Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: "எந்திரன்' பட வர்த்தக ஒப்பந்தப்படி, 1.55 கோடி ரூபாயை தராமல் இழுத்தடிக்கும், "சன் பிக்சர்ஸ்', ஐயப்பன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத் தரும்படி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், தியேட்டர் உரிமையாளர்கள் ஆறு பேர், மனு அளித்துள்ளனர்.திரைப்பட தயாரிப்பு, வினியோகம் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது "சன் பிக்சர்ஸ்'. இந்த நிறுவனத்தின் சார்பில், "தீராத விளையாட்டு பிள்ளை' படம் வினியோகம் செய்யப்பட்டது. இப்படத்தை, சேலம் பகுதியில் உள்ள தியேட்டர்களில் வினியோகிக்க, செல்வராஜுடன் ஒப்பந்தம் செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், 1.25 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதன் பேரில், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ச…

  2. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் திருவனந்தபுரத்தில் குவிகின்றனர் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியை தொடர்ந்து இது தொடர்பான தகவல்கள் உலக அளவிலான பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக மாறி வருகின்றன. ‘தங்க கடலில் ஸ்ரீ பத்மநாபன்’, ‘கேரள கோயிலில் விலை மதிப்பில்லா தங்கம்’, ‘அற்புதங்கள் நிறைந்த தங்க வாசல் திறந்தது’ என்பது போன்று தலைப்பிட்டு வெளிநாட்டு பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சண்டே டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், கலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பிபிசி, சிஎன்என் ஐபிஎன் உள்ளிட்ட ஊடகங்களிலும் பத்மநாப சுவாமி கோயில் செய்தி இடம் பெற்றது. ஆன்லைன் செய்தி த…

  3. Mariya Baskalin hangs laundry at her bombed out home in Sri Lanka's north. She has been home a year, but hasn't the money to repair her home. Photo: Ben Doherty Australians will not tolerate cruelty to animals. Less clearly defined is our tolerance for cruelty towards people, writes Gordon Weiss. AUSTRALIANS will not tolerate cruelty to animals. Less clear is our tolerance for bestiality towards people. Or so one might think from the stony silence after a British documentary aired on Australian TV last week. The film proved that Sri Lanka's ''rescue'' of hundreds of thousands of Tamil civilians in 2009 was a bloody and cruel affair. Monday's ABC Four Corner…

    • 0 replies
    • 778 views
  4. இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தின் போது, ‘’ இழுத்து மூடு.. இழுத்து மூடு.... இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தை இழுத்து மூடு.. இழுத்து மூடு.....’’ என்று முழங்கிக்கொண்டே சாலையில் அமர்ந்தனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது. 30 நிமிட நேரத்திற்கு நடந்த இந்த சாலை மறியலையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மறிய…

    • 2 replies
    • 585 views
  5. சென்னை (டெல்லி) வரும் ஹிலரி கிளிண்டன் - இந்த மாதம் 19 - 20 ஆம் திகதிகளில் இந்தியா வரும் இராஜாங்க செயலாளர் சென்னையும் வர உள்ளார் - ஒரு பலம் மிக்க குழுவாக வரும் இவர், முதல் முதலில் சென்னை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் - அமெரிக்க போர்ட் மோட்டர்வண்டி நிறுவனத்திற்கு வரும் இவர் - அங்கு ஒரு திறந்த கலந்துரையாடலிலும் ஈடுபட உள்ளார் Clinton to travel to New Delhi and Chennai US Secretary of State Hillary Clinton who will be visiting India from July 19 for second Indo-US Strategic Dialogue in New Delhi, will also be travelling to Chennai. Clinton would be leading a high-powered US delegation, comprising of officials from various departments, with …

    • 3 replies
    • 589 views
  6. வெள்ளிக்கிழமை, 8, ஜூலை 2011 (23:39 IST) விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 72 பேர் பலி காங்கோ நாட்டில் உள்ள கிசான்கானி விமான நிலையத்தில் ஹேவா போரா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதில் பயணிகளும், ஊழியர்களுமாக மொத்தம் 112 பேர் இருந்தனர். அந்த போயிங் 727 ரக விமானம், விமான நிலையத்தின் ஓடு பாதையில் சரியாக இறங்க வில்லை. இதனால் விமான நிலையம் அருகே தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். விமானத்தின் இடிபாடுகளில் சிக்கித்தவித்த 40 பேரை மீட்பு படையினர் மீட்டனர். இவர்களை தவிர மற்ற 72 பேர்களும் உயிர் இழந்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57417

  7. தென் சூடான் குடியரசு சூடான் நிலைமை குறித்து வெளிப்படையான விவாதத்தை ஐ.நா பாதுகாப்பு அவை 13ம் நாள் நடத்தும். 9ம் நாள் அதிகப்பூர்வமாக சுதந்திரம் செய்ய உள்ள தென் சூடான் குடியரசு, ஐ.நாவின் உறுப்பு நாடுகளாக மாறும் என்பதை ஐ.நா பாதுகாப்பு அவை பரிந்துரை செய்யும். சூடான் உள்நாட்டுப் போரிலுள்ள இரு தரப்புகள் 2005ம் ஆண்டு எட்டிய பன்முக அமைதி உடன்படிக்கை மற்றும் இவ்வாண்டின் ஜனவரி திங்கள், சூடான் தென் பகுதியின் பொது மக்கள் வாக்கெடுப்பு முடிவின் படி, சூடான் தென் பகுதி, ஜூலை 9ம் நாள் சுதந்திரத்தை அதிகப்பூர்வமாக அறிவித்தது. தென் சூடான் குடியரசு, புதிய நாடுகளின் பெயராகும். http://tamil.cri.cn/121/2011/07/06/103s108730.htm -------------------------------------------------…

    • 3 replies
    • 1.1k views
  8. அமெரிக்காவில் உள்ள அரிசோனா, டெக்சாஸ், நியூமெக்சிகோ மாகாணப் பகுதிகளில் தூசி புயல்கள் பொதுவாக ஏற்படுவதுண்டு. அரிசோனா நகரை செவ்வாய்க்கிழமை மாலை பயங்கர தூசிப்புயல் தாக்கியது. வான்பகுதியில் கருமையான மேகங்கள் சூழ்ந்து கொண்டன. அதற்குப் போட்டியாக தூசிப்புயலும் வெளிச்சத்தை மறைக்கும் வகையில் தரை இறங்கியது. இதனால் பகல்நேரம் திடீர் இருளில் மூழ்கியதை போன்று இருந்தது. வாகன ஓட்டுநர்கள் தடுமாறிப் போனார்கள். கார் வாகன விளக்குகளின் ஒளி சில அடி தூரம் மட்டுமே தெரியும் வகையில் இருந்தது. இந்த தூசிப்புயல் ஹபுப் என்ற அரபி பெயரில் அழைக்கப்படுகிறது. மணிக்கு 30 மைல் வேகத்திற்கு ஹபுப் தூசி புயல் காற்று வீசியது. ஹபுப் புயல் வறண்ட பகுதியில் திடீரென தாக்க கூடும் அபாயம் உள்ளது. இந்…

    • 0 replies
    • 651 views
  9. அடுத்த சில தினங்களில், விமான வெடிகுண்டு வெடிக்கலாம்! வெள்ளை மாளிகை அதிகாரிகள் எச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகக் கடுமையாக்க உத்தரவு. [Thursday, 2011-07-07 20:36:40] வெள்ளை மாளிகை அதிகாரிகள், விமான நிறுவனங்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அடுத்துவரும் சில தினங்களில் விமானங்களுக்குள் வெடிகுண்டை வெடிக்க வைக்கும் தீவிரவாதத் திட்டம் ஒன்று முயற்சிக்கப்படலாம் என்பதே இந்த அவசர எச்சரிக்கை. அமெரிக்காவிலுள்ள சகல விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு, வெள்ளை மாளிகை அதிகாரிகளால் இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிறுவனங்களின் வெளிநாட்டு கூட்டு விமான நிலையங்களையும் எச்சரிக்கும்படி, வெள்ளை மாளிகை அதிகாரிகள் கோரியுள்ளனர். வெ…

  10. [ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 05:10.55 மு.ப GMT ] கனடா தபால் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த வேலை நிறுத்தம் முடிந்து பணிக்கு திரும்பிய போதும் தபால் சேவையில் முழு வேகம் எட்டப்படவில்லை. இந்த சுணுக்கம் அடுத்த வாரம் சரியாகும் என கனடா தபால்துறை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பணி சுமூகமாக நடைபெற அந்த நிர்வாகம் ஊழியர்களை கூடுதல் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்து உள்ளது. ஒவ்வொரு நாளும் 180 லட்சம் தபால் பிரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக தேங்கி போன தபால்களால் தற்போது தினமும் 270 லட்சம் தபால்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த தபால் சேவை இயல்பு நிலைக்கு வர அடுத்த வாரம்…

  11. வீரகேசரி இணையம் 7/6/2011 5:51:42 PM நியூசிலாந்தின் மத்திய பகுதியில் நேற்றுக் காலை, 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாபோ நகரத்தின் அருகே 30 கிலோ மீட்டர் தொலைவிலேயே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், சாலைகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு பற்றிய எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32554

    • 1 reply
    • 504 views
  12. திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகள் திறப்பு திருவனந்தபுரம், ஜுன் 27 (டிஎன்எஸ்) திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் 6 பாதாள அறைகளில் 4 அறைகள் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இருவர் முன்னிலையில் இன்று (ஜுன் 27) காலை திறக்கப்பட்டது. இந்த அறைகளில் விலைமதிப்பற்ற தங்க நகைகளும், பழமைவாய்ந்த அரிய பொருட்களும் இருப்பதாக பலரும் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இந்த அறைகள் பூட்டிக் கிடக்கின்றன. சமீபத்தில் தனியார் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இன்று காலை அந்த அறைகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. எனினும் ஊடகத்தினர் அப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. அறைகளை சோதனை செய்த பின்…

    • 3 replies
    • 2.3k views
  13. Started by BLUE BIRD,

    அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுட்டுக் கொலைசெய்யப்பட்டார் என அமெரிக்க செய்திச் சேவை தெரிவித்ததை அடுத்து பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. இச் செய்தி உலகம் பூராகவும் பரவி பலரை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாக்ஸ் செய்திச்சேவை(FOX NEWS) மிகப் பிரபல்யமான ஒரு செய்தி ஊடகமாகும். அது பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதில் பேர்போன ஒரு ஊடகம் என்பது யாவரும் அறிந்த விடையம். இன்று மதியம் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான ருவீட்டர் கணக்கை சில கணனித் திருடர்கள் உடைத்து, அதனூடாக ஓபாமா சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். இச் செய்தி வெளியாகிச் சில நிமிடங்களிலேயே அது பல மில்லியன் வாசகர்களைச் சென்றடைந்து விட்டது. பி.பி.சி, ரொய்டர்ஸ், மற்றும் அல்ஜசீரா உ…

    • 0 replies
    • 664 views
  14. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்! கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது செய்தது. 'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் …

    • 0 replies
    • 635 views
  15. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்​தில் 468 இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். கடந்த 30-ம் தேதி இரவு 9 மணிக்கு, இந்தக் குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முதலியார் குப்பத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் சுகுமார், வாசலில் இருந்த ஒரு சின்னக் குழந்தையைத் திடீரெனத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி இருக்கிறார். நல்ல வேளையாக அதை கவனித்துவிட்ட அகதிகள், விடாமல் பின்னே துரத்திப் போனார்கள். இருள் சூழ்ந்து இருந்ததால், சுகுமார் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார்கள். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஒரு புதருக்குள் சுகுமார் இருப்பதாகத் தெரிய... சத்தம் போடாமல் நெருங்கி இருக்கிறார்கள். அந்தப் புதருக்குள் பார்…

    • 0 replies
    • 498 views
  16. சேனல் 4 செய்தி அலைவரிசை ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை இந்த வாரம் வியாழன் (7/7 -11.00p.m), வெள்ளி(8/7 - 10.00p.m), சனி (9/7- 11.00p.m)மூன்று நாட்களும் ஒளிபரப்ப போகின்றது Headlines Today செய்தி தொலைக்காட்சி அலைவரிசை... இந்த செய்தியை எல்லோரிடத்திலும் சொல்லுங்கள்........

    • 6 replies
    • 978 views
  17. 'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி [Wednesday, 2011-06-29 10:58:04] ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, யூரோ கரன்சியை கைவிட்டு, பழைய கரன்சியான, டச்மார்க்கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான, பண்டெஸ் வங்கி, டச்மார்க் சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து, "டச்மார்க்' சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மன் நாட்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், டச்மார்க் கரன்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டாலருக்குப் பிறகு, உல…

    • 28 replies
    • 2.9k views
  18. செலவுகள் அதிகமாகி நேரங்கள் இல்லாது யந்திர வாழ்கை வாழும் எமக்கு யந்திரமே திருமணம் செய்துவைக்கும் காட்சி பிரித்தானியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள்.இங்கு சிறிய கட்டணத்துடன் திருமணம் செய்ய பட்டு மணமக்களின் விருப்பு வெறுப்புகளை கேட்டறிந்து அவர்களுக்கு மாற்று மோதிரங்கள் வழங்கப்படும், நிகழ்சி நிறைவில் பிரபல உணவகம் ஒன்றில் 20- 50 வீத கழிவில் உணவருந்த கூப்பனும் வழங்கபடும் வாழ்க மணமக்கள் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hs4BRzVV5iM

    • 0 replies
    • 920 views
  19. தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதும், அதன்பிறகு கறிவேப்பிலையைத் தூக்கி எறிவதுபோல்... கண்டுகொள்ளாமல் போவதும் தி.மு.க. தலைமைக்கு வாடிக்கையாகிவிட்டது என்று இயக்குநர் பாக்யராஜின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக புலம்பி வருகிறார்கள். நடிகை குஷ்பு, நடிகர் வடிவேலு ஆகியோருக்கு தரப்பட்ட மரியாதையில் சிறு அளவுகூட பாக்யராஜுக்குத் தர வில்லை என்ற ஆதங்கமும் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில், பாக்யராஜை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேள்விகளைத் தொடுத்தோம். தேர்தல் முடிவுகள் பற்றி என்ன நினைத்தீர்கள்? ‘‘இழுபறியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என எதிர்பார்க்கவில்லை.’’ இந்த அளவுக்கு தி…

  20. தி.மு.க.வில் வாரிசுகளுக்கு இது போதாத காலம். கனிமொழி, தயாநிதியை அடுத்து அழகிரியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக உள்ள மு.க.அழகிரி, பிரதமருக்கு தவறான சொத்துக் கணக்கைக் கொடுத்துள்ளார் எனவும், கோயில் நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கியுள்ளார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்தான் சர்ச்சைகளுக்குக் காரணம். தயாநிதி மாறன் 2ஜி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த உடனேயே பிரதமர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவை சகாக்கள் அனைவ ரும், உடனடியாக தங்கள் மற்றும் குடும்பத்தினருடைய தொழில்கள், முதலீடுகள், சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கேபினெட் செயலாளர் சந்திரசேகர் மூலமாக அனைத்து அமைச்சர்களுக்…

    • 0 replies
    • 2.2k views
  21. தி.மு.க. ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது மு.க. குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும், குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதுமே பயம் தென்பட ஆரம்பித்து விட்டது. சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன. ‘சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களைக் கேட்டு மிரட்டுகிறார், வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார்’ என சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன் ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன. ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை. இவர்களது அநியாயத்திற்கு ஒரு ம…

    • 0 replies
    • 715 views
  22. பொக்ஸ் நியூஸ் ட்விட்டர் செய்தி இணைப்பு ஊடறுப்பு! - ஓபாமா கொல்லப்பட்டதாக வதந்தி!! அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் இணையத்தளத்தில் பொக்ஸ் செய்திகள் மற்றும் அரசியல் எனும் செய்தி இணைப்பிற்குள் சட்டவிரோதமாக ஊடுறுவிய குழு ஒன்றே இவ்வதந்தியை செய்தியாக பரப்பியுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மீது இத்தகைய எவ்வித தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றில் வைத்து ஜனாதிபதி பராக் ஒ…

    • 0 replies
    • 590 views
  23. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள் மீது படை வீரர் ஒருவர் சுட்டதின் காரணமாக தில்ஷான் என்ற சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இதைக் கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து சுட்டுக் கொல்கிறது. இப்போது இந்திய ராணுவமும் நமது நாட்டு மக்களையே சுட்டுக் கொல்லும் நிலை உருவாகியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட படை வீரர் மீது கொலைக்குற்றத்திற்கசான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5720…

  24. நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் குறித்து இழிவாக பேசி வருதை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதன் மாநில தலைவர் யுவராஜ் அறிவித்திருந்தார். அதன்படி கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் திரண்ட இளைஞர் காங்கிரசார் சீமானின் உருவபொம்மையை எரித்தனர். இதனையொட்டி வெங்கமேடு போலீசார் இளைஞர் காங்கிரஸ் கட்சிதொண்டர்கள் பத்து பேரை கைது செய்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57197

  25. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தீவுத்திடல் அருகில் குடியிருக்கும் மக்கள் காலம் காலமாக அங்கு குடியிருந்து வருகின்றனர். இன்று எத்தனையோ மாட மாளிகைகளும் உல்லாச புரிகளும், ராணுவம் சார்ந்த குடியிருப்புகளும், கட்டிடங்களும் அப்பகுதியில் முளைத்திருக்கலாம். ஆனால் இம்மக்கள் அந்த மண்ணின் பூர்வீககுடிகள் அவர்களுக்கே அந்த மண்ணில் அனைத்துக்கும் முதல் உரிமை இருக்கிறது. சிறுவர்கள் மரங்களில் ஏறி விளையாடுவதால் ஒன்றும் இந்த நாட்டின் “இறையாண்மை” கெட்டுப் போய் விடாது. அப்படியே சிறுவன் விளையாடியது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவனை அழைத்து அன்பாக அறிவுறுத்தி வெளியே அனுப்புவதுதான் நெறி முறை. அதை விடுத்து தன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.