Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்னும் 15 நாளில் கூடங்குளம் அணு உலை செயல்படத் துவங்கும் என்று ரஷ்யாவில் இருந்து இந்திய பிரதமர் அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில் கூடங்குளம் போராட்டம் பரபரப்புக் களமானது. மேலதிகமான துணை ராணுவப்படையும் போலீஸ் கலவர வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போராட்டக் குழுவினர் இன்று மாலை தொடர் போராட்டங்களை அறிவித்தனர். நாளை பிரமாண்ட பேரணி, அணு உலை முற்றுகை என போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூ்டங்குளம் அணு உலை இன்னும் இரண்டு வாரத்தில் செயல்படும் என தாங்கள் ரஷ்யாவில் போய் அறிவித்தது அத…

  2. சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணியசாமி பரபரப்பு சாட்சியம் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக்கோரும் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணியம்சாமி பரபரப்பு சாட்சியம் 1/1 புதுடெல்லி. டிச.18.- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கில் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராகி சுப்பிரமணியம் சாமி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது ஆ.ராசா திகார் சிறையில் இருந்த…

  3. லிபியா நாட்டின் முன்னாள் அதிபர் கடாபியை கொன்றது போர்க்குற்றம் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடாபி கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் இவர் கொல்லப்பட்டது போர்க்குற்றம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், அதன் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மொரேனோ அகாடம்போ தெரிவித்துள்ளார். லிபியா முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டது ஒரு போர்க் குற்றமாகும். அது குறித்து வருகிற ஜனவரி 10 ஆம் தேதி லிபியா அரசு நீதிமன்றத்தில் பதில் கூற வேண்டும். கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாமும் லிபியா அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்ற…

  4. பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதை…

  5. கடந்த 5-ம் தேதி கொச்சினில் மலையாள சினிமா உலகினர் ஒன்றுகூடி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ‘அணையை உடைப்போம்…’ என்று குரல் எழுப்பினார்கள்.அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், முகேஷ் போன்ற நடிகர்களும் கமல், உன்னிகிருஷ்ணன் போன்ற டைரக்டர்களும் அடக்கம். தமிழ் சினிமா மட்டும் இன்னும் அமைதி காக்கும் சூழலில், இயக்குனர் பாரதிராஜாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ”இன்று, முல்லைப் பெரியாறு பிரச்னை அந்த அணையைக் காட்டிலும் பிரமாண்டமாக எழுந்து தமிழனை மிரட்டுகிறது. நேற்று வரை சகோதரனாக இருந்த மலையாளி, இன்று சண்டையாளி. இரண்டு மாநில மக்களையும் சமாதானப்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசுகளை மோத விட்டு ஓரமாய் உட்கார்ந்து ரசிக்கிறது. இப்போது கேரள…

  6. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த மன்மோகன் சிங்கின் அறிவிப்பால் போராட்டக்குழு மத்தியில் பெரும் கொந்தளிப்பு! ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்தபடியே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என அறிவித்துள்ள நிலையில், தங்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகள் முடங்கியது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசின் சார்பில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்ட…

  7. ஜூனியர் விகடன் தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொள்வது உண்மையோ இல்லையோ பிற ஊடகங்களை ஒப்பிடும் பொழுது கடந்த 3 ஆண்டுகளில் பெரும்பாலான மக்கள் பிரச்சனைகளை சிறப்பாகவே வெளிக் கொணர்ந்து உள்ளது. ஜெயலலிதாவோ,கருணாநிதியோ யார் மீதான விமர்சனம் என்றாலும் கூர்மையாகச் செய்வது,மற்ற பத்திரிக்கைகளைக் காட்டிலும் சமரசமின்றி எழுதுவது என்று இவர்கள் செயலைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். (ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஆ.ராசாவை வன்மத்துடன் பாய்ந்து கடித்துக் குதறுவதும் மாறன் சகோதரர்களிடம் வாலை ஆட்டியபடி மண்டியிட்டுக் கிடப்பதும் தனி) அதுவும் கடந்த திமுக ஆட்சியில் மக்கள் விரோத காரியங்கள்,மற்றும் நடைபெற்ற ஊழல்,முறைகேடுகள் நடைபெற்ற பொழுது பெருமளவு அதனைப் பொது வெளிக்குக்…

    • 0 replies
    • 3.3k views
  8. உங்கள் வருத்தங்களை நிராகரிக்கிறோம், ப.சிதம்பரம்! : அரசியல், இந்தியா, ஊழல், செய்திகள், ப.சிதம்பரம், மாற்று | Posted by: மாற்று இந்நேரம் என்.டி.டிவியில் ஹாட் நியூஸ் இதுவே. “நான் மிகவும் ஆழமாக காயமடைந்திருக்கிறேன்” என்று பாராளுமன்றத்தில் திருவாளர் பரிசுத்த சிதம்பரம் ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார். புதுதில்லியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீதான வழக்கில் அவரை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திலிருந்து பரிந்துரை செய்ததாகவும், நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி அவர் மத்திய உள்துறை அமைச…

  9. முல்லைப் பெரியாறு அணையில் தமிழன் உணர்ச்சிப் பிளம்பாகக் கிடக்க.. கூடன்குளம்.. அணு மின் நிலையத்தில் அவன் உணர்வை கட்டுப்படுத்தி.. கட்சி ஆதாயத்திற்காக.. அறிக்கையும் விட்டுவிட்டார் கருணாநிதி. மேற்கு நாடுகள் எல்லாம் அணு மின் நிலையங்களை எதிர் வரும் 50 ஆண்டுகளில் இல்லாமல் செய்வது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்க.. இந்தியாவோ.. அதன் வட மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை.. மற்றும் பிற தென் மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை தமிழகத்தில் மட்டும் அமைத்து துரிதமாக செயற்படுத்த தொடங்கி இருக்கிறது.. இதனை தமிழர் விரோதக் கட்சியான சோனியா காங்கிரஸ் துரிதமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. தமிழகம் நீண்ட கடல் வெளிகளையும்.. வயல் வெளிகளையும்.. மேட்டு நிலங்களையும் கொண…

  10. முல்லைபெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான மலையாளிகளின் கடைகள் தாக்கபப்ட்டன. கம்பம் பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்ட பேரணி இன்று நடத்தப்பட்ட நிலையில் கேரளத்திலிருந்து தொடர்ந்து தமிழர்கள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை தங்கவைத்து தேவாரம் பகுதி மக்கள் உணவழிப்பதோடு இங்குள்ள உறவினர்களின் வீடுகளுக்கும் சொந்த வீடு உள்ளவர்களுக்கு அவர்களின் ஊருக்குச் செல்லவும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய தமிழக டிஜிபி முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக 282 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மலையாளிகளால் தாக்கப்படுவதாகவும், தொடர் தாக்குதலால் அச்சமடைந…

  11. கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழர்கள் துரத்தப்படுவதைத் தொடர்ந்து கேரள எல்லையான கம்பம் பகுதியில் இன்று அதிகாலை அனைத்து கிராமங்களிருந்தும் மக்கள் திரட்டப்பட்டன. இதுவரை ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டு வந்ததால் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள். லேசான தடியடி நடத்தியும் கலைந்து போகச் செய்தனர். ஆனால் இன்று சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிமான மக்கள் கம்பம் பகுதியில் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிடப் போவதாகக் கூறி கேரள எல்லையை நோக்கி திரண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுவரை சுமார் 800 குடும்பங்கள் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். http://www.globaltam...IN/article.aspx

  12. இந்தியாவில் விஷச் சாராயத்தால் 143 பேர் பலி இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் விஷச் சாராயம் அருந்திய 143 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் பலர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சங்களும் எழுந்துள்ளன. மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தெற்கு 24 பர்காணா மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களிலுள்ள மக்கள் இந்த விஷச் சாராயத்தை பருகியுள்ளனர். பலர் பலியாக காரணமாக இருந்த விஷச் சாரயத்தை விற்ற ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இறப்புகள் குறித்த தகவல் வெளியானவுடன் அப்பகுதியில் இருக்கும் மக்கள் வேறு பல சாரயக் கடைகளையும், சாராயம் காய்ச்சும் இடங்களையும் தாக்கி …

  13. ஈராக்கில் தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது. 2003 ஆம் ஆண்டு பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்தது. இப்போது அங்கு வன்முறைகள் தொடரும் நிலையில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். சுமார் 9 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் 4,487 அமெரிக்க படையினரும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 30,000 அமெரிக்கப் படையினர் காயமடைந்தனர். இந்த யுத்தத்திற்காக ஒரு ட்ரில்லியன் அமெரக்க டொலர்கள் அமெரிக்காவினால் செலவிடப்பட்டுள்ளன. ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமெ…

  14. ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை வீழ்த்துவதற்கு 20 ம் திகதி மார்ச் மாதம் 2003 ம் ஆண்டு ஈராக்கிற்குள் நுழைந்தன அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள். எட்டு வருடங்கள், எட்டுமாதங்கள் இருபத்தி ஐந்து நாட்களில் போரை வெற்றியாக முடித்துள்ளதாக பிரகடனப்படுத்தி அமெரிக்கப்படைகள் இன்று வெளியேறியுள்ளன. இதற்காக இவர்கள் செலவிட்ட மொத்தத் தொகை 1.000.000.000.000 டாலர்கள் ஆகும். இந்தப் போரில் 4.500 அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டன, 1.00.000 ஈராக்கியர் கொலையுண்டார்கள். சுமார் ஒன்றரை மில்லியன் அமெரிக்கப்படைகள் அந்த மண்ணில் இறக்கப்பட்டன. இப்போது ஈராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள் போக சுமார் 200 வரையான இராணுவ நிபுணர்கள் அங்கு நிலை கொண்டு ஈராக்கிய படைகளை வழி நடாத்துவார்கள்…

    • 0 replies
    • 460 views
  15. அணை உடைந்தால்... இந்தியா உடையும்! சமஸ் ஓவியம் : ஹரன் எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!'' - கோயபல்ஸ் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது…

  16. அமெரிக்க எதிர்ப்பையும் மீறி யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டது பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas யுனெஸ்கோவின் தலைமையகக் கட்டிடத்தில் நேற்று முதன் முறையாக பாலஸ்தீனக் கொடியை ஏற்றியுள்ளார். இது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கும் பாலஸ்தீனத்தின் முதல் வெற்றியாக மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கிடைத்த பெரும் தோல்வியாகவும் கருதப்படுகின்றது. இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், சர்வதேச சமூகம் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான முதற்கட்டம் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, இஸ்ரேலுடனான சமாதான முயற்சிகளுக்கு ப…

  17. கனடாவில் பிரஜாவுரிமை சத்தியப்பிரமாணத்தின்போது ஹிஜாப், புர்கா அணியத் தடை கனடாவில் புதிதாக பிரஜாவுரிமைப் பெறும் பெண்கள் பிரஜாவுரிமைக்கான சத்திரப்பிரமாணம் செய்யும் வைபவங்களின்போது புர்கா மற்றும் ஹிஜாப் அணிவது தடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி கூறியுள்ளார். புதிய பிரஜைகள் சத்தியப்பிரமாணம் செய்யும்போது அவர்கள் முகத்தை மறைத்துக்கொண்டிருந்தால் அவர்களை அடையாளம் காண முடியாதென்பதால் இந்நடவடிக்கை அவசியமானது என அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். சத்தியப்பிரமாண உறுதிமொழிகளை குறித்த நபர்கள் உண்மையில் உச்சரிக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்துகொள்வது கடினமாகவுள்ளதாக எம்.பிகள் மற்றும் நீதிபதிகளிடமிருந்து தனக்கு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவ…

    • 0 replies
    • 787 views
  18. கேரளம் தமிழகம் இடையே முல்லைப் பெரியாறுயை கேரளாவைச் சார்ந்தவர்கள் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடலூரிலிருந்து கேரளா நோக்கி பேரணியாக கிளம்பினார்கள். கடந்த மூன்று தினங்களாக இந்த பெருந்திரள் பேரணி நடந்து வருகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தேனிஇ கூடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓடாததால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போடியில் கேரளாவைச் சார்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். மத்திய அரசுக்குச் சொந்தமான ரப்பர் அலுவலகத்தை சிலர் தாக்கினர் இதனால் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவுகிறது. http://www.globaltam...IN/article.aspx

  19. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய கேரள அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச. 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொ…

  20. இஸ்லாமாபாத், டிச. 13- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மதராஸாவின் ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரி்ன் சொராப் காத் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவின் ரகசிய அறையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதை செய்ய மறுக்கும் சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த மதரஸாவிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரகசிய அறையில் சங்…

  21. SocButtons v1.4 . சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்…

  22. தமது எல்லைக்குள் பிரவேசிக்கும் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் அரசு புதிய இராணுவ கொள்கையை வகுத்துள்ளதை தொடர்ந்து,பாகிஸ்தான் இராணவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள்பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அதிகாரம் வழங்கபட்டு உள்ளது. இதுகுறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,”எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம்” என்றார். http://www.tamilthai...newsite/?p=1465

  23. முல்லைப் பெரியாறும் இலங்கை ஊடகங்களும் இளைய தளபதியும் இந்த பதிவிற்குள் போவதற்கு முன்னர் இவற்றை ஒரு தடவை படியுங்கள் தமிழக மக்கள் துடிக்கிறார்கள்! ஈழத்தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்? முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!! முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! , ஓ பக்கங்கள், ஞாநி தமிழ் மக்கள் என்றால் எல்லாருக்கும் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக போய்விட்டார்களோ என்னமோ? எல்லா பக்கத்தாலும் அடி வாங்குகிறோம். வீரம் வீரம் என்று கூச்சலிடுகிறோம், நாம் வீரர்கள் என்று மார் தட்டுகிறோம். ஆனால் அடுத்தவன் குட்டும்போது குனிந்து மடங்கி விழுந்தே போகிறோம். ஆக வீரம் என்பது எம்மை பொறுத்தவரை வரலாற்று …

  24. தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடா... கேரள எல்லையில் சேட்டன்களின் கேவல சேட்டைகள் ! முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.