Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய கேரள அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச. 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொ…

  2. இஸ்லாமாபாத், டிச. 13- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மதராஸாவின் ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரி்ன் சொராப் காத் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவின் ரகசிய அறையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதை செய்ய மறுக்கும் சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த மதரஸாவிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரகசிய அறையில் சங்…

  3. SocButtons v1.4 . சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்…

  4. தமது எல்லைக்குள் பிரவேசிக்கும் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் அரசு புதிய இராணுவ கொள்கையை வகுத்துள்ளதை தொடர்ந்து,பாகிஸ்தான் இராணவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள்பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அதிகாரம் வழங்கபட்டு உள்ளது. இதுகுறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,”எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம்” என்றார். http://www.tamilthai...newsite/?p=1465

  5. முல்லைப் பெரியாறும் இலங்கை ஊடகங்களும் இளைய தளபதியும் இந்த பதிவிற்குள் போவதற்கு முன்னர் இவற்றை ஒரு தடவை படியுங்கள் தமிழக மக்கள் துடிக்கிறார்கள்! ஈழத்தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்? முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!! முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! , ஓ பக்கங்கள், ஞாநி தமிழ் மக்கள் என்றால் எல்லாருக்கும் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக போய்விட்டார்களோ என்னமோ? எல்லா பக்கத்தாலும் அடி வாங்குகிறோம். வீரம் வீரம் என்று கூச்சலிடுகிறோம், நாம் வீரர்கள் என்று மார் தட்டுகிறோம். ஆனால் அடுத்தவன் குட்டும்போது குனிந்து மடங்கி விழுந்தே போகிறோம். ஆக வீரம் என்பது எம்மை பொறுத்தவரை வரலாற்று …

  6. தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடா... கேரள எல்லையில் சேட்டன்களின் கேவல சேட்டைகள் ! முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வ…

  7. ஈராக்கில் இருந்து இராணுவப் படைகள் திரும்பப் பெறுவதைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பில் குறைப்பு ஏதும் இல்லை வியாழன் அன்று ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு உத்தியோகபூர்வமாக முடிவடைதல்மற்றும் ஒரு நாள் கழித்து பாக்தாத்தில் அமெரிக்கத் தலைமையகமான காம்ப்விக்டரியை மாற்றியது ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வுகள் மத்திய கிழக்கில்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி என்பதைப்பிரதிபலிக்கவில்லை. வடிவமைப்பு மாறுகிறது, ஆனால் உள்ளடக்கம் மாறவில்லை. ஈராக்கிற்கு எதிராக அதன் ஆக்கிரோஷப் போரை வாஷிங்டன் மார்ச் 20, 2003ல் இருபோலிக் காரணங்களைக் கூறித் தொடக்கியது: அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3,000பேரைக் கொன்ற செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை நடத்திய அல்குவேடாபய…

  8. முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதியான குமுளியில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால் வண்டிபெரியார், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கேரள அரசை கண்டித்து கூடலூரில் மறியல் போராட்டம் நடந்தபோது கேரள முதல்- அமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்- அமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரது கொடும்பாவியை கொளுத்தினர். ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடலூரை சேர்ந்த வாலிபர் செல்லப்பாண்டி (வய…

  9. ரஸ்ய பாராளுமன்றத் தேர்தல் புற்றினின் கட்சி பாரிய பின்னடைவு ரஸ்ய பிரதமர் புற்றினின் போரினிற் ரஸ்யா கட்சி தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் முதலாவது கருத்துக்கணிப்பு இந்த பின்னடைவை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. முடிவுகள் நாளை திங்கள் வெளியாகும். கடந்த 2007 ம் ஆண்டு தேர்தலில் 63.3 வீத வாக்குகளை பெற்ற இக்கட்சி இப்போது வெறுமனே 48.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 450 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 220 ஆசனங்களையே இவர்கள் பெறக்கூடிய நிலை உள்ளது. இதனால் கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இக்கட்…

    • 3 replies
    • 1.8k views
  10. தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார். காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது. புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை …

  11. கேரள எல்லையில்... தமிழக மக்கள்

  12. அமெரிக்க உளவுவிமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு ஈரானிய வான்பரப்பிற்குள் ஊடுருவிய இந்த ஆர்.கியூ - 170 ரக விமானத்தை ஈரானிய புரட்சிப் படையினர் சுட்டுவீழ்த்தியதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல் ஆலம் தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்றை ஈரானிய படையினர் சுட்டுவீழ்த்தியதாக ஈரானிய தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய வான்பரப்பிற்குள் ஊடுருவிய இந்த ஆர்.கியூ - 170 ரக விமானத்தை ஈரானிய புரட்சிப் படையினர் சுட்டுவீழ்த்தியதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல் ஆலம் தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிய சேதங்களுடன் வீழ்த்தப்பட்ட இவ்விமானத்தை ஈரானிய படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் த…

  13. தடுக்க முடியுமா தகவல் நுட்பக் கிளர்ச்சியை? காங்கிரஸ் கட்சிக்கென ஒரு கலாச்சாரப் பெருமை உண்டு. கட்சிக்கு உள்ளே ஒரு பொதுக்கருத்து என்றில்லாமல் ஆளுக்காள் அவரவர் கருத்தை வெளியே பேசுவார்கள், அதை உட்கட்சி ஜனநாயகம் என்பார்கள்; ஆனால் கட்சிக்கு வெளியே மாறுபட்ட கருத்துகள் வந்தால் அந்த ஜனநாயக உரிமையை ஒடுக்கிவிட முயல்வார்கள். இந்த மரபின் புதிய பதிப்பாகத்தான் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மூலமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இணையத்தின் மூலமாக இன்று பரவலாகி வரும் சமூகவலைத்தளங்களை, அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அந்த சமூக வலைத்தளங்களில் ச…

  14. கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 73 பேர் மரணம் இந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் தென்பகுதியில் தகுரியாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், நோயாளிகள். அடுக்குமாடிக் கட்டடமான அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ள மேற்குவங…

  15. சுப்பிரமணிய சாமி ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார் - மதக் கலவரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு!! வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது. கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிர…

  16. பயங்கரவாதிகள் புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயோவெப்பன்கள்(BioWeapon) எனப்படும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உயிர் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, உயிர் ஆயுதங்கள் குறித்த பயம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஈரான் மற்றும் வடகொரிய நாடுகள் மேற்கொண்டுவரும் அணு ஆயுதங்களை விட அதிகமான அழிவை இந்த உயிர் ஆயுதங்கள் ஏற்படுத்தும். புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம், பயங்கரவாதிகளிடம் சென்றால் அணு ஆயுதங்களை விட பேரழிவை அவர்கள் இந்த உயிர் ஆயுதங்கள் மூலம் ஏற்படுத்த …

  17. கனேடிய கைதிகளிடம் ஜப்பான் மன்னிப்பு இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானில் சிறை வைக்கப்பட்டிருந்த கனேடிய கைதிகள் அடைந்த துன்பத்திற்கு ஜப்பானின் அரசு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜப்பானின் வெளியுறவு பிரதி அமைச்சர்களில் ஒருவரான ரொஷியுகி காரோ ரோக்கியோவில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரினார். கனேடிய முன்னாள் படையினர் நல அமைச்சர் ஸ்ரீவன் பிளானி கனேடிய முன்னாள் படையினரின் குழுவோன்றுடன் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டார். 1941 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஹொங் கொங்கில் இருந்த நேச நாடுகளின் படையினர் ஜப்பானிடம் சரணடைந்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள், 1945 ஆம் ஆண்டு, ஜப்பான் சரணடையும்வரை ஜப்பானால் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்…

    • 0 replies
    • 546 views
  18. மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை - ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரம்: தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். ஆனால் முதல் முறையாக கேரளத்தவர்கள் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்துள்ள கொந்தளிப்பு கேர…

  19. பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு மாரடைப்பு: பதவியிலிருந்து விலக முடிவு பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரிக்கு(Asif Ali Zardari) சிறிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகக்கூடும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன ஜர்தாரி நேற்று(6.12.2011) மாலை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். குழந்தைகளைப் பார்ப்பதற்காகவும், சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் அவர் துபாய் சென்றதாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படலாம் என்று ஜர்தாரி அஞ்சியதாகவும், இதனால் உதவிகேட்டு அவர் அமெரிக்காவுக்கு தூது விட்டதாகவும் தகவல்கள் வெள…

  20. முல்லைப் பெரியாறு அணையச் சாட்டு வைச்சு கேரள மாநிலத்தில் (தமிழ் மூவேந்தர் ஆண்ட பூமி) வாழ்ந்து வரும் மற்றும் பிரயாணம் செய்யும் தமிழக உறவுகள் மீது மலையாள கொலைவெறிக் கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள இடங்களில் கேரள வர்த்த நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்தான.. கேரள மாநிலம் நோக்கிய லாரி போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. மலையாளிகள் நீண்ட காலமாகவே தமிழர் விரோதப் போக்கோடு செயற்பட்டு வருவதோடு மலையாளிகளாக இருந்தவர்களாலேயே ஈழத்தமிழர் மீதான 2009 இனப்படுகொலை உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு சிங்களத்தால் நடந்தேறச் செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எப்போது மாறும் மலைய…

    • 7 replies
    • 2.1k views
  21. ஜாமீனில் விடுதலையானார் கனிமொழி சிறையிலிருந்து விடுதலையாகி தில்லியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த கனிமொழி. புது தில்லி, நவ. 29: 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி தில்லி திகார் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியிருந்தது. கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிறை வாசலில் கூடியிருந்தனர். ஆனால் சிறையில் இருந்து வெளியேறிய கனிமொழி, தம்மை அழைத்துச் செல்வதற்காக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற கார்களில் ஒன்றில் நொடிப் பொழுதில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடன் கணவர் அரவிந்தன், திமுக எம்.பி.க்கள் சிலரும் சென்றனர். 40 நிமிடங்களில் மத்திய தில்…

  22. ஒலிம்பிக் ஸ்பான்சராக போபால் விஷவாயு கம்பெனியா? எதிர்ப்பு வலுக்கிறது ஒலிம்பிக் போட்டியில் டெü கெமிக்கல் நிறுவனம் விளம்பரதாரராக இருக்கும் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் தெரிவிப்போம் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் (பொறுப்பு) மல்ஹோத்ரா தெரிவித்தார். போபால் விஷவாயு கசிவுக்குக் காரணமான டெப் கெமிக்கல் நிறுவனம் அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் விளம்பரதாரராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. போபால் விபத்தில் பாதிப்புக்குள்ளான ஏராளமான மக்களுக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடுகளை வழங்காத நிலையில், ஒலிம்பிக் போட்டியின் விளம்பரதாரராக இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம…

  23. இலங்கை முத்திரை கொண்ட ஆயுதங்கள் அடங்கிய கப்பலை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்தோனோஷியாவிலிருந்து குஜராத் ‌கடற்கரையில் வந்து கொண்டிருந்த ஆயுத கப்பலை இந்திய கப்பல்படை மற்றுமு் சுங்கவரித்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வந்தனர். இந்தோனேஷியாவின் எம்.வி.ஜென்கோ மாகாணத்திலிருந்து மர்ம கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் நவலகாய் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த கப்பலில் என்ன உள்ள என்பது குறித்து சந்தேகம் அடைந்த கப்பல்படையினர் ,நேற்று சோதனையிட்டனர். அதில் நிலக்கரி மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இலங்கை நாட்டின் முத்திரையுடன் 392 தானியங்கி துப்பாக்கிகள், வெடிக்காத ‌ஏராளம…

    • 3 replies
    • 1.6k views
  24. 50 லட்சம் கோடி ரூபாய்: இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது. Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000 கிலோ. இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.80 லட்சம் கோடி). இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில…

    • 0 replies
    • 667 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.