உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
பிபிசி செய்தி சேவை நிறுத்தப்பட்டதனால் மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம்: சிறிலங்கா அமைச்சர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்ற போது, தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன அங்கு விளக்கமளித்தார். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிபிசி சிங்கள சேவையின் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோவுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து கூறியபோதே லக்ஸ்மன் யாப்ப …
-
- 0 replies
- 790 views
-
-
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 2 ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடத்தை ஒருமுறை பார்த்தீர்களானால், தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படித்தான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள்! 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் காலனிகள் வைத்துக் கொள்வது ஒரு கௌரவம். இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசை மீது வைத்து, தமக்கு தேவையான துண்டுகளை பென்சிலால் கீறி பெற்றுக் கொண்டார்கள். இந்த எல்லைக் கோடுகள் வகுக்கும் போது ஆப்பிரிக்க மக்களின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டது. அவர்களது தலைவிதியை, வடக்கே…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை நிலைமை குறித்து நோர்டிக் நாடுகள் கவலை வீரகேசரி இணையம் 2ஃ10ஃ2009 2:37:39 Pஆ - இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இலங்கையின் மனிதாபிமான நிலை குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளனர். நோர்டிக் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றதன் பின்னர் ஐந்து நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களும் இணைந்து இலங்கையின் இன்றைய நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமை குறித்து இணைத் தலைமை நாடுகள் கடந்த பெப்ரவரி 3ஆம்திகதி வெளியிட்டுள்ள அறிக்கையை இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். மனித இழப்புஇ ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்திருப்பதும்இ இரண்டரை லட்சம் வரையிலான மக்கள் போர் பகுதிக…
-
- 0 replies
- 806 views
-
-
அல்கொய்தாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தும் - ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 8:13:30 Pஆ - அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதை அனுமதிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் தடவையாக திங்கட்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பராக் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். ""அல் கொய்தா போராளிகள் செயற்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது. ஆப்கானிஸ்தானிய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மலைப்பிராந்தியங்கள் அல்கொய்தாவின் புகலிடமாக மாறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது'' என ஒபாமா …
-
- 0 replies
- 679 views
-
-
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய முஷரப், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தீவிரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை விளக்கிப் பேசி வருகிறார். அவர் அமெரிக்காவில் 2 வார பிரசாரத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பி உள்ளார். அடுத்தபடியாக, அடுத்த மாதம் இந்தியாவுக்கு சென்று, இந்தியர்களுக்கு அவர்களது மண்ணிலேயே பதிலடி கொடுக்கப் போவதாக அவர் கூறினார். http://www.paristamil.com/tamilnews/?p=27268
-
- 0 replies
- 691 views
-
-
“அரியலூர் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக… தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி…” என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம். அதுமட்டுமா? ஒரு மூலையில் பகத்சிங்கின் படத்தை வேறு போட்டிருந்தார்கள், அந்த பிரசுரத்தில். அட, வேறு யாருமில்லீங்க! நம்ம டைஃபி (DYFI- CPIM கட்சியின் இளைஞர் அமைப்பு) பங்காளி(லி)ப் பசங்கதான் இதுக்கெல்லாம் ஏற்பாடாம். வந்த ஆத்திரத்தை திட்டி தீர்த்துரலாமுன்னு டைஃபி மாவட்ட செயலரு ஆர்.செல்லபாண்டியனுக்கு போன் போட்டு “டைஃபி சார்பா என்ன எழவ வேணாலும் நடத்திக்கோங்க. சம்பந்தமேயில்லாம எதுக்கு பகத்சிங் படத்த போட்டுத் தொலைக்கிறீங்க”ன்னு கேட்டா… “எல்லாம் நம்ம தலைவர்களை மக்களுக்கு அற…
-
- 0 replies
- 905 views
-
-
தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு நெதர்லாந்தில் வாழ்பவர்அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம் எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தை கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இருண்ட கண்டம் என்று எள்ளி நகைக்கப்படும் ஆப்பிரிக்காவின் உண்மைக் கதையை, அதை கூறு போட்டு குதறிய ஏகாதிபத்தியங்களின் சதியை இந்தத் தொடரில் எடுத்துரைக்கிறார். நமது கவனத்திற்கோ, கல்விக்கோ, தென்பட இயலாத இந்த விசயங்களை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்குமாறும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இலங்கை அரசு குற்றச்சாட்டு இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதற்றத்தை தூண்டியதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயப்பிராந்தியை ஏற்படுத்தும் வகையில், மோதல் பகுதிகளின் தேவைகளுக்கென முப்பத்தையாயிரம் பிரேதப் பைகளை வாங்க செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வழமை போன்று தாம் பிரேதப் பைகளை வாங்கியதாக கூறுகின்ற செஞ்சிலுவைச் சங்கம், ஆனால், தாம் வாங்கிய பைகளின் எண்ணிக்கைக்கும், அரசாங்கம் கூறும் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கூறியுள்ளது. கொழும்பில் உள்ள தமது அலுவலகம…
-
- 0 replies
- 728 views
-
-
மத்திய அரசு அதிகாரி, காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் .. சேலத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கிறார் (கையில் காந்தி புத்தகத்துடன்) . இங்கு சென்று பின்னூட்டமிடுங்கள் http://www.expressbuzz.com/edition/story.a...Yp3kQ=&SEO=
-
- 5 replies
- 2.7k views
-
-
மார்ச்-2, 2008 தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியது. பிப்ரவரி-2, 2009 தில்லைவாழ் அந்தணர்களின் இடுப்பிலிருந்து சிதம்பரம் கோயிலின் சாவிக் கொத்து இறங்கியது. நாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தோதாக இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் 2ம் தேதியிலேயே நடக்கும் படியாக செய்திருக்கிறான் இறைவன். எல்லாம் அந்த ஆடல்வல்லானின் திருவருள்! தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கைகளுக்கு மாற்றும் தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி. ஏற்கெனவே ஸ்வாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் இவர்தான் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. தீர்ப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தனது உ…
-
- 0 replies
- 918 views
-
-
கருத்துப்படத்தை காண இங்கே சொடுக்கவும் http://vinavu.wordpress.com/2009/02/06/congcar/ இத்தாலியிலிருந்து அருள்பாலிக்க வந்த அம்மா போற்றி ! ஸ்ரீபெரும்புதூரில் திவ்யமாய் தியாகியான ராஜீவ் காந்தியின் பட்டத்தரசியம்மா போற்றி ! புதுடெல்லியில் பாடிகாடால் போய்ச்சேர்ந்த இந்திராவின் மருமகளான தாயே போற்றி ! ரோஜாவின் ராஜா நேரு குடும்பத்தின் குலவிளக்கே போற்றி ! நாளைய பிரதமர் ராகுல் காந்தியைப் பெற்றெடுத்த காவியத் தாயே போற்றி ! நாளைய பிரதமரின் சகோதரி பிரியங்காவை அளித்த பெருந்தாயே போற்றி ! பிரியங்காவின் குழந்தைகளுக்கு என்ன பதவியின்னு தெரியலையே பாட்டியம்மா போற்றி ! காலையில் எழுந்ததும் கக்கா போவதற்கு அனுமதி கொடுத்த அன்புத் தாயே போற்றி ! …
-
- 0 replies
- 745 views
-
-
இந்தியாவில் இங்கையைச்சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு விசேட இராணுவப்பயிற்சியினை இந்தியாவின் ஜெயப்பூர் மாநிலத்தில் உள்ள இராணுவப் பயிற்சிப்பட்டறையில் இந்திய இராணுவ அதிகாரிகள் வழங்கிவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரியொருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்போது தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் பங்குபற்றுவதாகவும், சரத்பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பயிற்சிகள் பொதுமக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, பொய்யான செய்திஒன்றினை இந்திய அரசு கூறி அதாவது உதவி கேட்கப்பட்ட பட்சத்தில் அவ்வுதவி மறுக்கப்பட்டத…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகு மூலம் செல்வோம்: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு [ புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 12:51.46 PM GMT +05:30 ] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி படகு மூலம் முல்லைத்தீவு செல்லப்போவதாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பெருவாரியான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சில காய்கறி கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே திறந்திருந்தன. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நடத்தப்பட்டு வரும் பொது வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது. சென்னையில் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், பாரிமுனை, பாண்டிபஜார் உள்பட பல்வேறு இடங்களிலும் ஒருசில சிறிய கடைகளைத் தவிர்த…
-
- 0 replies
- 788 views
-
-
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளதாக இரான் அறிவித்துள்ளது. தொலை தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஓமிட் எனும் செயற்கைக் கோளை ஏவிய ராக்கெட்டின் படங்களை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் தொழில் நுட்பத்துக்கு நிகராக இருக்கும் இரானின் இந்த தொழில்நுட்பம் குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாக பிரான்ஸ் கூறியுள்ளது. இவ்வாறாக ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதன் மூலம் உலகுக்கு ஒரு சமாதானச் செய்தியை தாங்கள் விடுத்துள்ளதாக இரானிய அதிபர் மஹ்மூட் அஹ்மதிநிஜாட் தெரிவித்துள்ளார். தனது அணுசக்தி அபிலாஷைகள் குறித்து மேற்குலக நாடுகளுடன் இரான் மோதி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள…
-
- 0 replies
- 728 views
-
-
பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் நடக்கும் பயங்கரவாதத்திற்கும், காஷ்மீர் பிரச்னைக்கும் தொடர்பு இருப்பது போல் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதிகளில் நடைபெற்று வரும் தீவிரவாதச் செயல்களுடன் காஷ்மீர் பிரச்னையைத் தொடர்பு படுத்தி அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்துக்கள் கவலை அளிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போதோ, அல்லது அதிபராகவோ பதவியேற்கும் முன்போ அவர் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அவர் தனது கருத்தை தெளிவாக, சரியாக உணர்ந்திருக்க வேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு…
-
- 4 replies
- 3.4k views
-
-
பந்த்திற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதன்கிழமை அன்று தமிழக கட்சிகள் நடத்தவுள்ள பந்த்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஜெயநீதி சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று …
-
- 4 replies
- 1.2k views
-
-
டெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக, லஞ்சம் வாங்கியதாக ரா அதிகாரி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் டாக்டர் ஏ.எஸ்.நாராயண் ராவ். ரா அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவரை டெல்லி கரோல்பாக்கில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரூ. 1 லட்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான உரிமத்தை வழங்குவது தொடர்பாக ரூ. 8 லட்சம் கேட்டுள்ளார் ராவ். முதல் தவணையாக ரூ. 1 லட்சம் தருவதாக சென்னை நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவல் சிபிஐக்குப் போனது. இதைத் தொடர்ந்து வலை விரித்த சிபிஐ அதிகாரிகள், கையும் களவுமாக ராவைக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த 2003ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி புஷ் தலைமையில் ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் மீது போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 5000 அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக புதிய ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்தை விட அதிகப்படுத்தப்படுத்தலாமா என தமது நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்த அவர் ஈராக்கில் 1,40,000 துருப்புக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களில் பெருமளவு துருப்பினர் ஓர் ஆண்டுக்குள் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஒபாமா கையெழுத்திட்ட கட…
-
- 0 replies
- 625 views
-
-
ஜனவரி 26, 2009! வழக்கம் போல் சென்னை மெரினாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசுத் தொலைக்காட்சியில் தில்லியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிற தொல்லைக்காட்சிகளில் சிம்பு, தனுஷ், தமன்னா முதலான நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படியாக தேசப்பற்று பொங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு எதிரிலிருந்து ஒலிக்கிறதொரு இளம்பெண்ணின் குரல். “ஈழத்திலே வெறியாட்டம்! இங்கே எதற்கு கொண்டாட்டம்? குடியரசுக் கொண்டாட்டம்?” இம்முழக்கத்தை தொடர்ந்து எதிரொலித்து எழும்புகின்றன ஆயிரக்கணக்கான குரல்கள். சைதை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வாகனங்கள்…
-
- 1 reply
- 1.6k views
-
-
படங்களுக்கு திருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசு பின்வாங்கியது. காலை 10.15 முதல் நான்கு வழிச்சாலை மறிக்கப்பட்டதால் நகரின் போக்குவரத்து பாதிக்கப் பட்டதெனினும் மக்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. நூற்றுக்கணக்கில் கூடி நின்ற மக்கள் மத்தியில் தோழர்கள் உரையாற்றினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் த…
-
- 5 replies
- 1.7k views
-
-
சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போர்க்குணத்துடன் நடைபெற்ற இந்த மறியல…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
கென்யாவில் விபத்துக்குள்ளான பெட்ரோல் ஏற்றி செல்லும் லாரி தீப்பற்றி கொண்டதில் கிட்டதட்ட 100 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் மத்திய பகுதியில் இருக்கின்ற மோலோ நகரத்தை சேர்ந்த அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக கூறும் போது, விபத்துக்குள்ளான லாரியில் இருந்து எரிபொருளை எடுப்பதற்காக மக்கள் குழுமிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறினர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட காயமடைந்த சுமார் 170 பேருக்கு சிகிச்சையளிக்க முடியாமல் உள்ளூர் மருத்துவமனைகள் திணறி வருவதாக கூறப்படுகிறது. புகை பிடித்த ஒருவர் இந்த தீ விபத்தை ஏற்படுத்தியதாக ஒரு சிலர் கூறுகின்றனர், ஒரு சிலரோ, எரிப்பொருள் எடுக்கவிடாமல் பொலிஸார் தடுத்ததை அடுத்து கோபமுற்ற ஒரு சிலர் இதனை வேண்டுமென்றே தீவைத்தாக கூறுகின்றனர்…
-
- 0 replies
- 648 views
-
-
ஒரு மாபெரும் வெற்றிச் செய்தி! “தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்! தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. “இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
எனது அனுபவம் தமிழரின் வேதனையை புரிய போதுமானது- மேரி கொல்வின் அம்மையார் சண்டே டைம்ஸ் இதழின் மூத்த அனைத்துலக புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் மேரி கொல்வின் அம்மையார் 2001 இல் சிறிலங்கா படைகளின் தன் மீதான மூர்க்க தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்ததை நினைவு கூர்ந்த அவர் அந்த அனுபவம் தமிழர்களின் அவலத்தை புரிந்துகொள்ள போதுமானது என்று இன்றைய சண்டே டைம்ஸ் இதழில் எழுதியுள்ளார். 2001 இல் தமிழர் தாயகம் மீதான அவல நிலையை கண்டறிய சந்திரிகாவின் தடையை மீறி வன்னிக்குள் இரகசியமாக புகுந்த துணிகர பத்திரிகையாளரான மேரி கொல்வின் அம்மையார் அங்கு தமிழ் மக்களின் அவலங்களை தரிசித்து அங்கிருந்தே பத்திரிகையில் செய்தியை வெளியிட்டார். அவர் உள்ளே சென்றுவிட்டதை அறிந்த சிறி லங்கா படைகள் அவர் மீள வரக்கூ…
-
- 1 reply
- 1.4k views
-