உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேகரிப்பாளர்கள் மட்டும் நேற்றிரவு தங்களது வேலை தொடங்கின ஆனால் ஒரு முடிவை ஏற்கனவே தெளிவாக - இந்து மதம் என்று அடையாளம் யார் ஆஸ்திரேலியர்கள் எண்ணிக்கை 2006 கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இரண்டு மடங்காக இருக்க கூடும். குறிப்பாக வெள்ளை காலர் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய துணை கண்டத்தில்,, உயர் குடியேற்றம் குறிப்பாக புதிய கோவில்கள் மற்றும் வழிபாட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன THE 2011 census collectors began their work only last night but one result is already clear - the number of Australians who identify as Hindu is likely to have doubled since the last population …
-
- 6 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது. தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்…
-
- 2 replies
- 448 views
-
-
ராமேஸ்வரத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது ஆச்சரியப் பார்வை பட வைத்தவர் அப்துல்கலாம் என்றால், வேறொரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது அதிர்ச்சிப் பார்வையை பட வைத்தவர் இவர். லஞ்சம், ஊழல், கொள்ளை என்ற தனித்தனி வார்த்தைகளுக்கு ஒருங்கிணைந்த பொருளாய் உருவெடுத்தவர். கட்சியின் கோடியிலிருந்து வளர்ந்து கட்சிக்கு கோடிகளை கொள்ளையடித்துக் கொடுத்தவர். ஆண்டி மடம் கட்டிய கதை நமக்குத் தெரிந்திருந்தாலும் இவர் ஆன்ட்டிகளுக்கு மடம் கட்டிய கதை பலருக்குத் தெரியாததுதான். இவரால் கட்சியிலிருந்து கழற்றிவிடப்பட்டவர்களின் பட்டியல் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்க... கட் சியே இவரை இப்போது கழற்றி விட்டுவிட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த இவர், இ…
-
- 7 replies
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் 8/9/2011 8:31:52 PM அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நபரொருவர் தனது காதலி உட்பட ஏழு பேரை சுட்டுக் கொன்றமைக்கான காரணம் சொத்துத் தகராறு என தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கொடூர சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அமெரிக்காவின் அக்ரோன் நகரில் உள்ள கோப்ளே பகுதியைச் சேர்ந்த அந்நபர், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது காதலி, அவரது சகோதரரை கோபத்தில் சுட்டுக் கொன்றார். அதைத்தொடர்ந்து, பக்கத்து வீடுகளுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்த அவர், மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றார். இதை நேரில் பார்த்த முதியவர் ஒருவர், உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது, அங்கிருந்த ஒரு வீட்டில் இருந்த…
-
- 0 replies
- 582 views
-
-
நாடு கடந்த திபெத் பாராளுமன்ற நிர்வாகத்தின் புதிய பிரதமர் பதவியேற்றார் நாடு கடந்த திபெத் பாராளுமன்றத்தில் நிர்வாக அரசின் புதிய பிரதமராக (கெலோன் டிரிப்பா) லாப்சங்- சாங்கே நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா தரம்சாலாவில், நாடு கடந்த திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா முன்னிலையில் நடந்தது. இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமாவே மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என என திபெத் அரசு நிர்வாகம் தெரிவித்தது. நேற்று நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைமை நீதிபதி நக்வாங்-பெஹல்ஜியால் , நாடு கடந்த புதிய பிரதமர் லாப்சங்-சாங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமரா…
-
- 4 replies
- 786 views
-
-
லண்டன் வீதிகளில் வன்முறைகள் டோட்டன்ஹாம் வன்முறைகள் லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். கார்கள் எரிக்கப்பட்டும், கடை கண்ணிகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர். நேற்று மாலை மட்டும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசார் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட…
-
- 1 reply
- 816 views
-
-
சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென…
-
- 5 replies
- 1.4k views
-
-
. One of the most highly decorated Allied secret agents of World War II, Nancy Wake, has died in London aged 98. Born in New Zealand but raised in Australia, she is credited with helping hundreds of Allied personnel escape from occupied France. The German Gestapo named her the "White Mouse" because she was so elusive.........CONTINUE....http://www.bbc.co.uk/news/world-asia-pacific-14441032?OCID=fbwin இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க, பிரான்ஸ், இங்கிலாந்து நேச நாட்டு படையணியின் ஹீரோயினாக போற்றப்படும் ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, …
-
- 0 replies
- 493 views
-
-
இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்களில் ராகுல் காந்தியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது. சி.என்.என்.- ஐ.பி.என். மற்றும் சின்பிசி-டி.வி.18 ஆகிய தொலைக்காட்சி சானல்கள் ஒருங்கிணைந்து "இந்திய அரசியலில் புகழ் பெற்றவர்கள்" என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 19 மாநிலங்களில் சுமார் 39 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு வெறும் 6 சதவீத ஆதரவையே பெற்றிருந்த ராகுல…
-
- 10 replies
- 1.1k views
-
-
வைகோ தலைமையில் டெல்லியில் அறப்போர் ஆர்ப்பாட்டம் மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும். எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவட…
-
- 1 reply
- 379 views
-
-
சுப்ரமணியசாமி வீடு மீது தாக்குதல்! டெல்லியில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீடு ஞாயிற்றுக் கிழமை மாலையில் தாக்கப்பட்டது. அந்த வீட்டுக்குள் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசித் தாக்கியது. அதில் சிலர், வீட்டின் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்று தோட்டத்தில் இருந்த மலர் தொட்டிகளை உடைத்தனர். மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். சம்பவம் நடந்தபோது, வீட்டில் சுப்பிரமணிய சாமி இல்லை. அவருடைய பேத்தி மட்டுமே இருந்தார். தாக்குதல் நடத்திய அந்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். http://www.inneram.com/2011080718303/subramniyam-swamys-home-attacked
-
- 8 replies
- 1k views
-
-
ஒளி வீச்சின் கோணத்தைப் பொறுத்து சில நேரங்களில் நிஜங்களை விட நிழல்கள் அதிகமாக வளர்ந்து விடுவதுண்டு. அதுபோல்தான் இவரும். இவர் எப்போதும் நிழல் தான். இவர் சார்ந்திருந்த நிஜங்கள் மாறிக்கொண்டே இருக்கும். நிழலான இவரோ வளர்ந்துகொண்டே இருப்பார். அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் ஆட் சியில் இருந்தவர்களுக்கெல்லாம் நெருக்கமாக வலம் வந்தவர், இப்போது கைதுக்கு பயந்து தனியறையில் கிடக்கிறார். அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக... ‘‘கடந்த ஆட்சியில் நான் விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்போது காரில் வெளியில் செல்லக்கூட பயமாக இருக்கிறது. எந்த ரெய்டில் மாட்டுவேன்? எந்த கேஸில் சிக்குவேன்? திகாரா? புழலா? என்ற அச்சமே என்னை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. …
-
- 3 replies
- 881 views
-
-
தமிழ் பிரதேசத்தில் தமிழர் தொழில் இன்றி இருக்க சிங்களவர்க்கு வாய்ப்பு Sunday, August 7, 2011, 21:02சிறீலங்கா, தமிழீழம் தமிழர்களின் பூர்விக நிலங்களை சிங்கள முதலாளிகளுக்கு கொடுத்த அரசு இப்போ அதில் பணிசெய்வதற்கும் சிங்கள தொழிலாலர்களையே நியமித்துவருகின்றது. இவ்வாறு திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய கரைச்சி என்ற இடத்தில், றைகம் என்ற தனியார் நிறுவனத்திற்கு உப்பளத் தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீத தமிழர், முஸ்லிம்கள் வசிக்கும் பெரிய கரைச்சி என்ற இடத்தில் உள்ள உப்பளத் தொழிற்சாலைக்கு தென்னிலங்கைப் பணியாளர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இங்கு 90 வரையான தமிழ் குடும்பங்களும் 20 முஸ்லிம் குடும்பங்களும் வசித்துவருகின்றனர். ஒருவர்…
-
- 0 replies
- 365 views
-
-
மன்னாரில் எண்ணெய் அகழ்வு தொடங்கியதால்,மேற்குலக அச்சுறுத்தல் வரலாம் என்கிறார் பசில்- [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 00:50 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மன்னார் கடற்படுக்கையில் நேற்று எண்ணெய் ஆய்வு தொடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இங்கு எண்ணெய் அகழ்வு சாத்தியப்படுமானால் எண்ணெய் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் சிறிலங்காவில் எண்ணெய் அகழ்வு சாத்தியமானால், மத்திய கிழக்கைப் போன்று சில மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை சிறிலங்காவும் சந்திக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாக கூ…
-
- 0 replies
- 422 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகள் தாமதம் - தடையாக நிற்கும் பாறை [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 07:58 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காத் தீவின் தெற்குப் பகுதியில் சீன நிதியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பெரிய துறைமுக கட்டுமானத் திட்டத்தை நிறைவுசெய்வதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இத்துறைமுக நுழைவாயிலிற்கு அருகில் உள்ள கடற்படுக்கையில் காணப்படும் மிகப் பெரிய பாறையானது, சிறிலங்கா அரசாங்கத்தின் மிகக் கவர்ச்சிகரமான அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதில் தடையாக உள்ளது. இந்நிலையில் இப்பாறையானது மிக வெற்றிகரமாக குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்திரு…
-
- 0 replies
- 580 views
-
-
சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 09:40 GMT ] [ அ.எழிலரசன் ] "கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [international Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது. கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief …
-
- 4 replies
- 946 views
-
-
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், 2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே…
-
- 2 replies
- 1.1k views
-
-
நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் கூடி பிராத்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் காங்கிரஸ் பார்ட்டி அமெரிக்கா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நியூயார்க்கில் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக, மருத்துவமனையினுள் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை நடத்த அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. http://www.nakkheeran.in/users/…
-
- 14 replies
- 1.1k views
-
-
மேடையில் பேசும் அனல் பேச்சை அப்படியே வசனமாக்கி திரைப்பக்கம் திருப்பியிருக்கிறார், தமிழருவி மணியன். மேடைப்பேச்சுபோல், திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது சுதந்திரமான வேலை இல்லையே. அந்த அனுபவம் பற்றி... ‘‘நான் நினைத்ததை பேசுற இடம் மேடை. உள்ளத்தில் எழுகிற உணர்ச்சி அலைகள் வார்த்தைகளாக வந்து விழும்போது எந்தத் தடையும் இருக்காது. ஆனால், திரைப்படத்திற்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. நம்மிடம் ஒரு பொம்மை தரப்படுகின்றது. அந்த பொம்மையின் உருவத்தை மெருகேற்றுவது மட்டும்தான் நம் வேலை. புதிதாக ஒரு பொம்மை செய்ய புறப்பட்டால் அதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படித்தான் நண்பர் புகழேந்தி தங்கராஜ் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற பெயரில் இந்தக் கதையை கொண்டு வந்து தந்தார். இந்தக் கதை சக…
-
- 0 replies
- 572 views
-
-
தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்: ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் 06.08.2011 அன்று காலை நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிட கட்சிகளோடு கூட்டணி சேர்ந்ததற்கும், அவர்களை ஆட்சியில் அமரவைத்ததற்கும் தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பா.ம.க. தனித்து போட்டியிடும் என்ற முடிவை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவில் உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். பா.ம.க. இருக்கும் காலம் வரை தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுடன் கூட்டணி வைப்போம். நமக்கு ஆளு…
-
- 0 replies
- 548 views
-
-
Kabul, Afghanistan (CNN) -- More than two dozen American troops are believed to have died in the deadly helicopter crash in eastern Afghanistan on Saturday, a U.S. military official told CNN. Many, if not all, were special operations forces, the official said. If the numbers are confirmed, the incident would be the most deadly for coalition forces in the Afghan war, according to a CNN count of international troop deaths. Afghan President Hamid Karzai issued a statement saying as many as 31 U.S. special forces and seven Afghans were killed and offered "deep regret" to U.S. President Barack Obama. "My thoughts and prayers go out to the families and loved ones…
-
- 10 replies
- 821 views
-
-
-
- 0 replies
- 704 views
-
-
கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ ம…
-
- 4 replies
- 998 views
-
-
External Affairs Minister S.M. Krishna on Friday served a legal notice on the Press Trust of India (PTI) for reporting that he appeared absent-minded when he was asked to make a statement by Lok Sabha Speaker Meira Kumar on Thursday. PTI had reported that when the Speaker called Mr. Krishna to make a statement on the situation in Sri Lanka, he was not in his seat, having been engaged in a conversation with some members on the aisle. The report said that as Union Agriculture Minister Sharad Pawar drew his attention to the Speaker’s direction, Mr. Krishna failed to immediately find a copy of the statement in his file. The staff of the Lok Sabha Secretariat then …
-
- 1 reply
- 759 views
-
-
மும்பை, ஆக.05,2011 அமெரிக்கா பொருளாதார பின்னடைவு மற்றும் ஐரோப்பிய கடன் பிரச்னைகளின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இது, பங்கு முதலீட்டாளர்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் புள்ளிகள் கடும் வீழ்ச்சி கண்டு 17,000-க்கு கீழே வீழ்ந்து பின்னர் மீண்டது. கடந்த 13 மாதங்களில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இந்த அளவுக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 387 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,305 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 120 புள்ளிகள் சரிந்து, 5,211 ஆக இருந்த…
-
- 0 replies
- 669 views
-