Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தனிக்கட்சி தொடங்குகிறார்.... நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!! சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மோடி சந்திப்பு. லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் ப…

  2. ஐநா என்பது அவசியமில்லை. அது அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு மட்டும் சார்ப்பாக இருப்பது என்றால். இந்த நிலையில்.. ஐநா அமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. உக்ரைன் அங்கு வாழும் ரஷ்சிய மொழி பேசும் மக்கள் மீது நடத்தும் தாக்குதல் ஜேர்மனியின் ஹிட்லர் லெனின்கிராட்டை குண்டுகளால் தாக்கியதையே நினைவு படுத்துகிறது.. என்றும் கூறியுள்ளார்.. புட்டின். இதே ரஷ்சியாவும்.. உக்ரைனும் தான் சிறீலங்கா சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளும் செய்து.. போர்வீரர்களையும் அனுப்பி.. ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களையும் திசைதிருப்பி தமிழ் மக்கள் மீது பேரழிவை கொண்டு வந்தவர்களில்... இந்தியா சீனா பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இருந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'Anything U…

    • 3 replies
    • 627 views
  3. இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்காக போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. வடக்கு ஈராக்கில் நிலைகொண்டு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்த அமைப்பினர் அங்கு வசிக்கும் யசீதி இன பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஈராக்கின் வட பகுதியிலுள்ள பாரிய சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்த பெண்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். நாளொன்றுக்கு 25 முதல் 150 டொலர்களுக்கு அப்பெண்கள் பாலியல் தொழிலுக்கா…

  4. இன்று முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் டெல்லி: அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னையில் நடைபெறும் இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது. இன்று முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7.5 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கிக்…

    • 0 replies
    • 541 views
  5. பிரதமர் மோடி பங்கேற்கும் விருந்துகளில் வைன், அசைவ உணவுக்கு தடை! டெல்லி: 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகள் தயார் செய்யவோ, பரிமாறவோ கூடாது' என, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் அலுவலகம் சார்பில், அனைத்து அமைச்சகங்கள், உயர்அலுவலகங்கள், வெளிநாடுகளில்உள்ள இந்திய துாதரக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு, ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அசைவ உணவுக்குத் தடை. அதில்,எந்த காரணத்தாலும், பிரதமர் பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகளை பரிமாறக் கூடாது. அதேபோல், ஒயின் பரிமாறுவதையும் தவிர்க்க வேண்டும். இந்திய தூதரகங்கள். பிரதமர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், இந்த உத்தரவை செ…

  6. பிரிட்டிஷ் அதிகார கட்டமைப்பு என்பது இன்னமும் பெருமளவு மேட்டுக்குடி செல்வந்தர்கள் நிரம்பிய ஒன்றாக இருப்பதாக பிரிட்டிஷ் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பு எச்சரித்திருக்கிறது. பிரிட்டிஷ் பொதுச்சேவைகளில் இன்னமும் தனியார் பள்ளிகளிலும், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் கல்விகற்றவர்களின் ஆதிக்கமே அதிக அளவு மேலோங்கி இருப்பதாக பிட்டனின் சமூக முன்னேற்றம் மற்றும் சிறார் மத்தியில் நிலவும் ஏழ்மை குறித்த ஆணையம் விமர்சித்திருக்கிறது. ஒட்டுமொத்த பிரிட்டனில் வெறும் ஏழு சதவீதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த ஏழு சதவீதம் பேரில் நாட்டின் மூத்த நீதிபதிகளாக 71 சதவீதம் பேர் பணிபுரிகிறார்கள். ராணுவ உயர் அதிகாரிகளாக 62 சதவீதம் பேர் பணியி…

  7. பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் நேற்று தனது இறுதி வாதத்தை ந…

  8. அமெரிக்க பத்திரிகையாளரைக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர். அந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோய…

  9. திருவனந்தபுரம்: மது விற்பனையைக் குறைக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 5 நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்து பிற ஹோட்டல்கள் நடத்தும் மது குடிப்பகங்களை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரளா சட்டப்பேரவையில் அரசின் புதிய மதுக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த முதல்வர் உம்மன் சாண்டி, மது விற்பனையைக் குறைக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 5 நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்து பிற ஹோட்டல்கள் நடத்தும் மது குடிப்பகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த புதிய மது கொள்கையில் மேலும் பல்வேறு முடிவுகள் சேர்க்கப்படவேண்டும் என்றும், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதனை மீண்டும் விவாதிக்க இருப்பதாகவும், இந்த புதிய முடிவின்படி …

  10. சிரியாவில் வான் தாக்குதலுக்குத் தயாராகிறது அமெரிக்கா! [Wednesday 2014-08-27 14:00] சிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, அங்கு ஆளில்லா உளவு விமானங்களை பறக்கச் செய்வதற்கான ஆயத்த வேலைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான செய்தியில்,ஈராக்கிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தனது தாக்குதலை சிரியாவிலுள்ள ஐ.எஸ். நிலைகளுக்கும் விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகிறது.இதற்காக, சிரியா வான்பகுதிக்கு ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி, அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். நிலைகள் குறித்த விவரங்களைச்…

  11. 1971- போரை விட கடுமையாக உள்ளது இப்போதைய சண்டை! - ராணுவ அதிகாரி. ஜம்மு: 1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரை விட மிகக் கடுமையாக உள்ளது இப்போதைய எல்லைச் சண்டை என்று தெரிவித்துள்ளார் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் டி.கே.பதாக். கடந்த 2 வாரங்களாக ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 3 இந்திய ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகியுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு துளைத்து காயமடைந்துள்ளனர். ஆர்.எஸ்.புரா உட்பட 20-க்கும் மேற்பட…

  12. மோடியின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு! Posted by: Mathi Published: Wednesday, August 27, 2014, 9:45 [iST] சென்னை: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவின்பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி: கேள்வி: அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பேச இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே?. வைகோ: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெர…

  13. புதுடெல்லி: ராஜதந்திரம் மற்றும் அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் ஏ.கே.எஸ்.விஜயனும், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் இன்று ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது ராஜதந்திரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, ம…

  14. பிரிட்டன் பள்ளிகளில் உறவு முறைகள் மற்றும் செக்ஸ் கல்வியை ஏழு வயது முதலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரிட்டனின் கூட்டணிஅரசில் பங்கு வகிக்கும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது. வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான லேபர்(தொழிற்)கட்சி கூறியுள்ளது. மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி கூறி…

  15. 2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்; அமித் ஷா ரஜினியுடன் பேச்சு 2014-08-21 16:35:00 | General புதுடில்லி : 2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி ; ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இந்த இரண்டு விடயங்களை மட்டுமே பிரதானமாகச் சொல்லி ரஜினியிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா. ரஜினியைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றி இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எழுதி வருகிறது பத்திரிகை உலகம். ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இரசிகர்களும் மக்களும் விமர்சகர்களும். ஒரு கட்டத்தில் இரசிகர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டாலும் மக்களும் விமர்சகர்களும் விடுவதாக இல்லை. ரஜினியும் எப்போதெல்லாம் அரசியல் பற்றிய கேள்விகள் வந்தாலும்…

    • 0 replies
    • 590 views
  16. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெசோ அமைப்பின் அவசரக் கூட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=115587&category=IndianNews&language=tamil

  17. கடந்த வாரத்தில் பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப், கர்நாடகம் 4 மாநில சட்டசபை சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணும் பணி இன்று காலையில் துவங்கியது. மொத்தம் 18 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் 6 இடங்களையும், லாலு- நிதீஷ் -காங்., கூட்டணி 7 இடங்களையும், பா.ஜ., 5 இடங்களையும் கைப்பற்றும் என எதிர் பார்க்கப்படுகிறது. பீகாரில் மூன்று பெரும் கட்சிகள் கூட்டணியிலும் பா.ஜ., 3 இடங்களை பிடிக்கிறது என்பது பெரிய விஷயமே . தற்போதைய ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியில் 23, 836 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் பிரனீத்கவுர் அகாலிதள வேட்பாளரை தோற்கடித்தார். தல்வாண்டிசபோ தொகுதியில் அகாலிதள் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடாக மாநில…

    • 3 replies
    • 644 views
  18. "ஐஸ் பக்கெட்"டை விடுங்க... நீங்க "ரைஸ் பக்கெட்" சவாலுக்கு ரெடியா...? ஹைதராபாத்: உலகம் முழுவதும் "ஐஸ் பக்கெட்" சவால் பிரபலமாகியுள்ள நிலையில் அதே பாணியில் "ரைஸ் பக்கெட்" சவாலை இந்தியாவில் கொண்டு வந்து விட்டார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி என்ற பெண்மணி. எப்படி ஐஸ் பக்கெட் சவால் ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அதேபோல இந்த ரைஸ் பக்கெட் சவாலும் நல்ல உன்னதமான நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறுகிறார் மஞ்சு லதா கலாநிதி. இது ஐஸ் பக்கெட் சவாலை விட மிகவும் எளிதானது, இலகுவானது என்பது மஞ்சுவின் கருத்து. ஏழைகளுக்கு உதவ... சாப்பிடக் கூட வழியில்லாத ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த ரைஸ் பக்கெட் சவாலை கொண்டு வந்துள்ளாராம் மஞ்சு. பேஸ்புக்க…

    • 3 replies
    • 737 views
  19. 2011 மார்ச்சில் மக்கள் புரட்சியுடன் ஆரம்பித்த சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி SATURDAY, 23 AUGUST 2014 14:25 2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப் போக்கே விளங்குவதாகவும் இவற்றின் பதில் நடவடிக்கை வலிமையானதாக இல்லாதது தான் சிரிய கொலையாளிகள் தமது படுகொலைக…

    • 0 replies
    • 387 views
  20. அமெரிக்க விமானத் தாக்குதல் உதவியுடன் ISIS வசமிருந்த மோசுல் அணையைக் கைப்பற்றியது குர்டிஷ் படை MONDAY, 18 AUGUST 2014 15:37 மோசுல் நகரில் ISIS போராளிகள் வசம் சிக்கியிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணையை (dam) அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்து இனப் படைகலான பெஷ்மெர்கா ஆகியவை கைப்பற்றியுள்ளன. குறித்த மோசுல் அணையை அமெரிக்கா உலகின் மிக ஆபத்தான் அணை என விவரித்துள்ளது. ISIS வசமுள்ள நகரங்களை மீட்பதில் சமீப காலமாக குர்து இனப் படைகள் அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் கடுமையாகப் போராடி வருகின்றன. ISIS குர்து இனத் தலைநகரான மோசுலைக் கைப்பற்ற முன்னர் ஈராக் துருப்புக்களிடம் இருந்து தாம் கைப்பற்றிய அமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட ஆயுதங்களைக் கொண்டு மோ…

  21. வட ஈராக்கில் சன்னி ஜிஹாதிஸ்ட்டுகளை எதிர்த்துப் போரிடும் குர்துக்களுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு THURSDAY, 21 AUGUST 2014 13:29 வடக்கு ஈராக்கில் சன்னி ஹிகாதிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போரிடும் சிறுபான்மை குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் Frank-Walter Steinmeier கூறுகையில் இஸ்லாமிய தேச (IS) போராளிகளின் காட்டுமிராண்டித் தனமான செய்கைகள் ஈராக்கின் கடந்த சில வாரங்ளில் அவர்கள் கைப்பற்றியுள்ள பல இடங்களில் நடைபெறுவதாகவும் இந்த அச்சுறுத்தல் ஐரோப்பாவுக்குப் பரவும் வாய்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அபாயத்தைத் தடுக்க குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி தயாராக இருப்பதாக…

    • 0 replies
    • 385 views
  22. லண்டன் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதைப் பற்றிச் சென்ற வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து துபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்திய முதலீட்டாளர்களே ஆதிக்கம் செலுத்திவருவதாகச் சமீபத்தில் வெளியான துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) கூறுகிறது. பொதுவாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நகரங்கள் இந்தியர்களின் வியர்வையில் எழுந்ததாகச் சொல்லப் படுவதுண்டு. அங்கு பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மவர்கள்தான். துபாய் அசுர வளர்ச்சியில் இந்திய உழைப்பாளிகளின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் துபாய் நிலத் துறையின் இந்த அறிக்கை துபாய் நகரில் முதலீடு செய்வதிலும் இந்தியர்களின் பங்கு ஓங்கியிருப்பதைக் காட்டுகி…

  23. திருப்பி அடிங்க... இந்திய ராணுவத்துக்கு, ராஜ்நாத் சிங் உத்தரவு. டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்கினால் நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவம். ஜம்மு காஷ்மீரிக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவ வைப்பதற்காக இந்த செயலில் அது ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 2003-ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் தொடர்ந்து இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் …

    • 9 replies
    • 756 views
  24. அமெரிக்க போர் விமானத்தை நடுவானில் வழிமறித்த சீன போர் விமானம் திகதி: Aug 24, 2014 | இணைத்தவர்: மாலதி அமெரிக்க போர் விமானத்தை சர்வதேச வான்பரப்பில் சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தென் சீன கடல் உரிமை மற்றும் கிழக்கு சீன கடல் விவகாரங்களால் அப்பகுதி எப்போதும் பதற்றத்துடனேயே இருக்கிறது. மேலும் சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ராணுவத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. சீனா கடற்பரப்பில் மேலாக சர்வதேச வான் எல்லையில் அமெரிக்க போர் விமானமான யு.எஸ் பி-8 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, சீனாவின் போர் விமானமான சைனீஸ் ஜெ-11 அமெ…

  25. ஐரோப்பிய ஒன்றியத்தில் அப்துல் கலாம் அவர்கள் 66498a3ff116afd585f97bc96c3ff684

    • 0 replies
    • 539 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.