரத…

  5. கொடூரமான காட்டுத்தீயால் பற்றி எரியும் சைபீரிய காடுகள் உருகும் பனிப்பாறைகள் ஆர்க்டிக் துருவத்திற்கு வடக்கே அமைந்துள்ள சைபீரியாவின் கட்டங்காபகுதியில் அதிகபட்சமாக 78 டிகிரி வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 46 டிகிரி அதிகம். அதேபோல கட்டங்காவில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி ஆகும். மே மாதத்தில் சைபீரியாவில் வெப்பமான வானிலை நிலவுவது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, ஏனெனில் இது குளிர்காலத்திற்கு பிறகு இங்கு வானிலை இப்படி ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ளது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது நிலவும் சராசரி வெப்பநிலை மாற்றமானது, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். சைபீரியாவில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்ப…

  6. கொடூரமான... போர்க் குற்றங்களுக்கு, புடின் தான் பொறுப்பு: ஜஸ்டீன் ட்ரூடோ! கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது. நமது வெற்றிக்குப் பின், உக்ரைனிய நகரங்களின் புனரமைப்புக்கு எங்கள் நாடுகளுக்…

  7. கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா பதிவுத் திருமணம்: காதலரை கரம் பிடித்தார் கோப்புப் படம் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா கொடைகானலில் இன்று (ஆகஸ்ட் 17) பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தைச் சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவை இரோம் ஷர்மிளா திருமணம் செய்து கொண்டார். சமூக உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா, மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த அவர். சில மாதங்களாக கொடைக்கானலில் தங்கியுள்ளார். அயர்லாந்த…

  8. கொண்டா இயந்திர நிறுவனமானது 871,000 வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. வாகனங்கள் தரிக்கப்பட்டு திறப்பு எடுக்கப்பட்ட பின்பும் நகர்கின்றதன்மை காணப்படுகின்ற வாகனங்களே திரும்ப பெற்றுக்கொள்கின்ற நிலையில் உள்ளவையாகும். அத்துடன் இத்தகைய வாகனங்கள் 2003–2004, 2003–2006 காலங்களில் உற்பத்தி செய்யப்பட்வையே இவற்றின் 807,000 தொகையானவை அமெரிக்காவிலிருந்தும், 64,000 அமெரிக்காவுக்கு வெளியிலிருந்தும் எடுக்கப்படலாமென ,அந்த நிறுவனம் தீர்மானிக்கின்றது. இதற்கு திறப்பு போடப்படும் உள்பகுதியில் பாதிப்புகள் இருக்கலாமெனவும், அதனால் அத்தகைய வாகனங்கள் உருள்கின்றனவெனவும், அந்த நிறுவனமானது கூறுகின்றது. மேலும், சில கொண்டா வாகனங்கள் நிறுத்தப்பட்டு திறப்பு எடுத்தபின்பு அவ…

  9. கொதி நிலையில் இருந்த அமிலதன்மை மிக்க ஒரு வெப்பக் குளத்தில் ஒரு நபர் விழுந்து இறந்த சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்காவின் அதிகாரிகள், பூங்காவில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு பூங்காவுக்கு வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். காலின் ஸ்காட் என்ற அந்த நபரின் உடலை மீட்பு குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத்தில் கரைந்து விட்டது. வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க காலின் ஸ்காட் சற்று குனிந்து முயற்சிக்கையில், அவர் இந்த குளத்தில் தவறி விழுந்துள்ளார். யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்கா இந்த சம்பவத்தை அவரது சகோதரி தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அதிபயங்கரமான இந்த சம்பவம் குற…

  10. கொதித்தெழும்பும் மவுண்ட் எட்னா எரிமலை: அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை! இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை மவுண்ட் எட்னா, கடந்த சில வாரங்களாக உயிர்ப்புடன் இருந்த இந்த எரிமலை நேற்று (திங்கட்கிழமை) அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. எரிமலை சாம்பல் மேகங்கள், விமான பயணங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அருகிலுள்ள கட்டானியா விமான நிலையம் திங்களன்று இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விசிறியடிக்கப்பட்ட சாம்பல் பல நூறு அடி உயரத்திற்கு எழும்பின. தொடர்ந்து நெருப்புக் குழம்பையும் எட்னா எரிம…

  11. மதுரை: போலியான பல்கலைக்கழகத்தை நடத்தி அதன் மூலம் டாக்டர் பட்டங்களை விற்பனை செய்து வந்த முன்னாள் பேராசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கொத்தனாருக்கும் எம்.டி. பட்டத்தை விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் வில்சன் என்ற போலி டாக்டர் பிடிபட்டார். இவர் கொடுத்த மருந்துகள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஸ்ரீராம் என்கிற நுகர்வோர் அமைப்பின் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் வில்சன் ஒரு போலி டாக்டர் எனத் தெரிய வந்தது. அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி என்பவர்தான் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரை வந்த ஸ்ரீராம் ம…

  12. கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை! ஞாயிறு, 1 ஜூலை 2012( 11:22 IST ) சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு: சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவ்க்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்…

    • 8 replies
    • 1.1k views
  13. சென்னை: மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் என்னை தாக்க திட்டமிட்டிருந்ததால் நான் அங்கு போகவில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார். மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. முதலில் இந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கூறியிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் இருவரும் வரவில்லை. எல்.ஜி. தஞ்சையில் இருந்தார். செஞ்சியார் மட்டும் சென்னையில் இருந்தார். ஏன் கூட்டத்திற்குப் போகவில்லை என்பதை செய்தியாளர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் விளக்கினார். அவர் கூறுகையில், அவைத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற கூட்ட…

  14. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கொரனாவை கண்டறிந்த மருத்துவரை இது குறித்து பேச கூடாது என சீன அரசு மிரட்டியுள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனாவின் வூகான் நகரை சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang) வூகான் மத்திய மருத்துவமனையில் இதய மருத்துவராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அந்த மருத்துவமனையில் காய்ச்சலால் 10 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் குடும்ப வகையை சேர்ந்த வைரஸ் என்பதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார். இதனை தனது மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். லி வென்லியாங் ரிப்போர்ட்டினை பா…

  15. கொரனாவைரஸால் சீனாவுக்கு வெளியே இரண்டாவது உயிரிழப்பாக தமது முதலாவது இறப்பை ஹொங் கொங் இன்று பதிவு செய்துள்ள நிலையில், கொரனாவைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 425ஆக அதிகரித்துள்ளது. கொரனாவைரஸ் பரவிய மத்திய சீன நகரான வுஹானைச் சேர்ந்த 39 வயதான நபரே ஹொங் கொங்கில் இறந்துள்ளார். இவர் ஏற்கெனவே சுகாதாரப் பிரச்சினைகளை கொண்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் சீனாவுக்கு வெளியேயான முதலாவது உயிரிழப்பு நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது இரண்டாவது சீனாவுக்கு வெளியேயான உயிரிழப்பு ஆகும். இதேவேளை, நேற்று நள்ளிரவு வரையில் 64 புதிய உயிரிழப்புகளை சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு பதிவுசெய்துள்ள நிலையில், கடந்தாண்டு இறுதியில் கொரனாவைரஸ் க…

    • 0 replies
    • 458 views
  16. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், அதில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உண்மையில் வைரஸ் அச்சுறுத்தல் குறித்த தீவிரத்தை பல உலக நாடுகள் இன்னமும் அறியவில்லை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் உலக…

    • 0 replies
    • 488 views
  17. கொரானா வைரஸ் உச்சம்: ஈரானில் உயிரிழப்பு அதீத அதிகரிப்பு- எல்லையை மூடியது ஈராக் உலகை அட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் ஈரானில் மாத்திரம் 194 பேர் இதுவரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரான் நாட்டுடனான எல்லையை ஈராக் அரசு மூடியுள்ளது. வைரஸ் தோன்றிய சீனாவுக்கு வெளியே நோயால் இறந்தவர்களில் அதிக எண்ணிக்கையில் ஈரான் உள்ளது. ஈரானியர்களின் அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூரால், அனைத்து பெரிய கூட்டங்களையும் தவிர்த்து வீட்டில் இருக்குமாறு அறிவிறுத்தியுள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளையும் ஈரான் எயார் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இ…

  18. சீனாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர், சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி ஹூபே நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு கொரானா தாக்குதல் தவிர, அல்சைமர் நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் போன்றவையும் இருந்துள்ளன. தொடர்ந்து 13 நாட்களாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்றங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் போன்றவற்றால் கண்காணிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை அன்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் கொரானா வைரசை வென்ற அதிக வயதானவர் என குறிப்பிட்டு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.polimernews.com/dnews/103045/கொரான…

  19. கொரானா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்... மிலன் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,66,193ஆக உயர்ந்து உள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,03,605ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,437ஆக உயர்ர்ந்து உள்ளது. ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு முதல் இலக்கு இத்தாலிதான். பிப்ரவரி 21-ஆம் தேதியன்று கொரொனா வைரஸின் முதல் பாதிப்பு வெளியானது. அங்கு இதுவரை 2,33,197 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 33,475 பேர் வைரசுக்கு பலியாகியுள்ளனர். வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இத்தாலியில் கொரோனா தாக்குதலின் ஆரம்ப நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அ…

  20. சீனாவில் கொரானா வைரஸ் பரவாத வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்க "ஊகான் குலுக்கல்" என்ற புதிய வழியை அந்நாட்டு மக்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கைக்குலுக்கல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட நேரடி தொடர்பை மக்கள் தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக இளைஞர்கள் சிலர், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகளுக்கு பதில் கால்களால் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கொரானா வைரஸ் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரின் பெயரைச் சேர்த்து இந்த புதிய வாழ்த்து முறைக்கு ஊகான் குலுக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/102419/கொரானா-வைரஸ்-ப…

    • 1 reply
    • 392 views
  21. கொரிய எல்லையில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ள மூன் ஜியே-இன் உச்சி மாநாடு பற்றிய இறுதி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங்-உன் மாறயிருக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே-இன் தனியாக கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ளார். அணு ஆயுதங்களை கைவிடலாம் என்று வட கொரியா சமீபத்தில் காட்டியுள்ள சமிக்கைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தும். பல ஆண்டுகளாக இருந்து வந்த பதற்றத்திற்கு பின்னர், இந்த உச்சி மா…

  22. Nov 23, 2010 / பகுதி: உலக வலம் / தாயகன் கொரிய தீப கற்பத்தில் மோதல் அணுவாயுதம் தயாரிப்பதாக நேற்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்த வட கொரியா, தென் கொரியா மீது ஆட்டிலறித் தாக்குதல் மேற்கொண்டிருப்பதாகவும், தென் கொரியா பதில் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தென் கொரியாவிற்குச் சொந்தமான சுமார் ஆயிரம் பேர் வரையில் செறிவாக வாழும் தீவொன்றை நோக்கி வட கொரிய 100 ஆட்லறி எறிகணை வீசி இருப்பதாகவும், இவற்றில் 12 எறிகணைகள் மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்து வெடித்து பலர் காயமடைந்திருப்பதாகவும் தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. பதிலுக்கு தாமும் 60 வரையிலான எறிகணைகளை வீசியிருப்பதாகவும், போர் வானூர்திகளை அனுப்பி இருப்பதாகவும் தென் கொரியா அறிவ…

    • 3 replies
    • 869 views
  23. கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்து வருகிறது: தயாராக இருக்க வீரர்களுக்கு அமெரிக்கா உத்தரவு கொரிய தீபகற்ப கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள். - படம்: ஏஎப்பி கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவதாகவும் வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் நேற்று தெரிவித்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வீரர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக நாட்டின் முக்கிய ராணுவப் படை தளங்களுக்கு ஜிம் மேட்டிஸ் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இறுதி நாளான நேற்று போர்ட் பிராக் பகுதியில் உள்ள முக்கி…

  24. கொரிய தீபகற்பத்தின் பதற்றம் தணிகிறது: கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன! கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு, வட மற்றும் தென்கொரிய எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய தமது எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை தென்கொரிய படையினர் அகற்றி வருகின்றனர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், கொரிய நாடுகளுக்கிடையில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Joint Security Area எனப்படும் இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் த…

  25. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக போர் விமானங்களை அனுப்பியது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் - REUTERS அமெரிக்க, தென்கொரிய ராணுவங்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கொரிய தீபகற்பத்தில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்துச் சென்றன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மீது அமெரிக்கா அடுத்ததடுத்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றும் ரஷ்ய தூதரக ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சான்பிரான்சிஸ்கோவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.